Tag: Tirunelveli District Police

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது வழக்குப்பதிவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி பெட்ரோல் பங்க் அருகே (17.04.2025) அன்று மறவர் தெருவை சேர்ந்த மரியதேவசகாய மகன் செல்வ கணேஷ் குமார்(37). என்பவரை ...

வழிப்பறி வழக்கில் இருவர் கைது

சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு செய்த 4 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர்  எட்டான்குளத்தைச் சேர்ந்த கோகுல் (24). முத்து (20). சுடலைமுத்து (18). அந்தோணி ராஜ் (23). ஆகியோர்  சமூக வலைத்தளமான INSTAGRAM ல் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மணல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி ரயில் நிலையம் அருகிலுள்ள தனியார் நிலத்தில் இரவு நேரத்தில் சிலா் மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பணகுடி ரயில் ...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன், தொட்டிபால தெருவைச் சேர்ந்த ஜாஹிர் உசேன் பிஜிலி என்பவரை நிலப் பிரச்சினை காரணமாக, பொது இடத்தில் வெட்டி கொலை செய்த வழக்கில் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மின் வயர் திருடிய சிறார் உட்பட இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம், பனைவிளை, மேலத் தெருவை சேர்ந்த ராஜா (36). என்பவர் எஸ். எஸ் புரத்தில் அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி ...

பொதுமக்கள் குறைதீர் முகாம்

பொதுமக்கள் குறைதீர் முகாம்

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி வாரந்தோறும் நடக்கும் குறை தீர்க்கும் முகாம் (16.04.2025) அன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. ...

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏல அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதிமுறைகளின் படி பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட 10 இருசக்கர வாகனங்கள் மற்றும் 02 மூன்று சக்கர ...

வழிப்பறி வழக்கில் இருவர் கைது

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், பாபநாச சுவாமி திருக்கோயிலில் (14.04.2025) அன்று நடைபெற்ற சித்திரை விஷு திருவிழாவில் விக்கிரமசிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளர், மாரியப்பன் மற்றும் காவல்துறையினர் ...

தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி

தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி

திருநெல்வேலி: தீயணைப்பு துறை வீரர்கள் நினைவாக, ஆண்டுதோறும் உயிா் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு ...

பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து போதை பொருள் பயன்படுத்துவதின் தீமைகள், ...

பிரச்சனையை தூண்டும் வீடியோ பதிவிட்டவர் கைது

பிரச்சனையை தூண்டும் வீடியோ பதிவிட்டவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி கங்கைகொண்டான் பருத்திகுளம், காலணி தெருவை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் ராஜ்குமார் (30). சமூக வலைதளமான "Instagram" ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் ...

கஞ்சா விற்பனையில் இளைஞர் கைது

கஞ்சா விற்பனையில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினரின் ரோந்துப் பணியின் போது அப்புவிளை அருகே சந்தேகத்தின் பேரில் திசையன்விளை, உடன்குடி ...

மாநகர காவல் துறையின் சமத்துவ நாள் உறுதி மொழி

மாநகர காவல் துறையின் சமத்துவ நாள் உறுதி மொழி

திருநெல்வேலி: சமத்துவ நாள்” உறுதிமொழி (11.04.2025) அன்று திருநெல்வேலிமாநகர காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகரகாவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., தலைமையில் காவல் துணை ஆணையர்கள் V.வினோத் ...

சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு

சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு

திருநெல்வேலி: அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு "சமத்துவ நாள்” உறுதிமொழி (11.04.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது, சீராங்குளத்துக்கரை அருகே சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை சோதனை செய்ததில் அவர் தென்காசி மாவட்டம், ...

காவலர்களுக்கு சேமநல மருத்துவ உதவித்தொகை

காவலர்களுக்கு சேமநல மருத்துவ உதவித்தொகை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவச் செலவுத் தொகைக்கு விண்ணப்பித்திருந்த காவலர்களுக்கு, காவலர் சேமநல நிதியிலிருந்து உதவித்தொகையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.. சிலம்பரசன், இ.கா.ப., ...

கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

சர்ச்சைக்குரிய பேனர் வைத்த இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி காவல் நிலைய சரகத்தில் (07/04/25) அன்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் இரு சமூகத்திற்கிடையே ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் வாசகம் ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., இணைய செயலி பயன்படுத்தும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொண்டுள்ளார். அதில் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம். ...

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் (07.04.2025) அன்று மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள ...

தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த நபருக்கு பாராட்டு

தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த நபருக்கு பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள கீழ புத்தனேரியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் நாங்குநேரி தேரடி தெருவிலுள்ள தேர் அருகே சென்று கொண்டிருந்த போது, ...

Page 28 of 54 1 27 28 29 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.