Tag: Thoothukudi

ஈரோட்டில் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது!

தாளமுத்துநகரில் இருவர் கைது!

தூத்துக்குடி :  தூத்துக்குடி தாளமுத்துநகர் துப்பாஸ்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் பிரம்மநாயகம் (49), இவருக்கும், தூத்துக்குடி கோமஸ்புரத்தை சேர்ந்த மூக்காண்டி மகன் முருகன் (52), என்பவருக்கும் ...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

3 மூட்டைகளில் கடத்தல் குற்றவாளி கைது

தூத்துக்குடி :  தூத்துக்குடி  கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர்கள் ஹரிகண்ணன், அமல்ராஜ், மற்றும் போலீசார் மந்தித்தோப்பு ரோட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிரே ...

8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது!

270 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 எதிரிகள் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - இந்த ஆண்டு இதுவரை குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ...

பணி ஆணையை வழங்கிய S.P

பணி ஆணையை வழங்கிய S.P

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணி அலுவலர்கள் வாரிதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசிற்கு காவல்துறை ...

“மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் "மாற்றத்தை தேடி" என்ற ...

ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 3 டன் உணவு பொருள் 2 பேர் கைது!

ஆத்தூர் பகுதியில் 4 பேர் கைது!

தூத்துக்குடி :  தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆவுடையப்பன் மேற்பார்வையில் ...

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

268 குற்றவாளிகளுக்கு குண்டாஸில் சிறை!

 தூத்துக்குடி :  (30.11.2022), அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி பாரதி நகர் பூங்கா பகுதியில் வைத்து தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த சங்கரன் மகன் ...

சிறப்பான தலைப்பில் கருத்தரங்கு

சிறப்பான தலைப்பில் கருத்தரங்கு

தூத்துக்குடி :  ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆறுமுகநேரி கோசல்ராம் திருமண மஹாலில் வைத்து இன்று (28.12.2022) கிராம உதயம் சார்பாக நடைபெற்ற ‘இளம்பெண்களின் தற்கொலைகளை தடுப்பதில் ...

“மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி குலசேகரன்பட்டினம், ஆத்தூர் மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ...

திடீர் சோதனையில் பதுக்கிய 400 கிலோ பொருள் பறிமுதல்!

திடீர் சோதனையில் பதுக்கிய 400 கிலோ பொருள் பறிமுதல்!

தூத்துக்குடி :  தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.கோட்டைச்சாமி தலைமையிலான போலீசார் கயத்தாறு அருகே உள்ள ஓனமாக்குளம் தெற்கு தெருவில் ...

காவல்துறையினர் சார்பாக ரத்ததான முகாம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி இன்று ஆயுதப்படை காவல்துறையினர் சார்பாக ரத்ததான முகாம் ...

திருட முயற்சித்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மகாராஜன் தலைமையிலான போலீசார் நேற்று 23.12.2022 மாலை முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரின்பநகர் ...

ஆயுதப்படை வளாகத்தில் சிறப்பு முகாம்!

ஆயுதப்படை வளாகத்தில் சிறப்பு முகாம்!

தூத்துக்குடி :   தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி இன்று ஆயுதப்படை காவல்துறையினர் சார்பாக ரத்ததான ...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் மேற்பார்வையில் ...

சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் ...

கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் தைக்கா தெருவைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் ரஹ்மத்துல்லா 55. என்பவரை முன் விரோதம் காரணமாக கடந்த 26.10.2012 அன்று பீர்பாட்டிலால் ...

வீட்டில் சாராயம் காய்ச்சிய விவசாயி!

வாகனங்களுடன் வாலிபர்கள் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில் ...

தூத்துக்குடி: தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை நடத்தும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையேயான 39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி இன்று 21.12.2022 ...

சேலம் வாலிபருக்கு காவல் ஆணையரின் உத்தரவு!

265 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 265 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். ...

ஒலிம்பிக் ஜோதி ஏற்றி S.P துவக்கி வைத்த போட்டி

ஒலிம்பிக் ஜோதி ஏற்றி S.P துவக்கி வைத்த போட்டி

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை நடத்தும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையேயான 39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி (21.12.2022) தொடங்கி 3 நாட்கள் தூத்துக்குடி தருவை ...

Page 6 of 11 1 5 6 7 11

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.