தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் கைது
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் வைத்திருந்த வழக்கில் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கோவில் (57). என்பவரையும், ஆறுமுகநேரி காவல் நிலைய ...































