Tag: Thoothukudi District Police

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் வைத்திருந்த வழக்கில் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கோவில் (57). என்பவரையும், ஆறுமுகநேரி காவல் நிலைய ...

இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட பணிகளுக்கான உடற்தகுதி தேர்வு

தூத்துக்குடி: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2025ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு ...

தவறவிட்ட மூன்று செல்போன்கள் காவல்துறையால் மீட்பு

தவறவிட்ட மூன்று செல்போன்கள் காவல்துறையால் மீட்பு

தூத்துக்குடி : கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா இன்று (25.01.2026) வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மேற்படி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜானகி தலைமையில் போலீசார் நேற்று (24.01.2026) ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குரும்பூரில் கொலை முயற்சி வழக்கு . குற்றவாளி கைது

தூத்துக்குடி: குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட ஏரல் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (26). என்பவர் மீது தமிழ்நாடு தடுப்பு ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தடைப்பட்ட புகையிலை கடத்தல். 3 பேர் கைது

தூத்துக்குடி: புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்தில் கடத்திய வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (42). வடிவேல்முருகன் (44). ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி கைது

தூத்துக்குடி : கடந்த 2013ம் ஆண்டு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை மிரட்டல் வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி விளாத்திகுளத்தைச் சேர்ந்த பொன்முத்துப்பாண்டி ...

போதைப்பொருள், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

போதைப்பொருள், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் உத்தரவின்படி, (20.01.2026) குளத்தூர் காவல் நிலைய காவல்துறையினர், குளத்தூர் T.M.M கலை மற்றும் அறிவியல் ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

உரிமம் இன்றி பட்டாசுகள் வைத்திருந்த நபர் கைது

தூத்துக்குடி: சேரகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முனியாண்டி மற்றும் காவலர்கள் (18.01.2026) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சேரகுளம் பகுதியில் சுந்தரவேல் (32). என்பவர் ...

காவலர் சேமநல நிதியிலிருந்து 19 காவல்துறையினருக்கு உதவித்தொகை

காவலர் சேமநல நிதியிலிருந்து 19 காவல்துறையினருக்கு உதவித்தொகை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ செலவு மற்றும் கல்வி உதவி தொகைக்காக விண்ணப்பித்திருந்த 19 காவல்துறையினருக்கு, காவலர் சேமநல நிதியிலிருந்து உதவித்தொகையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

எஸ்.பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ...

காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்த எஸ்.பி

காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்த எஸ்.பி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் இன்று (06.01.2026) மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் 31 நான்கு ...

மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் சட்டம் & ஒழுங்கு கூட்டம்

மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் சட்டம் & ஒழுங்கு கூட்டம்

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் தமிழக காவல்துறையின் சட்டம் & ஒழுங்கு கூடுதல் இயக்குநர் முனைவர் ...

தூத்துக்குடி எஸ்.பியாக திரு.சிலம்பரசன் பொறுப்பேற்பு

தூத்துக்குடி எஸ்.பியாக திரு.சிலம்பரசன் பொறுப்பேற்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக திரு. நை. சிலம்பரசன் அவர்கள் (01.01.2026) அன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறையின் ...

புதிய காவலர் உடற்பயிற்சி கூடம் திறப்பு

புதிய காவலர் உடற்பயிற்சி கூடம் திறப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவல் அதிகாரிகள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் வசித்து வருகின்றனர். மேற்படி அவர்களுக்கு ...

எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

சரக்கு வாகனத்தில் பீடி இலைகளை கடத்தி வந்த 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி புதியம்புத்தூர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. மாரியப்பன் மற்றும் போலீசார் ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு சிறை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காப்புலிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கோமு (62).என் ...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

வன்கொடுமை கொலை வழக்கு. 5 பேருக்கு தண்டனை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகளில் 3 பேருக்கு தலா மூன்று ...

எழுத்துத் தேர்வு மையங்களில் சிறப்பு அதிகாரி ஆய்வு

எழுத்துத் தேர்வு மையங்களில் சிறப்பு அதிகாரி ஆய்வு

தூத்துக்குடி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2025ம் ஆண்டிற்கான நேரடி காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு இன்று (21.12.2025) தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி ...

Page 5 of 20 1 4 5 6 20

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.