Tag: Thoothukudi District Police

எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

மூன்று குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: கடந்த (01.11.2025) அன்று முறப்பநாடு காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான கலியாவூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் முத்து கல்யாணி ...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது ...

தங்க நகைகளை திருடிய 2 குற்றவாளிகள் கைது

தங்க நகைகளை திருடிய 2 குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திபுரத்தைச் சேர்ந்த சின்னத்துரை மகன் இசைவனத்துரை என்பவர் கடந்த (26.11.2025) அன்று தனது உறவினர் இல்லத் திருமண விழாவிற்கு செல்வதற்காக ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

பணத்தை மோசடி செய்த வழக்கில் குற்றவாளி கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என facebook விளம்பரம் மூலம் மர்ம நபர்கள் ...

காவல்துறை அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு

காவல்துறை அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ...

எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணத்தை மோசடி செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என facebook விளம்பரம் மூலம் மர்ம நபர்கள் ...

வழக்கறிஞர்களுடன் நீதிமன்ற பணிகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்வு

வழக்கறிஞர்களுடன் நீதிமன்ற பணிகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அரசு வழக்கறிஞர்களுடன் நீதிமன்ற பணிகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்வு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

குறைதீர்க்கும் மனு கூட்டத்திற்கு வந்த மோசடியாளர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் (19.11.2025) நடைபெற்ற குறைதீர்க்கும் மனு கூட்டத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் கரூரை சேர்ந்த ஒரு நபருடன் வந்து ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: (18.10.2025) அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் மகன் ...

உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் எஸ்.பி ஆய்வு

உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் எஸ்.பி ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (17.11.2025) தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் ஆய்வு செய்து, ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடந்த (10.10.2025) அன்று மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான திருச்செந்தூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த ...

சிறப்பாக பணியாற்றிய 57 காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

சிறப்பாக பணியாற்றிய 57 காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் (13.11.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து ...

காடல்குடி காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

காடல்குடி காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (13.11.2025) காடல்குடி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் ...

அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரிக்கு பதவி உயர்வு

அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரிக்கு பதவி உயர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த திரு. ராமசுப்பிரமணிய பெருமாள் அவர்கள் கோயம்புத்தூர் சரக காவல் அலுவலகத்திற்கு ...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: கடந்த (13.10.2025) அன்று தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய கஞ்சா எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான திருநெல்வேலி மாவட்டம் முனஞ்சிப்பட்டி ...

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி : திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட ...

போக்குவரத்து காவலரை பாராட்டிய எஸ் பி

போக்குவரத்து காவலரை பாராட்டிய எஸ் பி

தூத்துக்குடி: கடந்த (07.11.2025) அன்று மாலை தூத்துக்குடி இரண்டாம் இரயில்வே கேட்டில் இரயில் இன்ஜின் வருவதற்காக கேட் போடப்பட்டிருந்தது. அப்போது இரயில் தண்டவாளத்தில் பசு மற்றும் அதன் ...

Page 5 of 17 1 4 5 6 17

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.