கஞ்சா வைத்திருந்த வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்
தூத்துக்குடி: கடந்த (15.11.2025) அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் ...

































