Tag: Thanjavur

சட்டவிரோதமான செயலில் மர்ம கும்பல் கைது!

சட்டவிரோதமான செயலில் மர்ம கும்பல் கைது!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்டம் திருச்சிற்றம்பலம், விளாங்குளம் மற்றும் மேற்குடிகாடு பகுதி கோவில்களில் தொடர் சிலை திருட்டில் ஈடுபட்டவர்களை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

24 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் அதிரடி!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருநல்லூரை சேர்ந்த குருமூர்த்தி மகன் ரமேஷ்பாபு வயது (43) என்பவரை ரூ.30 ஆயிரம் பணத்திற்காக கடத்தப் பட்டதாக வந்த ...

5 1/2 பவுன் நகைகள் பறிமுதல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மன்னார்குடியை சேர்ந்த மணிகண்டனை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி, நகர துணை காவல் கண்காணிப்பார் ...

கடத்திய கிலோ கணக்கிலான போதைப் பொருள் பறிமுதல்!

கடத்திய கிலோ கணக்கிலான போதைப் பொருள் பறிமுதல்!

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு உட்கோட்டம் பூதலூர் காவல் பகுதியில் சட்டவிரோதமாக சுமார் 650 கிலோ மதிப்பிலான ஹான்ஸ் மற்றும் போதை தரக்கூடிய பாக்கு பொருட்களை ...

24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணி!

24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணி!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர்  24 மணிநேரமும் பாதுகாப்பு பணி மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் புயல் ...

சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு20 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் நகர உட்கோட்டம் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு, தஞ்சாவூர் ...

மேற்கு காவல் நிலையத்தில் S.P ஆய்வு!

மேற்கு காவல் நிலையத்தில் S.P ஆய்வு!

தஞ்சாவூர் :  (07.12.2022) தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப.,,  அவர்கள் தஞ்சாவூர் நகர உட்கோட்ட காவல் அலுவலகம் மற்றும் மேற்கு காவல் நிலையத்தில் ...

ஆதரவற்றோரை காப்பகத்தில் சேர்த்த காவல் துறையினர்

ஆதரவற்றோரை காப்பகத்தில் சேர்த்த காவல் துறையினர்

தஞ்சை : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சி. சைலேந்திர பாபு, ஆப்ரேசன் புதுவாழ்வு" திட்டத்தின்படி தஞ்சை மேற்கு நகர காவல் ஆய்வாளர் திருமதி.V.சந்திரா அவர்கள் தலைமையிலான காவல் ...

கல்வியை கைவிட்ட மாணவர்களை கல்வி கற்க உதவிய காவல்துறையினர்!

கல்வியை கைவிட்ட மாணவர்களை கல்வி கற்க உதவிய காவல்துறையினர்!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்டம் திருப்பனந்தாள் காவல் நிலைய பகுதியில் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியை கைவிட்ட மாணவர்களை அடையாளம் கண்டு திருப்பனந்தாள் காவல் ...

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

செயின் பறிப்பில் ஈடுபட்டவருக்கு சிறை!

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், நகரம் உட்கோட்டம் மேற்கு காவல் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற விசாரணைக் கைதியை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

20 லட்சம் மதிப்பிலான 38 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

20 லட்சம் மதிப்பிலான 38 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

தஞ்சை : தஞ்சாவூர் நகரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திருமதி.ரவளி ப்ரியாகந்தபுனேனி.இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி தஞ்சை  துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்களின் ...

குளித்தலை பகுதியில் 3 பேர் கைது!

தீவிர ரோந்தில் கிராம பெண் கைது!

தஞ்சாவூர் :   தஞ்சாவூர் ஒரத்தநாடு போலீஸ் சரக பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். ...

தொடர் கொள்ளையில் குற்றவாளி கைது தனிப்படையினர்!

தொடர் கொள்ளையில் குற்றவாளி கைது தனிப்படையினர்!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்டம் ,கும்பகோணம் பகுதியில் தொடர்ந்து திருட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை பிடிக்க வேண்டி தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ...

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கண்ணுக்குடி மேற்கு ஆவுடையார் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் 35. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.  தினேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ...

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்தவர் செந்தில் குமார் 48. இவர் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ...

பாப்பாரப்பட்டி வாலிபருக்கு போக்சோவில் சிறை!

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது!

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூரை சேர்ந்தவர் மணி (30) இவர் மதுபோதையில் 13 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி ...

பட்டீஸ்வரம் டாஸ்மாக்கில் கொள்ளை அடித்த கும்பலை 12-மணி நேரத்தில் கைது செய்த கும்பகோணம் போலீசார்.

தஞ்சாவூர் : கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் சரகத்தில் நேற்று ( 3.9.2020 ம் தேதி) அதிகாலை 1 மணியளவில் தேனாம்படுகை அருகே உள்ள டாஸ்மாக் கடையை உடைத்து ...

Page 3 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist