Tag: Nilgiris

குட்கா கடத்திய – 2 பேர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர், உட்கோட்டம் கூடலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோழிப்பாலம் அருகில், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கட்டுமான சாதனங்கள், ஏற்றி வரும் ...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

நீலகிரி: நீலகிரி மாவட்ட உதகை போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.வின்சென்ட் அவர்கள் ஸ்டேன்ஸ் Jn பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த ...

வாகன ஓட்டிகளுடன் காவல்துறையினர்

வாகன ஓட்டிகளுடன் காவல்துறையினர்

நீலகிரி :   நீலகிரி மாவட்ட உதகை போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.வின்சென்ட் அவர்கள் ஸ்டேன்ஸ் Jn பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் ...

கேரளாவிலிருந்து   கடத்தபட்ட 30 கிலோ கடத்தல் பொருள்!

கேரளாவிலிருந்து கடத்தபட்ட 30 கிலோ கடத்தல் பொருள்!

நீலகிரி :  நீலகிரி மாவட்டம் கூடலூர், உட்கோட்டம் கூடலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோழிப்பாலம் அருகில், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கட்டுமான சாதனங்கள், ஏற்றி ...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சரவணக்குமார் அவர்கள் அரவேனு சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கிராம மக்களுடன் காவல்துறையினர்

கிராம மக்களுடன் காவல்துறையினர்

நீலகிரி :  நீலகிரி மாவட்டம், உதகை ஊரக உட்கோட்ட எல்லைக்குட்பட்ட இரியசீகை கிரமத்திலுள்ள கிராம மக்களுக்கு உட்கோட்ட காவல் துறையினரால் போதைப்பொருள் மற்றும் குழந்தை திருமணம் குறித்த ...

ஆம்னி வேனில் போதை கடத்தல்!

ஆம்னி வேனில் போதை கடத்தல்!

நீலகிரி:  நீலகிரி மாவட்டம், உதகை நகர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமுண்டி சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்த ஆம்னி வேனில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த ...

40 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்!

40 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்!

நீலகிரி : நீலகிரி மாவட்டம், கூடலூர் உட்கோட்டம், கூடலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொரப்பள்ளி சோதனை சாவடியில் ஈச்சர் லாரியில் பிஸ்கட் உடன் தடை செய்யப்பட்ட குட்கா ...

போதை பொருட்கள் விற்பனையை தடுக்க S.P

போதை பொருட்கள் விற்பனையை தடுக்க S.P

நீலகிரி :  நீலகிரி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் கி.பிரபாகர் அவர்கள் இன்று நீலகிரி மாவட்ட வணிகர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினரை அழைத்து நீலகிரி ...

கழுகு பார்வையில் தீவிர ஆய்வு!

கழுகு பார்வையில் தீவிர ஆய்வு!

நீலகிரி :  நீலகிரி மாவட்டம், நீயூஹோப் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பாடந்துறை கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூடலூருக்கு வரும் வழியில் தனது மூன்று சவரன் ...

வெளிமாநிலத்திலிருந்து கடத்தல்பொருள் பறிமுதல்!

வெளிமாநிலத்திலிருந்து கடத்தல்பொருள் பறிமுதல்!

நீலகிரி :  நீலகிரி மாவட்டம், உதகை நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையத்திற்கு கர்நாடகா மாநிலத்திலிருந்து வரும் அரசு பேருந்தான KSRTC ல் ...

பழங்குடியின மக்களுக்காக  காவல்துறையின் சிறப்பான செயல்

பழங்குடியின மக்களுக்காக காவல்துறையின் சிறப்பான செயல்

நீலகிரி :  நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கைதர்த்தை மேம்படுத்தும் வகையில் காவல் துறை சார்பில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ...

வன மண்டல செயல்பாடுகள் குறித்து ஆய்வு

வன மண்டல செயல்பாடுகள் குறித்து ஆய்வு

நாமக்கல் :  நாமக்கல் ராசிபுரம்  அருகே உள்ள அத்தனூர் வனவியல் விரிவாக்க மையத்தில் சேலம் வன மண்டல செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. வனத்துறை அமைச்சர் ...

1 லட்சம் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்!

1 லட்சம் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்!

நீலகிரி :  நீலகிரி கூடலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீமதுரை கிராமத்தில் முருகானந்தம் மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த ...

நாடுகாணி பகுதியில் 2 பேர் கைது!

நாடுகாணி பகுதியில் 2 பேர் கைது!

நீலகிரி :  நீலகிரி நாடுகாணி பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த 2 நபர்களை கைது செய்து 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர்.

காவல்துறை சார்பாக பழங்குடியினர் மேம்பாட்டு மையம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் உடகோட்டம் சோலூர்மட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிக்கையூர் பகுதியில் அதிகம் இருளர் வகுப்பை சேர்ந்த பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்பெறும் ...

காவல்துறையினரால் அமைக்கப்பட்ட, பழங்குடியினர் மேம்பாட்டு மையம்!

காவல்துறையினரால் அமைக்கப்பட்ட, பழங்குடியினர் மேம்பாட்டு மையம்!

நீலகிரி :  நீலகிரி மாவட்டம், குன்னூர் உடகோட்டம் சோலூர்மட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிக்கையூர் பகுதியில் அதிகம் இருளர் வகுப்பை சேர்ந்த பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் ...

மயிலாடுதுறை வாலிபர் கைது!

நாடுகாணி சோதனை சாவடியில் கேரள வாலிபர் கைது!

நீலகிரி : நீலகிரி மாவட்டம்,  கூடலூர் தாலுகா நாடுகாணி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது சந்தேகப்படும்படி வந்த ஒரு நபரை பிடித்து சோதனை செய்தனர். ...

ஆதரவற்ற 5 பெண்களை மீட்ட போலீசார்!

ஆதரவற்ற 5 பெண்களை மீட்ட போலீசார்!

நீலகிரி : நீலகிரி மாவட்டம், மலைப்பிரதேசமான ஊட்டியில் ஆதரவற்ற நிலையில் வசிப்பவர்களை போலீசார் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். ஊட்டியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.பிலிப் மற்றும் போலீசார் ...

திருட்டில் ஈடுபட்ட, மர்மநபர்கள் கைது!

வெடிபொருட்களை சப்ளை செய்த வாலிபர் கைது!

நீலகிரி :  நீலகிரி கூடலூர், கூடலூர் தாலுகா நாடுகாணியில் தேவாலா போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த 2 பேரை ...

Page 2 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist