Tag: Nilgiris

மயிலாடுதுறை வாலிபர் கைது!

கோத்தகிரியில் இரண்டு பேர் கைது

நீலகிரி :  நீலகிரி மாவட்டம், கோத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கைதளா பகுதியின் அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோத்தகிரி மற்றும் ...

ஆட்டோ ஓட்டுநர்களுடன் நல்லுறவு கூட்டம்

ஆட்டோ ஓட்டுநர்களுடன் நல்லுறவு கூட்டம்

நீலகிரி :  நீலகிரி மாவட்டம், உதகை உட்கோட்டத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்களை அழைத்து நல்லுறவு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எதிர் வர இருக்கும் கோடைகால சீசனில் போக்குவரத்து ...

தீவிர ரோந்தில் 6 பேர் கைது!

கோத்தகிரியில் 2 பேர் கைது

நீலகிரி :  நீலகிரி மாவட்ட கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதா கோவில் ஜங்சன் அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி கோத்தகிரி ...

மதுரையில் சிறுவர்கள் கைது!

மது வேட்டையில் கிராம வாலிபர் கைது

நீலகிரி :  நீலகிரி மாவட்டம், உதகை ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அம்மனொட்டி கிராமத்தில் அனுமதியின்றி அரசு மதுபானங்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் ...

வட மாநில தொழிலாளர்களிடம் தமிழக காவல்துறையின் சிறப்பு நிகழ்ச்சி

வட மாநில தொழிலாளர்களிடம் தமிழக காவல்துறையின் சிறப்பு நிகழ்ச்சி

நீலகிரி :  நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர், மற்றும் உதகை நகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.யசோதா அவர்கள் உதகை மருத்துவ ...

அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள் பறிமுதல்!

அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள் பறிமுதல்!

நீலகிரி :  நீலகிரி மாவட்ட உதகை நகர் பகுதிகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள் பயன்படுத்திய சிற்றுந்து பேருந்துகளை போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.வின்சென்ட் அவர்களின் தலைமையில் ...

பந்தலூரில் கேரள மற்றும் கர்நாடக மாநில காவல் அதிகாரிகள்

பந்தலூரில் கேரள மற்றும் கர்நாடக மாநில காவல் அதிகாரிகள்

நீலகிரி :  நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் (Tri Junction) கேரள மற்றும் கர்நாடக மாநில காவல் அதிகாரிகள் மற்றும் வனத்துறை ...

“POCSO & CHILD MARRIAGE AWARENESS”

நீலகிரி: நீலகிரி மாவட்ட கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு POCSO மற்றும் குழந்தை ...

டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை குற்றவாளி கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் உட்கோட்டத்தில், கூடலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காழம்புலாவில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை உடைக்கப்பட்டு திருடப்பட்டது. சூப்பர்வைசர் டாஸ்மாக் கடையை சோதனை செய்ததில் ...

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல்துறை, சைபர் கிரைம் பிரிவில் காணாமல் போன தொலைபேசிகளை கண்டுபிடித்து தரும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் காணாமல் போன ...

கேரளாவில் தமிழக காவல்துறையின் அதிரடி!

கேரளாவில் தமிழக காவல்துறையின் அதிரடி!

நீலகிரி :  நீலகிரி மாவட்டம், கூடலூர் உட்கோட்டத்தில், கூடலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காழம்புலாவில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை உடைக்கப்பட்டு திருடப்பட்டது. சூப்பர்வைசர் டாஸ்மாக் கடையை சோதனை ...

காணாமல் போன 52 செல்போன்கள் மீட்பு

காணாமல் போன 52 செல்போன்கள் மீட்பு

நீலகிரி :  நீலகிரி மாவட்ட காவல்துறை, சைபர் கிரைம் பிரிவில் காணாமல் போன தொலைபேசிகளை கண்டுபிடித்து தரும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் காணாமல் ...

காவல்துறையினால் வழங்கப்படும் ஊக்கத் தொகை

காவல்துறையினால் வழங்கப்படும் ஊக்கத் தொகை

நீலகிரி :  நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் அவர்கள் காவல் ஆளிநர்கள் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு காவல்துறையினால் கல்விக்காக வழங்கப்படும் ...

போதைப்பொருள் இல்லா மாவட்டத்தை உருவாக்குவோம்

நீலகிரி: நீலகிரி மாவட்ட சேரம்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிக்கந்தர் அவர்கள் சேரம்பாடி சுங்கம் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

நீலகிரி: நீலகிரி மாவட்ட உதகை போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.தர்மராஜ் அவர்கள் அரசு கலை கல்லுரியில் பயிலும் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் ...

பழங்குடியின மக்கள் கலந்து கொண்ட சிறப்பு முகாம்

பழங்குடியின மக்கள் கலந்து கொண்ட சிறப்பு முகாம்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில், காவல் துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகளைக் கொண்டு 6 இடங்களில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 18 கிராமங்களில் ...

போதைப்பொருள் இல்லா மாவட்டத்தை உருவாக்குவோம்

நீலகிரி: நீலகிரி மாவட்ட குன்னூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராஜீவ்காந்தி அவர்கள் குன்னூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

காணாமல் போன சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த நீலகிரி காவல்துறையினர்

நீலகிரி: நீலகிரி மாவட்டம், சோலூர்மட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருமிநாடு கிராமத்தில் 15 வயது சிறுவன் காணவில்லை என காவல் நிலையத்தில் அளித்த புகாரினை சோலூர்மட்டம் காவல் ...

போதைப்பொருள் இல்லா மாவட்டத்தை உருவாக்குவோம்

நீலகிரி: நீலகிரி மாவட்ட மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்கள் கெரப்பாடு கிராமத்திலுள்ள கிராம மக்களுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

காவல்துறையினரை பாராட்டிய கிராம மக்கள்

காவல்துறையினரை பாராட்டிய கிராம மக்கள்

நீலகிரி :  நீலகிரி மாவட்டம், சோலூர்மட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருமிநாடு கிராமத்தில் (15) வயது சிறுவன் காணவில்லை என காவல் நிலையத்தில் அளித்த புகாரினை சோலூர்மட்டம் ...

Page 1 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist