Tag: Nagapattinam District Police

பத்திரிக்கையாளர்களை நேரில் அழைத்து S.P வாழ்த்து

பத்திரிக்கையாளர்களை நேரில் அழைத்து S.P வாழ்த்து

பொதுமக்களுக்கு அரிய தகவல்களை அவ்வப்போது அளிப்பதில் பத்திரிகைகளும், ஊடகங்களும் முக்கியப் பங்கினை வகிப்பதால், பத்திரிகைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 3-ஆம் ...

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாகனங்களை S.P ஆய்வு

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாகனங்களை S.P ஆய்வு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் வருகின்ற (19-04-2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து வாகனங்களை வரவழைக்கப்பட்டு ...

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற ...

சோதனை சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திடீர் ஆய்வு

சோதனை சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

நாகப்பட்டினம்: தமிழகத்தில் நடைபெற உள்ள 2024 நாடாளுமன்ற பொது தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா மற்றும் வாக்காளர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நாகை ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

செல்போன்களை பறித்து சென்ற 2 நபருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இ.சி.ஆர் ரோடு பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சந்திரசேகரன் (55). த /பெ பஞ்சபகேசன், ...

என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற தலைப்பில் கையெழுத்து மற்றும் விழிப்புணர்வு பேரணி

இந்திய தேர்தல் ஆணையமானது 2024-ம் ஆண்டு 18-வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையினை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவானது நடைபெறும் என ...

குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த S.P

குற்றத்தில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் S.P அவர்கள் எச்சரிக்கை

நாகப்பட்டினம்: மாவட்டத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா, கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பனை ஆகியவை தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் ...

பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு S.P

பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு S.P

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் நெல்லுக்கடை தெருவில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சுமார் 300 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் பள்ளியில் இந்த வருடத்திற்கான முப்பெரும் விழா கொண்டாடப்படும் ...

ஊர்க்காவல் படை வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா

ஊர்க்காவல் படை வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட ஊர்க்காவல் படையில் பணியாற்ற 59 பேர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 6 பெண்கள் உள்பட 53 ஆண்களுக்கு சிறப்பு பயிற்சி நாகை ...

பெண் காவலர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

பெண் காவலர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

நாகப்பட்டினம்: மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 24 மணி நேரம் அயராத தங்கள் நலம் கருதாமல் உழைக்கும் பெண் காவலர்களை கருத்தில் கொண்டு இலவச ...

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை செய்தி

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை செய்தி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 21மனுக்களை பெற்றார்கள் பெறப்பட்ட ...

இளம் வயதில் குற்றவியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று நீதிபதி

இளம் வயதில் குற்றவியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று நீதிபதி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு ர.ராஜேந்திரன் (56).- திருமதி R. சுமதி(50). இவர்களின் புதல்வி செல்வி ...

காவல் சரக துணைத் தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

காவல் சரக துணைத் தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் கூட்டம் தஞ்சை காவல் சரக துணைத் தலைவர் அவர்களின் ...

சிறப்புடன் செயல்பட்ட காவல்துறையினரை பாராட்டிய S.P

சிறப்புடன் செயல்பட்ட காவல்துறையினரை பாராட்டிய S.P

நாகப்பட்டினம் : மோப்பநாய் படை பிரிவு காவல்துறையினர் கடலில் மிதந்து வந்த வெடிபொருளை கண்டறிந்து எந்த ஒரு தீங்கும் நடைபெறாமல் பாதுகாப்பு இடத்திற்கு அனுப்பி வைத்தனர், சிறப்புடன் ...

காவல்துறை சார்பாக கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

காவல்துறை சார்பாக கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

நாகப்பட்டினம்: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9 ஆம் நாள் கொத்தடிமை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட ...

காவல்துறையினர் நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை

காவல்துறையினர் நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த ...

இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றம் செய்து தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல்ஹக் உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் பேராவூரணி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவேரி ...

தைப்பொங்கலை கொண்டாடிய காவல்துறையினர்

தைப்பொங்கலை கொண்டாடிய காவல்துறையினர்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பாக தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு *G.கார்த்திகேயன் இ. கா. ப* ...

குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த S.P

குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த S.P

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு ...

பொதுமக்களை சந்தித்து அவர்ளின் மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களை சந்தித்து அவர்ளின் மனுக்களை பெற்ற S.P

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 15மனுக்களை பெற்றார்கள் ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist