Tag: Madurai

மதுரையில் மழை நீரை அகற்றிய, மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள்!

மதுரையில் மழை நீரை அகற்றிய, மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள்!

மதுரை :  மதுரை மாநகரில் கடந்த நான்கு நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி அடைப்புகள் ஏற்பட்டு நீர் செல்ல ...

ஆக்கிரமிப்பில் தேங்கிய மழைநீர், கிராம மக்கள் அவதி!

ஆக்கிரமிப்பில் தேங்கிய மழைநீர், கிராம மக்கள் அவதி!

மதுரை :  மதுரை மாவட்டம் , பேரையூர் தாலுகாவில், உள்ள மேலப்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வசிக்கும் பகுதிகளில், மழை நீர் சூழ்ந்து வீட்டில் உள்ள ...

மதுரை கிரைம்ஸ் 18/10/2022

மதுரை கிரைம்ஸ் 04/11/2022

 தெப்பக்குளத்தில் மூழ்கி பெண் பலி ,3 பேர் தற்கொலை!   மதுரை :  மதுரை நவ 4 தெப்பக்குளத்தில் மூழ்கி பெண் பணியானது உட்பட வெவ்வேறு சம்பவங்களில் ...

மதுரையில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

மதுரையில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

மதுரை :   மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதன் காரணமாக மதுரை மாநகர் ...

மதுரையில் நீரில் மூழ்கி, 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம்!

மதுரையில் நீரில் மூழ்கி, 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம்!

மதுரை :  மதுரை சோழவந்தான் அருகே கனமழைக்கு நீரில் மூழ்கி சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம் அடைந்துள்ளன.  மதுரை மாவட்டம் , சோழவந்தானிலிருந்து விக்கிரமங்கலம் ...

மதுரையில்  குளங்களாக மாறிய சாலைகள்!

மதுரையில் குளங்களாக மாறிய சாலைகள்!

மதுரை :   மதுரை நகரில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால்,  மதுரை நகரில் உள்ள சாலைகள் குளம் போல காட்சியளிக்கின்றன. மதுரை ...

இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் நூதன திருடர்கள்: சிசிடிவி காட்சி வெளியீடு:

மதுரை: மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர், அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில், நேற்று ...

மதுரையில், பரிதிமாற் கலைஞர் நினைவு நாள்

மதுரையில், பரிதிமாற் கலைஞர் நினைவு நாள்

மதுரை: தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று (2.11.2022) விளாச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மதுரை வருவாய் கோட்டாட்சியர் ...

மாநகராட்சி சார்பில் ரத்ததான முகாம்

மாநகராட்சி சார்பில் ரத்ததான முகாம்

மதுரை: மதுரை மாநகராட்சி அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரத்த தான முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த், தொடங்கி வைத்தார். மதுரை மாநகராட்சி அன்சாரி ...

சோழவந்தான்  பேரூராட்சி சார்பில் பேரிடர் கால மீட்பு  பணிகள்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பேரிடர் கால மீட்பு பணிகள்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது தமிழகத்தில்.வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முழுவதும் ...

DSP தலைமையில் சாலை விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு

DSP தலைமையில் சாலை விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டத்தில், காவல்துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்லியஸ் ரெபோனி அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பொன்னிருளு அவர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் ...

சோழவந்தான் பேரூராட்சி 8-வது வார்டு சபைக் கூட்டம்

சோழவந்தான் பேரூராட்சி 8-வது வார்டு சபைக் கூட்டம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி எட்டாவது வார்டு குழு சபை உறுப்பினர்கள் கூட்டம் வார்டு கவுன்சிலர் தொழிலதிபர் டாக்டர்.மருது பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தானில், ...

வாடிப்பட்டி பேரூராட்சி சபை கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு

வாடிப்பட்டி பேரூராட்சி சபை கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் சபை கூட்டத்தை புறக்கணித்த அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி நிர்வாகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு விடுத்தனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில், தமிழக ...

கழிப்பறையில் 4 வயது சிறுமியின் உடல்,நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

மதுரை: மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூர் நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 28, கூலித்தொழிலாளி. கடந்த 2017-ம் ஆண்டில் இவர் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். ...

அலங்காநல்லூர் அருகே  பூமி பூஜை சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ

அலங்காநல்லூர் அருகே பூமி பூஜை சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் வலையபட்டி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கழிப்பறை கட்டுவதற்கான அண்ணா மறுமலர் திட்டத்தின் ...

மதுரை  மாநகராட்சி நகர  சபைக் கூட்டம், மேயர்  இந்திராணி பொன்வசந்த், தலைமை

மதுரை மாநகராட்சி நகர சபைக் கூட்டம், மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமை

மதுரை மாநகராட்சி நகர சபைக் கூட்டம், மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) வார்டு எண்.57 ஆரப்பாளையம் மந்தை வார்டு ...

மதுரை மாவட்டம் தேனூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினம் கிராம சபை கூட்டம்

மதுரை மாவட்டம் தேனூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினம் கிராம சபை கூட்டம்

மதுரை : மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனூர் கிராமத்தில் உள்ளாட்சி தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தேனூர் ஊராட்சி மன்ற ...

சோழவந்தான் தொகுதியில்  கிராம சபை கூட்டங்கள், MLA வெங்கடேசன் முன்னிலை

சோழவந்தான் தொகுதியில் கிராம சபை கூட்டங்கள், MLA வெங்கடேசன் முன்னிலை

மதுரை: மதுரை,சோழவந்தான் தொகுதியில் உள்ள நான்கு பேரூராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் உத்திரவுபடியும்  முதன்முதலில் பகுதி நகர் சபை கூட்டங்கள் நடந்தது இதில் சோழவந்தான் ...

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சபை கூட்டம், வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சபை கூட்டம், வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி சார்பில், பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியான சத்திரம் பள்ளியில் சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ...

முதலைக்குளம் கிராமத்தில், கிராம சபைக் கூட்டம்:

முதலைக்குளம் கிராமத்தில், கிராம சபைக் கூட்டம்:

மதுரை : மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மகளிர் சுகாதார வளாகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ...

Page 42 of 43 1 41 42 43
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist