Tag: Madurai

லாரி மீது பைக் மோதி விபத்து

முதியவரை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்த இளைஞர்கள்

மதுரை : மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்குட்ப்பட்ட மோதிலால் தெரு பகுதியை சேர்ந்த பொங்குடி மாயாண்டி மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ...

பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நடமாடிய போதை ஆசாமி

பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நடமாடிய போதை ஆசாமி

மதுரை : மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள டவுன்ஹால் ரோடு, வணிக வளாகங்கள் நிறைந்து காணப்படும் இடமாக திகழ்கிறது. குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தளமான மதுரை மீனாட்சி ...

மகள்,தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு – கோழிக்கறி சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா? என போலீசார் விசாரணை:

மகள்,தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு – கோழிக்கறி சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா? என போலீசார் விசாரணை:

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த நான்கு வயது மகள் உயிரிழந்த நிலையில், அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்தார். இந்த ...

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் நின்ற சுற்றுலா பேருந்து பாதிப்பு

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் நின்ற சுற்றுலா பேருந்து பாதிப்பு

மதுரை‌ :மதுரை‌ மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. இதனால் மாநகரில் கோரிப்பாளையம், ...

மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது

மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது

மதுரை : மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது (01.03.2021)-ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கருப்பையா அவர்கள், மேற்பார்வையில் சிறப்பாக ...

மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலம் பகுதியில் கள்ளச் சந்தையில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் மது விற்பனை நடைபெற்று வருவதாக, இப்பகுதி பொதுமக்கள் ...

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

லஞ்சம் கேட்ட சர்வே உதவி ஆய்வாளர் கைது

மதுரை : மதுரை மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் ,தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரண்யாவுக்கு அவரது தாயார் தானமாக ...

உடல் உறுப்பு தானம்

உடல் உறுப்பு தானம்

மதுரை : மதுரை நேதாஜி ரோடு பகுதியில் சேர்ந்த திருமதி சோலையம்மாள் அவர்கள், வீட்டில் வேலை பார்க்கும் போது தவறி விழுந்து அதில் காயம் அடைந்து வேலம்மாள் ...

லாரி மீது பைக் மோதி விபத்து

கல்லூரி மாணவர் பலி

மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே சின்ன உடைப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் நிதிஷ்குமார்( வயது 18) . இவர் சரஸ்வதி நாராயணன் ...

அரசு மருத்துவமனை மீது மாநகராட்சி குற்றச்சாட்டு

அரசு மருத்துவமனை மீது மாநகராட்சி குற்றச்சாட்டு

மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறிக்கை மருத்துவ கழிவுகள் மற்றும் மருத்துவமனையில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து தனித்தனியே கொட்ட வேண்டும். ...

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடத்துடன் மறியல்

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடத்துடன் மறியல்

மதுரை : சோழவந்தான் அருகே , விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழப்பட்டி கிராமத்தில் குடிநீர் சரிவர கிடைக்காததால் இக்கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் பூங்கொடி பாண்டியிடம் ...

சாலையில் உருண்டு விவசாயிகள் போராட்டம்

சாலையில் உருண்டு விவசாயிகள் போராட்டம்

மதுரை : மதுரை வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் மத்திய சிறை அமைக்க நிலங்களை மீட்க வந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ...

மேலமடை பகுதியில் பள்ளங்கள் தோன்றுவதால் அவதிப்படும் பொதுமக்கள்

மேலமடை பகுதியில் பள்ளங்கள் தோன்றுவதால் அவதிப்படும் பொதுமக்கள்

மதுரை : மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் பகுதிகளில், தொடர்ந்து தெருக்களில் மாநகராட்சி சார்பில் பெரிய பள்ளங்கள் தோண்டப்படுவதால் இது சக்கர வாகன செல்வோர் மற்றும் ...

பேரிடர் மேலாண்மை பணி செயல்முறை பயிற்சி முகாம்

பேரிடர் மேலாண்மை பணி செயல்முறை பயிற்சி முகாம்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணித்துறை சார்பாக ,வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகில் தனியார் பஞ்சு ஆலையில் வடகிழக்கு பருவ மழையையொட்டி ...

விபத்து குறித்த விசாரணை

மத்திய சிறையில் ஒரே நாளில் இரண்டு தண்டனை சிறைவாசிகள் உயிரிழப்பு

மதுரை : மதுரை மத்திய சிறையில், ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியைச் சேர்ந்த தர்மர் (வயது 52). இன்று பிற்பகலில் அவருக்கு ...

கொலை வழக்கில் கைது

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி டாஸ்மாக் கடை விற்பனையாளர் முருகேசன் என்பவரை கடந்த 2-ம் தேதி அருண்குமார் (32). என்பவர் பீர்பாட்டிலால் தாக்கியது குறித்து ...

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்ததான முகாம்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்ததான முகாம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பாக, ரத்ததான முகாம் நடைபெற்றது. தவ்ஹீத் ஜமாஅத் ...

மாணவர் தலையில் அடிபட்டு பள்ளியில் விசாரணை

பணம் மற்றும் நகை மோசடி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (45). மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ள இவருக்கும், அதே குழுவைச் ...

Page 3 of 43 1 2 3 4 43
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist