Tag: Madurai

குற்றவாளியை பிடிக்கும் போது போலீசார் துப்பாக்கிச் சூடு

குற்றவாளியை பிடிக்கும் போது போலீசார் துப்பாக்கிச் சூடு

மதுரை : கூடல்நகர் பகுதியில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி டூவீலரில் சென்ற பெண்ணிடம் இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் செயினை பறித்து அந்த பெண்ணை ...

கொலை திட்டத்தில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 2 வாலிபர்கள் கைது

மதுரை : கோ.புதூரில் கொலை திட்டத்தில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 2வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கோ.புதூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர். இவர், போலீசாருடன் ரோந்துப்பணியில் ...

மின்னல் விழுந்து இரண்டு பழமையான கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்து

மின்னல் விழுந்து இரண்டு பழமையான கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்து

மதுரை :வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை என்பது அதிகமாக பெய்து வருகிறது. அந்த வகையில், மதுரையில் தொடர்ந்து ஒரு வாரமாக மதுரை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ரேஷன் அரிசியை கடத்தி வந்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே செட்டியபட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் ...

கிணற்றில் தவறி விழுந்ததில் மாணவி பலி

கார் மோதிய விபத்தில் விவசாயப் பணிக்கு வந்த 2 பெண் தொழிலாளர்கள் பலி

விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள செங்குன்றபுரம் பகுதியில் விவசாயப் பணிகள் செய்வதற்காக, மதுரை மாவட்டம் முருகனேரி பகுதியிலிருந்து 20 தொழிலாளர்கள் வந்திருந்தனர். நாற்று நடும் பணிகளை முடித்துவிட்டு ...

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக, விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரச்சாரம் காரியாபட்டி ...

கிணற்றில் தவறி விழுந்ததில் மாணவி பலி

மின்னல் தாக்கி தப்பாட்டக் கலைஞர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டையூரைச் சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 35). தப்பாட்ட கலைஞர் அவருக்கு திருமணம் ஆகி 3 ஆண் குழந்தைகள் உள்ளது. இன்று ...

ஆளுநர் வருகை கருப்புக் கொடி போராட்டம் நடைபெற உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஆளுநர் வருகை கருப்புக் கொடி போராட்டம் நடைபெற உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக்கழக 55 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி பேராட்டம் நடைபெற உள்ளதால் ...

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் ...

பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு

பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே, சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில், ஊராட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக் கிராமசபை கூட்டத்திற்கு, பொதுமக்களுக்கு முறையான ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தங்க நகை திருடிய 3 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அடுத்த வெல்லம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி(62), என்பவர் வீட்டில் கடந்த 28ஆம் தேதி 6.5 பவுன் தங்க நகை கொள்ளை ...

மருத்துவமனை முன்பு கால்வாயில் 8 மாத பெண் சிசு சடலம்

மருத்துவமனை முன்பு கால்வாயில் 8 மாத பெண் சிசு சடலம்

மதுரை : மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை தாய் சேய் மகப்பேறு சிகிச்சை பிரிவில் நாள்தோறும் ஏராளமான கர்ப்பிணி தாய்மார்கள் அனுமதிக்கப்பட்டு மகப்பேறு நடைபெறுகிறது. மேலும், இங்கு ...

மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக ஆளுநர்

மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக ஆளுநர்

மதுரை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்து பின்னர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு ...

கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள் அனுசரிப்பு

கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள் அனுசரிப்பு

மதுரை :இறந்தோரை என்றும் மறந்தார் இல்லை என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ம் நாளை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகிறார்கள். அதன் ...

குற்றவாளிகளுக்கு, 3 ஆண்டுகள் சிறை!

கஞ்சா வழக்குகளில் குண்டர் தடுப்பு காவல்

மதுரை : மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் சிவனம்மாள் (38), ராஜேஷ்(26) ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ...

கிணற்றில் தவறி விழுந்ததில் மாணவி பலி

கிணற்றில் தவறி விழுந்ததில் மாணவி பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டையூர் சின்னையம்பட்டியைச் சேர்ந்த கணேசன் மகள் சரண்யா (16). நத்தம் அரவங்குறிச்சி அரசு மேல்நி லைப் பள்ளியில் 11-ஆம் ...

லாரி மீது பைக் மோதி விபத்து

முதியவரை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்த இளைஞர்கள்

மதுரை : மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்குட்ப்பட்ட மோதிலால் தெரு பகுதியை சேர்ந்த பொங்குடி மாயாண்டி மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ...

பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நடமாடிய போதை ஆசாமி

பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நடமாடிய போதை ஆசாமி

மதுரை : மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள டவுன்ஹால் ரோடு, வணிக வளாகங்கள் நிறைந்து காணப்படும் இடமாக திகழ்கிறது. குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தளமான மதுரை மீனாட்சி ...

மகள்,தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு – கோழிக்கறி சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா? என போலீசார் விசாரணை:

மகள்,தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு – கோழிக்கறி சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா? என போலீசார் விசாரணை:

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த நான்கு வயது மகள் உயிரிழந்த நிலையில், அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்தார். இந்த ...

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் நின்ற சுற்றுலா பேருந்து பாதிப்பு

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் நின்ற சுற்றுலா பேருந்து பாதிப்பு

மதுரை‌ :மதுரை‌ மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. இதனால் மாநகரில் கோரிப்பாளையம், ...

Page 2 of 43 1 2 3 43
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist