குற்றவாளியை பிடிக்கும் போது போலீசார் துப்பாக்கிச் சூடு
மதுரை : கூடல்நகர் பகுதியில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி டூவீலரில் சென்ற பெண்ணிடம் இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் செயினை பறித்து அந்த பெண்ணை ...
மதுரை : கூடல்நகர் பகுதியில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி டூவீலரில் சென்ற பெண்ணிடம் இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் செயினை பறித்து அந்த பெண்ணை ...
மதுரை : கோ.புதூரில் கொலை திட்டத்தில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 2வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கோ.புதூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர். இவர், போலீசாருடன் ரோந்துப்பணியில் ...
மதுரை :வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை என்பது அதிகமாக பெய்து வருகிறது. அந்த வகையில், மதுரையில் தொடர்ந்து ஒரு வாரமாக மதுரை ...
திண்டுக்கல் : திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே செட்டியபட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் ...
விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள செங்குன்றபுரம் பகுதியில் விவசாயப் பணிகள் செய்வதற்காக, மதுரை மாவட்டம் முருகனேரி பகுதியிலிருந்து 20 தொழிலாளர்கள் வந்திருந்தனர். நாற்று நடும் பணிகளை முடித்துவிட்டு ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக, விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரச்சாரம் காரியாபட்டி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டையூரைச் சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 35). தப்பாட்ட கலைஞர் அவருக்கு திருமணம் ஆகி 3 ஆண் குழந்தைகள் உள்ளது. இன்று ...
மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக்கழக 55 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி பேராட்டம் நடைபெற உள்ளதால் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே, சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில், ஊராட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக் கிராமசபை கூட்டத்திற்கு, பொதுமக்களுக்கு முறையான ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அடுத்த வெல்லம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி(62), என்பவர் வீட்டில் கடந்த 28ஆம் தேதி 6.5 பவுன் தங்க நகை கொள்ளை ...
மதுரை : மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை தாய் சேய் மகப்பேறு சிகிச்சை பிரிவில் நாள்தோறும் ஏராளமான கர்ப்பிணி தாய்மார்கள் அனுமதிக்கப்பட்டு மகப்பேறு நடைபெறுகிறது. மேலும், இங்கு ...
மதுரை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்து பின்னர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு ...
மதுரை :இறந்தோரை என்றும் மறந்தார் இல்லை என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ம் நாளை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகிறார்கள். அதன் ...
மதுரை : மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் சிவனம்மாள் (38), ராஜேஷ்(26) ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டையூர் சின்னையம்பட்டியைச் சேர்ந்த கணேசன் மகள் சரண்யா (16). நத்தம் அரவங்குறிச்சி அரசு மேல்நி லைப் பள்ளியில் 11-ஆம் ...
மதுரை : மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்குட்ப்பட்ட மோதிலால் தெரு பகுதியை சேர்ந்த பொங்குடி மாயாண்டி மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ...
மதுரை : மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள டவுன்ஹால் ரோடு, வணிக வளாகங்கள் நிறைந்து காணப்படும் இடமாக திகழ்கிறது. குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தளமான மதுரை மீனாட்சி ...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த நான்கு வயது மகள் உயிரிழந்த நிலையில், அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்தார். இந்த ...
மதுரை :மதுரை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. இதனால் மாநகரில் கோரிப்பாளையம், ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.