Tag: Kanyakumari

ஆயுதப்படை மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்த D.G.P

ஆயுதப்படை மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்த D.G.P

கன்னியகுமாரி : கன்னியகுமாரி மாவட்டத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ . சைலேந்திரபாபு அவர்கள் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ...

மாநில அளவில் பதக்கம் வென்ற பெண் தலைமை காவலர்

மாநில அளவில் பதக்கம் வென்ற பெண் தலைமை காவலர்

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி மாவட்டம், 62வது மாநில அளவிலான காவலருக்கான தடகள போட்டிகள் கடந்த சில தினங்களாக திருச்சியில் நடைபெற்று வந்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு ...

பெண் காவலரை கௌரவித்த S.P

பெண் காவலரை கௌரவித்த S.P

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி மாவட்ட, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாணமாக சென்றதைப் பார்த்த அங்கு பணியில் இருந்த நேசமணி ...

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது!

குமரி : கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N.ஹரி கிரன் பிரசாத் I.P.S, அவர்கள் கடுமையான ...

கடத்தப்பட்ட 2 வயது குழந்தை – இரண்டு மணி நேரத்தில் அதிரடியாக மீட்ட குமரி காவல்துறை

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருகு விளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் 33. இவர் தக்கலை பகுதி மணலி அருகே அவரது உறவினர் வீட்டில் இருந்த போது வீட்டின் ...

காவல் துறை சார்பாக ஜந்து தலைப்புகளில் ஓவியபோட்டி

கன்னியாகுமரி: கல்வியின் நோக்கம் ஒருவரின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்ல, மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும், நமது சமூகமும் உலகமும் இன்று இருப்பதை விட சிறந்த இடத்தில் இருப்பதை ...

குமரி S.P  காவல் நிலையங்களில்  திடீர் ஆய்வு!

Swiggy , zomato ஊழியர்களுடன் S.P கலந்துரையாடல்

குமரி :  கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்பிற்காகவும்,குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து ...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

1.700 கிலோ கஞ்சா பறிமுதல்!

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி வடசேரி, நாகா்கோவில் வடசேரி போலீசார் நேற்று வடசேரி பஸ் நிலையம் முன் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற 3 ...

ரகசிய தகவலில் போதை ஆசாமி கைது!

வெளிமாநிலத்தில் தமிழக காவல்துறையின் அதிரடி!

குமரி : கன்னியாகுமரி மாவட்டம், மொபைல்போன் அழைப்பு மூலமாக மருதங்கோடு பகுதியை சேர்ந்த பெண்ணிடம் அறிமுகமாகி வெளிநாட்டிலிருந்து இலவசமாக சில கிபிட் பொருட்கள் தருவதாக கூறி நம்ப ...

பொதுமக்களிடம் நேரடியாக காவல் கண்காணிப்பாளர்

பொதுமக்களிடம் நேரடியாக காவல் கண்காணிப்பாளர்

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் ...

பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே செம்மங்காலை பகுதியில்   பெட்டிக்கடையில் கணேசன் மனைவி கிருஷ்ணம்மாள் உடகார்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ...

கஞ்சாவுடன் 2 பேர்

குமரி: கன்னியாகுமரி  நெய்யூர் அருகே ஆலங்கோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக இரணியல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திரு.சுந்தர்மூர்த்திக்கு ரகசிய தகவல் வந்தது. அவர் மற்றும் மண்டல ...

போதை விற்பனையில்,141 பேர் கைது!

குமரியில்  2 பேர் கைது!

குமரி : கன்னியாகுமரி மாவட்டம் ,அழகியபாண்டியபுரம் பூதப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் திரு.சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை சந்தேகத்தின் ...

தீவிர பாதுகாப்பு பணியில் 800  காவல்துறையினர்!

தீவிர பாதுகாப்பு பணியில் 800 காவல்துறையினர்!

குமரி: பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளிட பெட்டி மற்றும் ...

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மகாராஜபுரம் கீழ ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். நேற்று வீட்டுக்கு வந்த போது பின்புற ...

சாலை மறியல்33 பேர் கைது

குமரி: குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் ...

திருட்டில் ஈடுபட்ட வாலிபருக்கு சிறை!

திருட்டில் ஈடுபட்ட வாலிபருக்கு சிறை!

குமரி : கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் ரெகு ராஜேஷ் . இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வீட்டின் ...

கஞ்சா விற்ற 2 பேர் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இன்ஸ்பெக்டர் திரு.கிறிஸ்டி மற்றும் போலீசார் குளச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அங்கு சாலையோரம் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று ...

மயிலாடுதுறை வாலிபர் கைது!

மாணவர்களுக்கு போதை விற்க முயன்ற,வெளிமாநிலத்தவர் கைது!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி குளச்சல், குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி மற்றும் போலீசார் குளச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். குளச்சல் மெயின்ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி ...

30 கிலோ புகையிலை பறிமுதல் ஒருவர் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் போலீஸ் தலைமை காவலர்கள் திரு.சாம்சன், திரு.ஸ்ரீகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist