Tag: Kancheepuram

மாணவர்களுக்கு  பரிசுகளை வழங்கிய  S.P

மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய S.P

 காஞ்சிபுரம் :  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் நவம்பர் 19ஆம் நாள் உலகெங்கிலும் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு பள்ளி குழந்தைகளை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு ...

காஞ்சி காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!

காஞ்சி காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!

காஞ்சி : காஞ்சிபுரம் மாவட்டம், மாகரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கச்சேரியில் உள்ள செய்யாறு ஆற்றுப்பாலம் மழையால் முழுவதுமாக சேதமைந்துள்ளதால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் ...

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய S.P

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய S.P

காஞ்சி : காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆணைப்பள்ளம் மற்றும் காக்க நல்லூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 41 நபர்கள் பாதுகாப்பாக பாப்பாங்குளத்தில் உள்ள ...

பதுக்கிய 7 டன் அரிசி பறிமுதல், 2 பேருக்கு சிறை!

பதுக்கிய 7 டன் அரிசி பறிமுதல், 2 பேருக்கு சிறை!

காஞ்சீ : காஞ்சீபுரம் அருகே குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ...

பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷ்ணுகாஞ்சி, காஞ்சி தாலுக்கா வாலாஜாபாத் மற்றும் சுங்குவார்சத்திரம் காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளிகளை விரைந்து ...

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தாமல் ஏரியை பார்வையிட்டார்

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமல் கிராமத்தில் உள்ள ஏரி முழுவதுமாக நிரம்பியதில் அதிகப்படியான உபரி நீரானது மதகு வழியாக வெளியேறுகிறது. இதனை ...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான தீபக் (எ) ...

காஞ்சியில் ஊழலுக்கு எதிரான உறுதிமொழி

காஞ்சியில் ஊழலுக்கு எதிரான உறுதிமொழி

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.திருமதி.M.ஆர்த்தி இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலர்கள் மற்றும் காவல் ...

சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி போலீசார் தீவிர சோதனை!

காவலாளியை தாக்கி கொள்ளை முயற்சி, போலீசார் தீவிர விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் கரும்பாக்கம், அண்ணா நகரை சேர்ந்த ஆபேல் 65 என்பவர் காவலாளியாக வேலை பார்த்து ...

குற்றம் செய்த மர்ம நபர்களுக்கு, கோவை நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 22 வருட சிறை தண்டனை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முஜீபூர் ரகுமான் 24. என்பவர் கடந்த 14.10.2014 அன்று ...

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 22 வருட சிறை!

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 22 வருட சிறை!

காஞ்சி : காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முஜீபூர் ரகுமான் (24), என்பவர் கடந்த (14.10.2014), ...

மாணவருக்கு தங்கப்பதக்கம் வழங்கிய S.P

மாணவருக்கு தங்கப்பதக்கம் வழங்கிய S.P

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம், தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் 36-வது மாநில ...

காஞ்சியில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு!

காஞ்சியில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்கள் தலைமையில் காவல் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு ...

3 மாவட்டங்களில் உள்ளோர் புகார் தெரிவிக்க எண்கள் அறிவித்தார் DIG சாமுண்டீஸ்வரி

3 மாவட்டங்களில் உள்ளோர் புகார் தெரிவிக்க எண்கள் அறிவித்தார் DIG சாமுண்டீஸ்வரி

காஞ்சிபுரம் : புதிதாக பதவியேற்ற இருக்கும் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.பா. சாமுண்டீஸ்வரி. IPS அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது சாராயம் மணல் கொள்ளை போக்சோ ...

Page 2 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist