Tag: Kancheepuram

லாரி மீது பைக் மோதி விபத்து

போலீஸ் இருசக்கர வாகனம் மோதி குழந்தை இறப்பு

காஞ்சிபுரம்  :உத்திரமேரூர் ஒன்றியம், அன்னாத்துார் கிராமத்தைச் சேர்ந்த ஹரி- - கனகவல்லி தம்பதியின் (6) வயது குழந்தை ராஜேஷ். கடந்த 7ம் தேதி மதியம் தன் வீட்டின் ...

புதிய காவல்நிலையம் குறித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு

12 கோடி மதிப்பீட்டில் காவல் அலுவலகம் திறப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உருவாகி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆனது தனியார் கல்லூரி வளாக கட்டிடத்தில் வாடகைக்கு செயல்பட்டுக் கொண்டிருந்தது. ...

காவல் நிலைய வரவேற்பாளர்களுக்கு மடிக்கணினி

காவல் நிலைய வரவேற்பாளர்களுக்கு மடிக்கணினி

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் காவல் மாவட்டத்தில் இரண்டு உட்கோட்டங்களும், 12 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், 2 மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களிலும் ...

சட்டவிரோதமான செயலில்,சேலம் வாலிபர்கள் கைது!

S.P உத்தரவில் 14 பேர் அதிரடி கைது!

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.M.சுதாகர், அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதின்பேரில் ...

மாநகர காவல் ஆணையாளர் அறிமுகப்படுத்திய புதிய செயலி

மாநகர காவல் ஆணையாளர் அறிமுகப்படுத்திய புதிய செயலி

தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் திரு.அமல்ராஜ் அவர்கள், தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களில் உள்ள பகல் மற்றும் இரவு ரோந்துகளை நவீனப்படுத்தும் நோக்கில் ரோந்து ...

200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற காவல்துறையினரின் சிறப்பு முகாம்

200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற காவல்துறையினரின் சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் :  பெண்களின் உடல்நலம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ரோட்டரி கிளப் சென்னை அறக்கட்டளை மற்றும் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய ...

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

ஒரே நாளில் 19 குற்றவாளிகள் கைது

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிவகாஞ்சி காவல் நிலைய குற்ற எண்.212/2023 u/s 294(b),324,506(ii) IPC வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கமல்ராஜ் (27),  புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், ...

வாலிபருக்கு, 49 ஆண்டுகள் சிறை!

120 கோடி மதிப்புள்ள இடத்தை போலி ஆவணங்களால் அபகரிப்பு

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி கிராமத்தில் கிருஷ்ணா பேப்ரிகேஷன் பிரைவேட் லிமிடெட் பீனியா இண்டஸ்ட்ரியல் ஏரியா பேஸ் - 1 ...

காவல் அதிகாரிகளுடன் காவல் துறை கூடுதல் இயக்குனர்

காவல் அதிகாரிகளுடன் காவல் துறை கூடுதல் இயக்குனர்

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் சரக காவல் அதிகாரிகள் உடனான கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு காவல் துறை கூடுதல் இயக்குனர் (ச & ...

இரு சைபர் குற்றவாளிகள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய குற்ற எண்.15/2022-ல் கண்ட வழக்கில் தமிழ்சினிமா நடிகர் 'கனா தர்ஷனின்' புகைப்படத்தை பயன்படுத்தி முகநூலில் அவரது பெயரிலேயே போலி ...

கிராமிய சட்ட மற்றும் ஒழுங்கு குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்

காஞ்சி: காஞ்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களின் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் தலைமையில் சட்டம் (ம) ஒழுங்கு ...

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள், காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் இணைந்து திண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் ...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

வாலிபருக்கு 15 வருட கடுங்காவல் சிறை!

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரணக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் (42), த/பெ வேதகிரி என்பவர் கடந்த (22.10.2015) அன்று 17 ...

பாலியல் கூட்டு வன்புணர்ச்சி வழக்கில் சம்மந்தப்பட்ட 5 குற்றவாளிகள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம் விசாலாட்சி நகரில் வசித்து வரும் 20 வயது மதிக்கத்தக்க பெண், அப்பெண்ணின் காதலரான ஹரிஷ் என்பவரும் ...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், சிவகாஞ்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி பிரசாந்த் (எ) கரி பிரசாந்த் 24. ...

சாலை பாதுகாப்பு வாரம்

சாலை பாதுகாப்பு வாரம்

 காஞ்சிபுரம் : ஜனவரி 11 முதல் 17 வரை சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் காஞ்சிபுரம் சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

1,50,00 பார்வையாளர்கள் கலந்துக்கொண்ட சிறப்பு நிகழ்ச்சி

1,50,00 பார்வையாளர்கள் கலந்துக்கொண்ட சிறப்பு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் :  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி மற்றும் காஞ்சி தாலுக்கா காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட வேகவதி ஆற்றுப்படுகையில் சிறிய பாலத்தை முழ்கடித்து அதிகப்படியான நீரானது வெளியேறியது. இதனை காஞ்சிபுரம் ...

ஏரி கால்வாயில் 6 பேர் கைது!

ஏரி கால்வாயில் 6 பேர் கைது!

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் கட்ரம்பாக்கம் ஏரி கால்வாயில் மண் திருடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்தனர். போலீசாரை ...

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வழிமறித்து கத்தி முனையில் ரூ. 3 ஆயிரம் மற்றும் ஒரு ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist