Tag: Dindugul District Police

திண்டுக்கல் மாவட்டத்தில் 2834 நபர்கள் மீது வழக்குகள் பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 01.10.2020 ம் தேதி  காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 32 ...

கஞ்சா வழக்கில் 7 பேர் கைது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். 24.09.2020 அன்று ஆந்திரா மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக வெளி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்த உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ...

4 நபர்களை அதிரடியாக கைது செய்த தனிப்பிரிவு போலீசார்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல்துறையினர்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேணு உணவகம் அருகே 19.09.2020 அன்று சென்னையைச் சேர்ந்த சாலமன் ராஜசேகர் என்பவர் தனது ...

கொலை வழக்கில் வாலிபர் கைது.

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வாலிபர் கொலை வழக்கில் புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் திண்டுக்கல் நகர் தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் திரு.தெய்வம் அவர்கள் ...

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சத்திரப்பட்டி காவல் நிலைய போலீசார்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். 19.09.2020 அன்று சத்திரபட்டி காவல்நிலைய போலீசார், மற்றும் தமிழக இளைஞர் பாராளுமன்ற அறக்கட்டளை சார்பாக காவல் நிலையம் முன்பு ஏழ்மையான 10 ...

மூன்றாம் கண் பதிவை துவக்கி வைத்த DSP மணிமாறன்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மவுன்ஸ்புரம் 2-வது சந்தில் தனியார் பங்களிப்புடன் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், குற்றவாளிகளை எளிதில் ...

நாட்டு வெடிகுண்டு வைத்து பன்றிகளை வேட்டையாட முயன்ற 6 நபர்கள் கைது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அருகே அமைந்துள்ள அமரநாதன் என்பவரது தோட்டத்தில் சின்னச்சாமி என்பவர் வேலை பார்த்து ...

கொரோனாவில் இருந்து மீண்ட காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் கொரானா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையில் சிலர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை ...

காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ், DSP வழங்கினார்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் எல்லைக்குட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி அருகே கடந்த மாதம் லாரியில் தூங்கிக்கொண்டிருந்த கேசவன் (40) என்பவரிடம் அங்கு வந்த மர்ம நபர்கள் ...

போலி மருத்துவர்களை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

போலி மருத்துவர்களை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலி மருத்துவர்கள் செயல்படுவதாக மாவட்ட அரசு மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவ இணை இயக்குனர்கள் ...

காலை யோகா பின் திறன் மேம்பாட்டு பயிற்சி, அளித்துவரும் DIG முத்துசாமி, காவல் துறையினர் வரவேற்பு

காலை யோகா பின் திறன் மேம்பாட்டு பயிற்சி, அளித்துவரும் DIG முத்துசாமி, காவல் துறையினர் வரவேற்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.எம்.எஸ்.முத்துச்சாமி இ.கா.ப. அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட காவல் ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist