Tag: Dindigul District Police

சார்பு ஆய்வாளர் வாழ்த்து

சார்பு ஆய்வாளர் வாழ்த்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியின் முக்கிய பகுதியில் வாகனத்தில் அதிவேகத்தில் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க, காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா அவர்களின் ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 14 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக தவம் (எ) ...

குட்கா பதுக்கிய நபருக்கு ஆயிரம் அபராதம்

குட்கா பதுக்கிய நபருக்கு ஆயிரம் அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உதத்ரவின் படி, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் த. கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு துறை, மது ...

கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா

கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.அபிநவ் ...

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் மனுக்களை பெற்ற S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்று ...

காட்டுத்தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு

காட்டுத்தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழனி மலை சாலை பகுதியில் மேல்பள்ளம் என்னும் இடத்தில் திடீரென வனப்பகுதியில் பற்றிய காட்டு தீயினால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காற்றின் ...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அருள்மிகு ஶ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப்,IPS அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்ட ...

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பேருந்து நிறுத்தம் அருகே விஷ்ணு காபி பார் என்ற கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் கன்னிவாடி தெத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கஞ்சா கடத்தி வந்தார். இவரை மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி சுந்தரபாண்டியன் மேற்பார்வையில்,இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ...

ஜல்லிக்கட்டு மைதானத்தில் போலீசார் பாதுகாப்பு பணி

ஜல்லிக்கட்டு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் புகையிலைப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். கிழக்கு தாசில்தார் முத்துராமன் மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி ஆகியோர் ...

ஜல்லிக்கட்டு மைதானத்தில் போலீசார் பாதுகாப்பு பணி

ஜல்லிக்கட்டு மைதானத்தில் போலீசார் பாதுகாப்பு பணி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியில் அமைந்துள்ள புனித சந்தியகப்பர், புனித செபஸ்தியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.இதில் 615 காளைகள் 430 மாடுபுடி வீரர்கள் ...

ஆயுதப்படை மைதானத்தில் முதற்கட்ட உடற்தகுதி தேர்வு

ஆயுதப்படை மைதானத்தில் முதற்கட்ட உடற்தகுதி தேர்வு

திண்டுக்கல் : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2023-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத்துறை காவலர் பணிக்கு எழுத்து தேர்வில் வெற்றி ...

காவலர் பணிக்கு எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற தேர்வாளர்கள்

காவலர் பணிக்கு எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற தேர்வாளர்கள்

திண்டுக்கல்: (6.02.2024) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2023-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத்துறை காவலர் பணிக்கு எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

கொலையாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த தாலுகா காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே புது மாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து சரக துணை கண்காணிப்பாளர். உதயகுமார் மேற்பார்வையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர். சந்திர மோகன் தலைமையில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

படுகொலை செய்த வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பொன்னுமாந்துறை புதுப்பட்டி சின்னகுளம் அருகே ராஜகோபால் (எ) சப்பை கோபால் என்பவர் படுகொலை செய்தது. தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு ...

தடையை மீறி முயல் வேட்டையாடியதாக 26 பேருக்கு அபராதம்

தடையை மீறி முயல் வேட்டையாடியதாக 26 பேருக்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூரை அடுத்த அருகே புனித பெரிய அந்தோனியார் ஆலயத் திருவிழா கடந்த 17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. திருவிழா முடிவடைந்து 2 வாரங்களுக்கு பிறகு ...

வட்டார போக்குவரத்து அலுவலர் பணி நிறைவு பாராட்டு விழா

வட்டார போக்குவரத்து அலுவலர் பணி நிறைவு பாராட்டு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்து துறை வட்டார அலுவலர் திரு.சுரேஷ் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்ட அனைத்து வட்டார போக்குவரத்து ...

ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர்களுக்கு S.P சான்றிதழ்

ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர்களுக்கு S.P சான்றிதழ்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.01.2024) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மகுடீஸ்வரன், பாண்டி, முத்துசாமி, ராமராஜ், பரமன், பாக்கியம், ...

தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு

தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியை ...

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த மணியக்காரன்பட்டி அருகே பெரியகுளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு சென்ற கண்டெய்னர் லாரியின் டயர் வெடித்து சாலையில் ...

Page 48 of 54 1 47 48 49 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.