Tag: Chennai Police

காவல் அதிகாரிகளை பாராட்டி வெகுமதி வழங்கிய காவல் ஆணையாளர்

காவல் அதிகாரிகளை பாராட்டி வெகுமதி வழங்கிய காவல் ஆணையாளர்

சென்னை : கோயம்பேடு பகுதியில் நடைபெற்ற சிறப்பு சோதனையின் போது, 27 கிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் நைஜீரியாவைச் சேர்ந்த குற்றவாளியை கைது செய்து, போதைப்பொருளை பறிமுதல் செய்த ...

அரும்பாக்கத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு

அரும்பாக்கத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு

சென்னை : சென்னை அரும்பாக்கம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்களை விசாரிக்க தனியாக அனைத்து மகளிர் காவல் நிலையம் இல்லாத காரணத்தால், ...

பொதுமக்களின்  புகார் மனுக்ககளை பெற்ற காவல் ஆணையாளர்

பொதுமக்களின் புகார் மனுக்ககளை பெற்ற காவல் ஆணையாளர்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து 30 புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த ...

குடியரசு நாளில் பல்வேறு பதக்கங்கள் வழங்கல்

குடியரசு நாளில் பல்வேறு பதக்கங்கள் வழங்கல்

சென்னை : சென்னை காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் ...

ஊர்க்காவல் படையில் 50 திருநங்கையர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கல்

ஊர்க்காவல் படையில் 50 திருநங்கையர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கல்

சென்னை: சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (13.01.2026) செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணியளவில் காவல்துறை சார்பில், தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட ...

காவல், தீயணைப்புத் துறையில் 750 பேருக்கு பணி நியமன ஆணை

காவல், தீயணைப்புத் துறையில் 750 பேருக்கு பணி நியமன ஆணை

சென்னை: சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 750 ...

தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த காவல் ஆணையர்

தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த காவல் ஆணையர்

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. ஆ. அருண், இ.கா.ப., அவர்கள் ...

கீழ்பாக்கம் காவல் நிலைத்தில் டிட்வா புயல் முன்னெச்சரிக்கை ஆய்வு

கீழ்பாக்கம் காவல் நிலைத்தில் டிட்வா புயல் முன்னெச்சரிக்கை ஆய்வு

சென்னை: சென்னை பெருநகர காவல், கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் திருமதி ஜெ.ஜெரினா பேகம் அவர்கள் ‘டிட்வா’ புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். ...

வாகன விபத்தில் பெண் காவலர் உயிரிழப்பு

வாகன விபத்தில் பெண் காவலர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மாத்துர் அருகே சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மாத்துர் காவல் நிலையத்தில் பணி செய்து வரும் முதன்மை காவலர் ராமாவதி விபத்தில் சிக்கி படுகாயம் ...

புதிய தலைமுறை அலுவலகத்தில் போலீசார் சோதனை

புதிய தலைமுறை அலுவலகத்தில் போலீசார் சோதனை

சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு நேற்றிரவு சுமார் 11.50 மணியளவில் மின்னஞ்சல் வாயிலாக மர்ம நபர் ...

காவலர் குறைதீர்வு முகாம்

காவலர் குறைதீர்வு முகாம்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற காவலர் குறைதீர் முகாமில், திரு. பண்டி கங்காதர், இ.கா.ப., காவல் இணை ...

காவலர் குறைதீர்வு முகாம்

காவலர் குறைதீர்வு முகாம்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற காவலர் குறைதீர் முகாமில், காவல் இணை ஆணையாளர் திரு. பண்டி கங்காதர், இ.கா.ப., ...

காவலர் குறைதீர்க்கும் முகாம்

காவலர் குறைதீர்க்கும் முகாம்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற காவலர் குறைதீர் முகாமில், இணை காவல் ஆணையாளர் திரு. பண்டி கங்காதர், ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

சென்னை: ஆந்திராவில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலையடுத்து செங்குன்றம் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது

சென்னை: தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அடுத்த எளாவூர் சோதனைச்சாவடி வழியே பெரிய அளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் நடைபெற உள்ளதாக மத்திய போதைப்பொருள் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

சென்னை: ஆந்திராவில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலையடுத்து செங்குன்றம் ...

போதை மாத்திரை கடத்திய 2 பேர் கைது

போதை மாத்திரை கடத்திய 2 பேர் கைது

சென்னை: ஒடிசாவில் இருந்து போதை மாத்திரைகளை சாலை மார்க்கமாக சென்னைக்கு கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மதுவிலக்கு ...

திருடப்பட்ட ஸ்கூட்டரை விரைவில் மீட்ட போலீசார்

சென்னை: மடிப்பாக்கம் போலீசார் எடுத்த விரைவில் நடவடிக்கையால், திருடப்பட்ட ஸ்கூட்டர் உரிமையாளருக்கு மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. ச. ஸ்ரீராம் என்ற நபர், பொனியம்மன் கோவில் 2வது குறுக்கு தெருவில் ...

காவலர் குறைதீர் முகாம்

காவலர் குறைதீர் முகாம்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டலத்தில் இன்று நடைபெற்ற காவலர் குறைதீர் முகாமில், காவல் இணை ஆணையாளர் (கிழக்கு) டாக்டர் ...

போக்குவரத்து காவலருக்கு வெகுமதி வழங்கிய காவல் ஆணையர்

போக்குவரத்து காவலருக்கு வெகுமதி வழங்கிய காவல் ஆணையர்

சென்னை: பாண்டிபஜார் பகுதியில் வாகனத் வாகனத்தில் 1.5 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 நபர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சௌந்தரபாண்டியனார் அங்காடி போக்குவரத்து காவல் ...

Page 2 of 5 1 2 3 5

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.