Tag: Chennai Police

காரில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது.

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, வடபழனி மற்றும் கிண்டி பகுதிகளில் காவல் குழுவினர் நடத்திய வாகன சோதனையில் ...

தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய கொத்தவால்சாவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர்

சென்னை : சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட கொத்தவால்சாவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சோமசுந்தரம், அப்பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஆட்டோ ஓட்டுநர்கள், பளு ஏற்றும் வாகன ...

சென்னையில் சைபர் க்ரைம் தனிப்பிரிவு தொடக்கம் – ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.

சென்னை : இணையவழி குற்றங்கள் தொடர்பான புகார் அளிக்க,  சைபர் க்ரைம் தனிப்பிரிவை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். சைபர் குற்றங்கள் நாளுக்கு ...

புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை காவல் ஆணையாளர்

சென்னை பெருநகர காவல்துறையின் அசத்தல் திட்டம், மக்கள் வரவேற்ப்பு

சென்னை : பொது மக்கள், சென்னையில் பணிபுரியும், 12 காவல் துணை ஆணையர்களிடமும், 'வாட்ஸ் ஆப் வீடியோ கால்' வாயிலாக புகார் அளிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ...

69 காவல் ஆளிநர்களை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்த காவல் ஆணையாளர்

69 காவல் ஆளிநர்களை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்த காவல் ஆணையாளர்

சென்னை : கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, தலைமையிட இணை ஆணையாளர் திருமதி.C. மஹேஷ்வரி இ.கா.ப., மற்றும் 69 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர ...

தி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்

தி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்

சென்னை : கடவுள் உள்ளமே ! கருணை இல்லமே ! நம் வாழ்க்கையில் தாங்க முடியாதது மற்றும் தவிர்க்க முடியாததும் இரண்டு. ஒன்று பசி, இரண்டாவது தாகம். ...

அம்பத்தூர் வணிகர்கள் காவல்துறை புரிந்துணர்வு கூட்டம்

அம்பத்தூர் வணிகர்கள் காவல்துறை புரிந்துணர்வு கூட்டம்

சென்னை: சென்னையில் ஊரடங்கு தளர்வு செய்யப்படுவதை அடுத்து, அம்பத்தூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக  காவல்துறை- வணிகர்கள் புரிந்துணர்வுக் கூட்டம் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. அரசின் ...

 நரியங்காடு காவலர் குடியிருப்பை ஆய்வு செய்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் நரியங்காடு காவலர் குடியிருப்பை ஆய்வு செய்தும், அக்குடியிருப்பில் வசித்துவரும் காவலர்கள் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு ...

Page 2 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist