Tag: Chennai City Police

ஆனந்தநகர் பகுதியில் தனிப்படையினரின்  அதிரடி!

கஞ்சா கடத்தில் ஈடுபட்டவர் மீது, புனித தோமையார் மலை காவல் ஆய்வாளர் செல்லப்பா நடவடிக்கை

சென்னை புனித தோமையார் மலை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காரில் கஞ்சா கடத்திவருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி புனித தோமையார் மலை காவல் நிலைய ...

முட்டைகணக்கில் ஆந்திராவுக்கு கடத்தபட்ட ரேஷன் அரிசி!

முட்டைகணக்கில் ஆந்திராவுக்கு கடத்தபட்ட ரேஷன் அரிசி!

சென்னை :   சென்னை மணலி புதுநகர் காவல் ஆய்வாளர் திரு. சிட்டிபாபு, தலைமையிலான போலீசார்  மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி இருந்த ஒரு மினி ...

நகை திருடியவர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ளது எலவடை. கிராமத்தை சேர்ந்தவர் செல்லன். இவரது மனைவி சுகந்தி (வயது 28). இவர் கடந்த 16-ந் தேதி தனது ...

போலீசாரின் தடுப்புக் காவலை மீறி வெற்றிவேல் யாத்திரை

சென்னை: பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், போலீசாரின் தடையை மீறி பாஜகவின் தமிழக தலைவர் வேல்முருகன் திறந்த வேனில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். ...

கூலி தொழிலாளியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த முதல் நிலை பெண் காவலருக்கு பாராட்டு

சென்னை : கோயம்பேடு மார்கெட்டில் வலிப்பு வந்து கீழே விழுந்த கூலி தொழிலாளியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல் நிலை பெண் ...

காவலர் குடியிருப்பில் காவல் ஆணையர் ஆய்வு

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள், இன்று 03.10.2020, T-1 அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து ஆய்வாளர்கள் ...

போலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 5 நபர்கள் கைது.

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், அடையாறு சைபர் கிரைம் காவல் குழுவினர், சென்னையை சேர்ந்த ...

சென்னை பெருநகர காவலர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள், சென்னை பெருநகரில் உள்ள காவலர்களின் பிறந்தநாளன்று விடுமுறை அளிக்கப்படும் என்று ...

ஆதரவற்ற முதியவரை மீட்டு, மருத்துவமனை அனுப்பி வைத்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர்

சென்னை :  சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டறை (100) க்கு இன்று 23.8.20 மாலை சுமார் 07.45 மணிக்கு வந்த அழைப்பில் கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 97வது ...

கொரோனா நோயிலிருந்து மீண்ட காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு.

சென்னை : மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் திரு. ஷசாங் சாய் உட்பட 32 போலீஸார், கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நேற்றுபணிக்குத் திரும்பினர். அவர்களை சென்னை ...

தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய கொத்தவால்சாவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர்

சென்னை : சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட கொத்தவால்சாவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சோமசுந்தரம், அப்பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஆட்டோ ஓட்டுநர்கள், பளு ஏற்றும் வாகன ...

புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை காவல் ஆணையாளர்

சென்னை பெருநகர காவல்துறையின் அசத்தல் திட்டம், மக்கள் வரவேற்ப்பு

சென்னை : பொது மக்கள், சென்னையில் பணிபுரியும், 12 காவல் துணை ஆணையர்களிடமும், 'வாட்ஸ் ஆப் வீடியோ கால்' வாயிலாக புகார் அளிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ...

69 காவல் ஆளிநர்களை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்த காவல் ஆணையாளர்

69 காவல் ஆளிநர்களை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்த காவல் ஆணையாளர்

சென்னை : கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, தலைமையிட இணை ஆணையாளர் திருமதி.C. மஹேஷ்வரி இ.கா.ப., மற்றும் 69 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist