Tag: நெல்லை

மகனை கொலை செய்த தந்தை கைது

நெல்லை:  நெல்லை மாவட்டம், தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகன்கள் வினோத் 26,கார்த்திக் 23. இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ...

37 லட்சம் ரூபாய் மோசடி:2 பேர் மீது வழக்கு பதிவு

நெல்லை: நெல்லை மாவட்டம் புகளேந்தி தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார்.இவர் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் பெற்று, அதனை அந்தந்த ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்பவதும், ஏ.டி.எம். ...

ஊர் பெயர் பலகையை சேதப்படுத்திய 2 பேர் கைது

நெல்லை: நெல்லை அருகே உடையார் குளம் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஊர் பெயர் பலகையை அப்பகுதியைச் சேர்ந்த வசந்த் கண்ணன்m 23, இசக்கி பாண்டி ...

பல கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலை மீட்பு

நெல்லை: நெல்லை டவுனில் ஒரு வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலையை போலீசார் மீட்டனர். நெல்லை டவுன் சாலியர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் ...

மது விற்பனை-2 பேர் கைது

 நெல்லை: நெல்லையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பாளை.,போலீசார் நேற்று முன்தினம் இரவு மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம், அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பா இவரது மகன் பேச்சிகணேஷ் 22.இவர் மீது கொலை முயற்சி அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளது. ...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம், அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் பேச்சிகணேஷ் 22.இவர் மீது கொலை முயற்சி அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து ...

புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது

நெல்லை: ஏர்வாடி காவல் உதவி ஆய்வாளர் திரு.பொன்சன் தலைமையிலான போலீசார் அரசு பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட ...

சாலையில் தவறவிட்ட செல்போனை ஒப்படைத்த போக்குவரத்து போலீசார்..

நெல்லை: நெல்லை டவுன் ராம் நகரைச் சேர்ந்தவர் ஹரிஷ்குமார் 21 கல்லூரி மாணவர். இவர் சம்பவத்தன்று நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் டவுனில் உள்ள ஜெராக்ஸ் ...

சூதாடிய 3 பேர் கைது

நெல்லை: நெல்லைவி.எம். சத்திரம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெருமாள்புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பணம் வைத்து சூதாடிய ...

1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

நெல்லை: நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தில்லைநாதன் தலைமையிலான போலீசார் தாழையூத்து பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் ...

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

நெல்லை: நெல்லை அருகே சிறுக்கன்குறிச்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் இவரது மகன் முண்டன் என்ற சுடலைமுத்து 31.இவர் மீது அடிதடி மற்றும் கொலை முயற்சி ...

இளம்பெண் கொலை; தாய்,தங்கை கைது

நெல்லை: நெல்லை மாவட்டம்,நாங்குநேரி அருகே உள்ள முத்துவீரப்பபுரத்தை சேர்ந்தவர் முருகன் என்பவரது மகள் சேர்மக்கனி 35 கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ...

கொலை வழக்கில் 3 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பந்தல் மேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் 32.அதே பகுதியில் வசிக்கும் ஐயப்பன் 33.இவர்கள் இருவரும் உறவினர்கள். நிலத்தகராறு காரணமாக நேற்று முன்தினம் ...

200 மதுபாட்டில்கள் பறிமுதல்-இருவர் கைது

நெல்லை: போலீசார் நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை அண்ணா சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட  குறிஞ்சியை சேர்ந்த ...

26 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 5 பேர் கைது

நெல்லை: நெல்லை மதுரை ரோட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.தியாகராஜன், காவல் உதவி ஆய்வாளர் .திரு.மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ ...

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

நெல்லை: நாங்குநேரி சுங்கச்சாவடி வழியாக வரும் வாகன ஓட்டிகள் முகக் கவசம் அணிந்து உள்ளனரா என நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீலிசா ஸ்டெபலா தெரஸ் ...

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு;மற்றொரு பெண் கைது

நெல்லை: சுத்தமல்லி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மனைவி இலங்காமணி.அதே  தெருவில் வசிப்பவர் தங்கராஜ் இவரது மனைவி சூர்யா. இந்த நிலையில் நேற்று ...

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது

நெல்லை: பாளையங்கோட்டையை சேர்ந்த இசக்கி (33), நெல்லை கோட்டூர் பகுதியை சேர்ந்த செல்வநாயகம் என்ற செல்வம் (28), கொம்பையா (31),சுரண்டையை சேர்ந்த மாரிச்செல்வம் (38) இவர்கள் 4 ...

நெல்லை. மாநகர காவல் துணை ஆணையராக திரு. T.P. சுரேஷ்குமார் நியமனம்

நெல்லை: நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு புதிய காவல் துணை ஆணையாளராக திரு.T.P.சுரேஷ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக இருக்கும் ...

Page 2 of 4 1 2 3 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist