Tag: நெல்லை

காவலர் வீரவணக்க நாள்

நெல்லை: 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை ...

நெல்லை அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை!

நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை அடுத்த வடக்கு காருக்குறிச்சி பாறையடி தெருவை சேர்ந்தவர் திரு.இசக்கிமுத்து 52. இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக ...

கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது

நெல்லை: நெல்லை மாநகர காவல்‌ துணை ஆணையர்‌ (சட்டம்‌-ஒழுங்கு) திரு.டி.பி.சுரேஷ்குமார்‌ மேற்பார்வையில்‌ இயங்கிவரும்‌ தனிப்படை காவல்‌ உதவி ஆய்வாளர்‌ திரு,காசிப்பாண்டியன்‌, சந்திப்பு காவல்‌ ஆய்வாளர்‌ (பொ) திருமதி.முத்துலட்சுமி ...

குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

நெல்லை: நெல்லை சாலை தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டி  32, முத்து சுரேஷ் 22 இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளை.,மத்திய சிறையில் ...

காவலர்களுக்கான தடுப்பூசி முகாம்

நெல்லை: நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.செந்தாமரைக் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில், நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையை சேர்ந்த குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி ...

போதை மாத்திரை விற்பனை-ஒருவர் கைது

  நெல்லை: பாளையில் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தக உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். பாளை., சமாதானபுரம் பகுதியில் ஒரு மருந்தகத்தில் போதைக்கு உபயோகபடுத்தப்படும் ...

பணி நியமன ஆணை

 நெல்லை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் நெல்லை மாநகர பகுதிக்கு 16 பேர் புதியதாக காவல் உதவி ...

மோட்டார் சைக்கிள் திருடிய வலிபர் கைது

நெல்லை: நாங்குனேரி அருகே இளையநயினார் குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.இவர் தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது. இதையடுத்து அவர் அப்பகுதியில் தேடிய போது மர்மநபர் ஒருவர் மோட்டார் ...

வாலிபர் போக்சோவில் கைது

நெல்லை: நெல்லைமேலப்பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கர்  21.இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று, அந்த சிறுமியிடம் தவறாக நடக்க ...

ரேஷன் அரிசி கடத்தல்-2 பேர் கைது

நெல்லை: நெல்லை அருகே கங்கைகொண்டான் பகுதியில் மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.தில்லை நாகராஜன்  தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். ...

மது விற்பனை 29 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.நெ.மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன் பேரில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு ...

பெண்ணிடம் செயின் பறிப்பு..!

நெல்லை: விக்கிரமசிங்கபுரத்தை அடுத்த அகஸ்தியர்பட்டி தாமரை தெருவைச் சேர்ந்தவர் ஜோசப்.இவரது மனைவி ரோஸ்மேரி  52 இவர் சம்பவத்தன்று கடந்த 10-ம் தேதி பாபநாசத்தில் இருந்து நெல்லைக்கு அரசு ...

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

நெல்லை: மேலப்பாளையம் நாகம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற பசுபதி அம்மு (22). இவர் மீது தாழையூத்து காவல் நிலையத்தில் வழக்கும்,உவரி அருகே உள்ள கூடுதாழை அந்தோணியார் ...

வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

நெல்லை: நெல்லை;பாளையங்கோட்டை அருகே உள்ள மேலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக்  20.இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ...

15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

 நெல்லை:  நெல்லை மாவட்டம்,உவரி நேதாஜி தெருவை சேர்ந்தவர் அலங்காரம் இவரது மனைவி விணோளி 51.  இவர்களது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உவரி காவல்துறையினருக்கு தகவல் ...

75-வது சுதந்திர தினவிழா; போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

நெல்லை: நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில்,பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ...

வாலிபர் மீது குண்டர் சட்டம்

நெல்லை: நெல்லை அருகே சீவலப்பேரி, பகுதியை சேர்ந்த சுரேஷ் 36. இவர் போக்சோ வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது ...

குண்டர் சட்டத்தில் 6 பேர் சிறையில் அடைப்பு

நெல்லை: அருகே கட்டுடையார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்ற மொங்கான்  29,மூன்றடைப்பு அருகே வாகைக்குளம்  பகுதியை சேர்ந்த பாண்டி மகன்  நல்லத்துறை என்ற பாண்டி 22,மகன் ...

கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

நெல்லை: மனகாவலம்பிள்ளை நகரைச் சேர்ந்த உத்தமசிங் மகன் ராஜாசிங் டேவிட்  24 இவர் சாந்திநகர் பகுதி வெட்டுவான் கோயில் குளம் அருகில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். ...

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்-2 வாலிபர்கள் கைது

நெல்லை: பாளையங்கோட்டை பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் திருமதி.காந்திமதி தலைமையிலான போலீசார் வி.எம்.சத்திரம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து ...

Page 1 of 4 1 2 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist