மகனை கொலை செய்த தந்தை கைது
நெல்லை: நெல்லை மாவட்டம், தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகன்கள் வினோத் 26,கார்த்திக் 23. இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ...
நெல்லை: நெல்லை மாவட்டம், தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகன்கள் வினோத் 26,கார்த்திக் 23. இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ...
நெல்லை: நெல்லை மாவட்டம் புகளேந்தி தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார்.இவர் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் பெற்று, அதனை அந்தந்த ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்பவதும், ஏ.டி.எம். ...
நெல்லை: நெல்லை அருகே உடையார் குளம் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஊர் பெயர் பலகையை அப்பகுதியைச் சேர்ந்த வசந்த் கண்ணன்m 23, இசக்கி பாண்டி ...
நெல்லை: நெல்லை டவுனில் ஒரு வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலையை போலீசார் மீட்டனர். நெல்லை டவுன் சாலியர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் ...
நெல்லை: நெல்லையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பாளை.,போலீசார் நேற்று முன்தினம் இரவு மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ...
நெல்லை: நெல்லை மாவட்டம், அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பா இவரது மகன் பேச்சிகணேஷ் 22.இவர் மீது கொலை முயற்சி அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளது. ...
நெல்லை: நெல்லை மாவட்டம், அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் பேச்சிகணேஷ் 22.இவர் மீது கொலை முயற்சி அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து ...
நெல்லை: ஏர்வாடி காவல் உதவி ஆய்வாளர் திரு.பொன்சன் தலைமையிலான போலீசார் அரசு பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட ...
நெல்லை: நெல்லை டவுன் ராம் நகரைச் சேர்ந்தவர் ஹரிஷ்குமார் 21 கல்லூரி மாணவர். இவர் சம்பவத்தன்று நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் டவுனில் உள்ள ஜெராக்ஸ் ...
நெல்லை: நெல்லைவி.எம். சத்திரம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெருமாள்புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பணம் வைத்து சூதாடிய ...
நெல்லை: நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தில்லைநாதன் தலைமையிலான போலீசார் தாழையூத்து பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் ...
நெல்லை: நெல்லை அருகே சிறுக்கன்குறிச்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் இவரது மகன் முண்டன் என்ற சுடலைமுத்து 31.இவர் மீது அடிதடி மற்றும் கொலை முயற்சி ...
நெல்லை: நெல்லை மாவட்டம்,நாங்குநேரி அருகே உள்ள முத்துவீரப்பபுரத்தை சேர்ந்தவர் முருகன் என்பவரது மகள் சேர்மக்கனி 35 கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ...
நெல்லை: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பந்தல் மேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் 32.அதே பகுதியில் வசிக்கும் ஐயப்பன் 33.இவர்கள் இருவரும் உறவினர்கள். நிலத்தகராறு காரணமாக நேற்று முன்தினம் ...
நெல்லை: போலீசார் நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை அண்ணா சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட குறிஞ்சியை சேர்ந்த ...
நெல்லை: நெல்லை மதுரை ரோட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.தியாகராஜன், காவல் உதவி ஆய்வாளர் .திரு.மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ ...
நெல்லை: நாங்குநேரி சுங்கச்சாவடி வழியாக வரும் வாகன ஓட்டிகள் முகக் கவசம் அணிந்து உள்ளனரா என நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீலிசா ஸ்டெபலா தெரஸ் ...
நெல்லை: சுத்தமல்லி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மனைவி இலங்காமணி.அதே தெருவில் வசிப்பவர் தங்கராஜ் இவரது மனைவி சூர்யா. இந்த நிலையில் நேற்று ...
நெல்லை: பாளையங்கோட்டையை சேர்ந்த இசக்கி (33), நெல்லை கோட்டூர் பகுதியை சேர்ந்த செல்வநாயகம் என்ற செல்வம் (28), கொம்பையா (31),சுரண்டையை சேர்ந்த மாரிச்செல்வம் (38) இவர்கள் 4 ...
நெல்லை: நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு புதிய காவல் துணை ஆணையாளராக திரு.T.P.சுரேஷ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக இருக்கும் ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.