காவலர் வீரவணக்க நாள்
நெல்லை: 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை ...
நெல்லை: 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை ...
நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை அடுத்த வடக்கு காருக்குறிச்சி பாறையடி தெருவை சேர்ந்தவர் திரு.இசக்கிமுத்து 52. இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக ...
நெல்லை: நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) திரு.டி.பி.சுரேஷ்குமார் மேற்பார்வையில் இயங்கிவரும் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் திரு,காசிப்பாண்டியன், சந்திப்பு காவல் ஆய்வாளர் (பொ) திருமதி.முத்துலட்சுமி ...
நெல்லை: நெல்லை சாலை தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டி 32, முத்து சுரேஷ் 22 இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளை.,மத்திய சிறையில் ...
நெல்லை: நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.செந்தாமரைக் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில், நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையை சேர்ந்த குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி ...
நெல்லை: பாளையில் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தக உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். பாளை., சமாதானபுரம் பகுதியில் ஒரு மருந்தகத்தில் போதைக்கு உபயோகபடுத்தப்படும் ...
நெல்லை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் நெல்லை மாநகர பகுதிக்கு 16 பேர் புதியதாக காவல் உதவி ...
நெல்லை: நாங்குனேரி அருகே இளையநயினார் குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.இவர் தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது. இதையடுத்து அவர் அப்பகுதியில் தேடிய போது மர்மநபர் ஒருவர் மோட்டார் ...
நெல்லை: நெல்லைமேலப்பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கர் 21.இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று, அந்த சிறுமியிடம் தவறாக நடக்க ...
நெல்லை: நெல்லை அருகே கங்கைகொண்டான் பகுதியில் மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.தில்லை நாகராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். ...
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன் பேரில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு ...
நெல்லை: விக்கிரமசிங்கபுரத்தை அடுத்த அகஸ்தியர்பட்டி தாமரை தெருவைச் சேர்ந்தவர் ஜோசப்.இவரது மனைவி ரோஸ்மேரி 52 இவர் சம்பவத்தன்று கடந்த 10-ம் தேதி பாபநாசத்தில் இருந்து நெல்லைக்கு அரசு ...
நெல்லை: மேலப்பாளையம் நாகம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற பசுபதி அம்மு (22). இவர் மீது தாழையூத்து காவல் நிலையத்தில் வழக்கும்,உவரி அருகே உள்ள கூடுதாழை அந்தோணியார் ...
நெல்லை: நெல்லை;பாளையங்கோட்டை அருகே உள்ள மேலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் 20.இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ...
நெல்லை: நெல்லை மாவட்டம்,உவரி நேதாஜி தெருவை சேர்ந்தவர் அலங்காரம் இவரது மனைவி விணோளி 51. இவர்களது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உவரி காவல்துறையினருக்கு தகவல் ...
நெல்லை: நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில்,பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ...
நெல்லை: நெல்லை அருகே சீவலப்பேரி, பகுதியை சேர்ந்த சுரேஷ் 36. இவர் போக்சோ வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது ...
நெல்லை: அருகே கட்டுடையார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்ற மொங்கான் 29,மூன்றடைப்பு அருகே வாகைக்குளம் பகுதியை சேர்ந்த பாண்டி மகன் நல்லத்துறை என்ற பாண்டி 22,மகன் ...
நெல்லை: மனகாவலம்பிள்ளை நகரைச் சேர்ந்த உத்தமசிங் மகன் ராஜாசிங் டேவிட் 24 இவர் சாந்திநகர் பகுதி வெட்டுவான் கோயில் குளம் அருகில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். ...
நெல்லை: பாளையங்கோட்டை பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் திருமதி.காந்திமதி தலைமையிலான போலீசார் வி.எம்.சத்திரம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.