இறந்த சக போலீஸ்காரருக்கு ரூ.6 லட்சம் வழங்கிய நண்பர்கள்..
திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அருள் ஆனந்த்,36. இவர் 2013 பேட்ச் காவலர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் அவர் இறந்து போனார். இதையடுத்து திண்டுக்கல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அருள் ஆனந்த்,36. இவர் 2013 பேட்ச் காவலர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் அவர் இறந்து போனார். இதையடுத்து திண்டுக்கல் ...
திண்டுக்கல்: போலீசார் மட்டும் 24 மணிநேரமும் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் பல தனிமைப்படுத்த பகுதிகளிலும் அவர்கள் காவல் பணியை செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் பல ...
திண்டுக்கல்: கொரோனா பரவலை தடுப்பதற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் தனியாக வசிக்கும் முதியவர்கள் சாலையோரம் மற்றும் மேம்பாலங்களில் கீழ் பகுதிகளில் தங்கி இருக்கும் ஆதரவற்றோருக்கு உணவு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை ஏ.வெள்ளோடு. இந்த கிராமத்தில் இன்று காலை அம்பாத்துரை சார்பு ஆய்வாளர் சின்னப்பன் வாகள தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போதுஅவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான ...
திண்டுக்கல்: கடந்த வாரம் பழனி பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி தவித்த லட்சுமி என்ற பெண்ணை நெய்க்காரப்பட்டி முதியோர் காப்பகத்தில் ,பழனி நகர் காவல் ஆய்வாளர் பாலகுரு அவர்கள்,தர்ம ...
திண்டுக்கல்: திண்டுக்கல் சிலுவத்தூர் அருகில் வங்கமனுத்து என்ற கிராமத்தில் பொன்னுவாடன் என்ற பெரியவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இரண்டு மகன்களும் கைவிட்டதால் அந்தப் பெரியவர் அனாதையாக்கப்பட்டார். ...
திண்டுக்கல்: ஆதரவற்றவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு போலீஸ் உதவிக்கு தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் கொரோனா முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஐஜி., முத்துசாமி, எஸ் ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முழு ஊரடங்கை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். முன்பு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு செய்த போலீசார் இப்போது வாகனங்களை பறிமுதல் ...
திண்டுக்கல்: கஞ்சா விற்பனை சூடுபிடித்துள்ளது. போலீசார் கொரோனாபணியில் ஈடுபட்டு வருவதால் கஞ்சா விற்பனை தாராளமாக நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம் பாடகிரியிலிருந்து கஞ்சாக்களை வாங்கி வந்து விற்பனை ...
திண்டுக்கல்: பரவிவரும் கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது,அதன் ஒரு தொடர்ச்சியாக தற்போது முழு ஊரடங்கினை அறிவித்துள்ளது தமிழக அரசு. ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் போலீசார் சுறுசுறுப்பாக பணியாற்றுகின்றனர். அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு பின்பே விடுவிக்கப்படுகிறது. இந்நிலையில் பணியாற்றும் போலீசாரை உற்சாகப்படுத்தும் விதமாக, ...
திண்டுக்கல்: விளாம்பட்டி காவல்நிலையத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி ஆய்வு செய்தார். அங்குள்ள காவலர்கள் குடியிருப்பில் உள்ள போலீசார் குடும்பத்தினருக்கு முககவசம் சானிஸ்டசர் வழங்கினார். அப்போது அவர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், போலீசார் 24 மணி நேரமும் இடைவிடாது பணியாற்றி வருகின்றனர். இதனால் பல போலீசார் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ...
திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வரும் சூழ்நிலையில் கடந்த 10ஆம் தேதி முதல் ...
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட், தாராபுரம்ரோடு, ரவுண்டானா, செக்போஸ்ட், நான்கு வழிச்சாலை,ஆகிய பகுதிகளில் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கு கட்டுப்பாட்டினை மீறுகிற ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைரோடு உட்பட பல இடங்களில் எஸ்.பி.ரவளி பிரியா ...
திண்டுக்கல்: போலீசார் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும். செய்தி மற்றும் ஊடகத் துறையினரை தடுக்கக்கூடாது. அதுபோல் மருத்துவம் மற்றும் முன் களப்பணியாளர்கள், மருந்து கடை ,நாட்டு மருந்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல்தாடிக்கொம்பு அருகே இன்னாசிபுரம் பூஞ்சோலை அருகே தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய பாலசுப்பிரமணி, கார்த்திக், முருகன், காளிமுத்து உட்பட 9 பேரை தாடிக்கொம்பு போலீசார் கைது ...
திண்டுக்கல்: திண்டுக்கல் இன்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீசார் செய்வதறியாது தவித்து வந்தனர். இந்நிலையில் போலீசார் வெள்ளை விநாயகர் கோவில் மணிக்கூண்டு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுமக்களிடம் கொரோனாவின் மரண பயத்தை காட்டிய போலீசாரின் செயல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும் தடுப்பூசி குறித்து பிரச்சாரம் செய்யப்படுகிறது. மலை கிராம ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.