தூய்மை பணியாளருக்கு உதவிய போலீசார்
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் தன்னார்வலர் உதவியுடன் 35 தூய்மை பணியாளர்கள் மற்றும் 15 ஊர்க்காவல் படையினருக்கு 5 கிலோ அரிசி, 1/2 கிலோ ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் தன்னார்வலர் உதவியுடன் 35 தூய்மை பணியாளர்கள் மற்றும் 15 ஊர்க்காவல் படையினருக்கு 5 கிலோ அரிசி, 1/2 கிலோ ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஊரடங்கு உத்தரவால் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பலர் உணவின்றி தவித்து வருகின்றனர். மேலும் மலைவாழ் மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி கர்நாடகாவில் இருந்து மதுபான பாட்டில்கள் கடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ...
திண்டுக்கல்: நேற்று இரவு இவருக்கும் இவரது மனைவி ஈஸ்வரிக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது வனராஜ் மனைவி ஈஸ்வரியை கத்தியால் குத்தியுள்ளார். இந்த கத்திக்குத்தில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல்மாவட்டத்தில் மதுபாட்டில்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் மதுவிலக்கு போலீசார் திணறி வருகின்றனர். மதுவிலக்கு போலீசாருக்கு உதவியாக லோக்கல் போலீசாரும் களத்தில் இறங்குமாறு எஸ்.பி.ரவளிபிரியா உத்தரவிட்டிருந்தார். ஆனால் லோக்கல் ...
திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே வீட்டில் கள்ளத்துப்பாக்கி மற்றும் பேரல்கள் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் சோதனை ...
திண்டுக்கல்: கொரோனா காலத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோயாளிகளை அழைத்துச் செல்வதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால் ஏராளமான ...
திண்டுக்கல்: திண்டுக்கல் டி.ஐ.ஜி திரு. எம்எஸ் முத்துசாமி கடந்த 11 மாதங்களுக்கு முன்பு பதவி ஏற்றார் இவர் ஏற்கனவே திண்டுக்கல் எஸ்.பி.யாக இருந்தவர். இந்நிலையில் இவர் திண்டுக்கல் மக்களுடன் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் எரியோடு இராமசாமி நகரில் கருப்பையா என்பவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். தற்போது ஊரடங்கு என்பதால் இவர் குடும்பத்தினர் வேலைக்குச் செல்ல ...
திண்டுக்கல்: பழனியில் தமிழ்நாடு 14வது பட்டாலியன் சிறப்பு காவல்படை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 14ம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வர்த்தக நிறுவனங்கள் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆதரவின்றி உணவின்றி தவித்து வரும் அனைவருக்கும் பல்வேறு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர்திரு.M.S.முத்துச்சாமி,இ.கா.ப., அவர்கள் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் மற்றும் நேதாஜி அறக்கட்டளை சார்பாக குமுளி ...
திண்டுக்கல்: முள்ளிப்பாடி அருகே டாஸ்மாக் குடோன் உள்ளது குடோனில் நிறுத்தப்பட்ட லாரியில் மதுபாட்டில்கள் திருட்டு போனதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி ...
திண்டுக்கல்: தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு பல்வேறு வகைகளில் மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்திருந்தாலும் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருந்தாலும் அவ்வப்போது சிலர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் ,வடமதுரை, குஜிலியம்பாறை உட்பட பல பகுதிகளில் எஸ்.பி.ரவளி பிரியா இன்று ஆய்வு நடத்தினார். அப்போது போலீசாரை ஊக்குவிக்க அவர்களுக்கு பாதுகாப்பு உபகாரணங்கள், ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கோவிலூர், குஜிலியம்பாறை, பளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருக்கும் நண்பர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் உதவும் கரங்கள் என்ற தன்னார்வல அமைப்பின் சார்பில் இன்று ...
திண்டுக்கல்: உணர்வின்றி தவிப்பவர்களுக்கு மனிதநேயத்துடன் உணவுகளை வழங்குகின்றனர் உதவிக்கு போலீசார் மொபைல் எண்களை வழங்கியுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் கோவிந்தாபுரம் வைஷ்ணவி கோவில் ஏரியா பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மருத்துவமனைகளில் கடைநிலை ஊழியராக பணியாற்றிய பலர் மலைப்பகுதியில் டாக்டர்களாக மாறி ஊசி,மருந்து மாத்திரைகளை வழங்கி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவு போலி டாக்டர்கள் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி டிஐஜி முத்துசாமி போலீசாரை உற்சாகப்படுத்தி வருகிறார். கடந்த வாரம் பழனி ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.