Tag: கிருஷ்ணகிரி மாவட்டம்

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது,89,000/- பணம் பறிமுதல்

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது,89,000/- பணம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கெலமங்கலம் To ஓசூர் ரோட்டில் உள்ள ஆஞ்சநேய கிரைனட் கம்பெனிக்கு பின்புறம் லாட்டரி சீட்டு விற்பனை ...

ஆடு திருடிய நபர் சிறையில் அடைப்பு

1,20,000/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி செக்போஸ்ட் அருகே வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி ...

கொலை வழக்கின் நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை வழக்கின் நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் குற்றவாளி தொடர்ந்து குற்றச் ...

போலியான இறப்புச் சான்று, வாரிசு சான்று தயாரித்துக் கொடுத்த நபர் கைது

போலியான இறப்புச் சான்று, வாரிசு சான்று தயாரித்துக் கொடுத்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் சின்ன மட்டாரபள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தில் சரவணன் என்பவர் பட்டா மாற்றம் மற்றும் மின் இணைப்புக்கு சான்று ...

சட்டவிரோதமாக சூதாடிய ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு 

சட்டவிரோதமாக சூதாடிய ஐந்து நபர்கள் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய பகுதியில் காட்டாகரம் ஏரிக்கு அருகில் உள்ள சுப்பு நாயுடு நிலத்தில் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் போச்சம்பள்ளி ...

நகை திருட முயன்ற இரண்டு பெண் கைது

நகை திருட முயன்ற இரண்டு பெண் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியான கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் பஸ் நிறுத்தத்தில் ராதா என்பவர் 08.01.2022 ஆம் தேதி 12.15 மணிக்கு ...

பூமிக்கு அடியில் சாமி சிலை இருப்பதாக ஏமாற்றி பணம் பறித்த ஐந்து நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய திப்பேன் அக்ரஹார கிராம பகுதியில் சாந்தம்மா என்பவரின் வீட்டின் உள்ளே பூமிக்கு அடியில் சாமி சிலை இருப்பதாக கூறி ...

சட்டவிரோதமாக சூதாடிய ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு 

சட்டவிரோதமாக சூதாடிய ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் தென்பெண்ணை ஆறு சுடுகாட்டில் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவேரிப்பட்டிணம் போலீசார் அங்கு விரைந்து சோதனை ...

வெளி மாநில மதுபானம் கடத்திய நபரை கைது செய்த காவல்துறை 

வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி மோசடி’மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் ரெட்டிபட்டி கிராமத்திலுள்ள அருள் என்பவரின் வாட்ஸ்ஆப்பிற்கு குற்றவாளிகளில் ஒருவர் 10,000 /-ரூபாய் பணம் கட்டினால் இரட்டிப்பாக 20,000 ...

ATM மில் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன மோசடி

ATM மில் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன மோசடி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் மேகலா என்பவர் 27.12.2021 ஆம் தேதி மதியம் பர்கூரில் உள்ள இந்தியன் பேங்க் ATM மில் பணம் ...

கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

சட்டவிரோதமாக மணல் கடத்திய நபர் சிறையில் அடைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய பகுதியில் ஆவத்தவாடி ஆற்றங்கரை அருகே உள்ள பெருமாள் கோயில் அருகில் நாகரசம்பட்டி போலீசார் ரோந்து பணியின்போது அந்த வழியாக ...

வெளி மாநில மதுபானம் கடத்திய நபரை கைது செய்த காவல்துறை 

நகை திருட முயன்ற பெண் கைது செய்த காவல்துறை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியான ஓசூர் பேருந்து நிலையத்தில் லீனா என்பவர் 28.12.2021 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு தன் ...

செல்போன் பறித்து சென்ற மூன்று நபர்கள் சிறையில் அடைப்பு

செல்போன் பறித்து சென்ற மூன்று நபர்கள் சிறையில் அடைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் ஓசூர் பூ மார்க்கெட் தீச்சி ஓட்டல் முன்பு சர்வீஸ் ரோட்டில் அஸ்லாம் என்பவர் தனது ஆட்டோவை ஆட்டோ ...

கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் அவர்கள் ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கொமத்தம்பட்டி பேருந்து நிலையத்தில் ...

வெளி மாநில மதுபானம் கடத்திய நபரை கைது செய்த காவல்துறை 

வெளி மாநில மதுபானம் கடத்திய நபரை கைது செய்த காவல்துறை 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் அந்திவாடி வன சோதனைச் சாவடி அருகே மத்திகிரி போலீஸார் வாகன சோதனையில் இருந்தபோது. அவ்வழியாக வந்த இருசக்கர ...

செல்போன் பறித்து சென்ற மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் கெம்பே கௌடா நகர் சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர் 26.12.2021 ஆம் தேதி மதியம் ...

42 லட்சம் மதிப்பிலான 300 மூட்டைகள் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

42 லட்சம் மதிப்பிலான 300 மூட்டைகள் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் மற்றும் காவல்துறை துணை தலைவர் சேலம் சரகம் அவர்கள் உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகிரி ...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் அனுமன் தீர்த்தம் பாலத்தின் அருகில் போலீசார் சோதனை செய்தபோது. சட்டவிரோதமாக ...

சாராயம் காய்ச்சிய நபர் கைது, 5 லிட்டர் சாராயம் பறிமுதல்

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் பர்கூர் போலீசார் பாடர் காட்டூர் கிராமத்தில் குற்றவாளியின் வீட்டின் பின்புறம் ...

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் மல்லபாடி கிராமத்தில் மசூதி ...

Page 2 of 5 1 2 3 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist