Charles

Charles

சிவகங்கையில் பணத்தை திருடிய பெண்னை காவல்துறையினர் கைது

சிவகங்கை: மாவட்டம் மதகுபட்டி அருகே கடநேரி பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவரின் பணப்பையை அடையாளம் தெரியாத நம்பர் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக மாதவி 24.09.2019 அன்று...

மதுரையில் இரவில் திருடிய திருடர்களை பிடித்த காவலர் தனிப்படையினருக்கு ஆணையர் பாராட்டு

மதுரை: மாநகரில் இரவில் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகை திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப.,...

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடியவர்களை காவல்துறையினர் கைது

கரூர் மாவட்டம்: அரவக்குறிச்சி உதவி ஆய்வாளர் திரு. அழகு ராமு அவர்கள் மற்றும் கே. பரமத்தி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. திருப்பதி அவர்கள் பல்வேறு...

மதுரையில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது

மதுரை: மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி நேற்று எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சௌந்திரபாண்டி அவர்கள் எஸ்.எஸ்.காலனி...

காஞ்சிபுரத்தில் சிறப்பாக காவல் பணியிலிருந்த காவலருக்கு SP அவர்கள் பாராட்டினார்

காஞ்சிபுரம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.கண்ணன் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து பல தலைமறைவு குற்றவாளிகள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். அதில் ஒரு பகுதியாக அச்சரப்பாக்கம் காவல் நிலைய...

சிவகங்கையில் தொடர் திருட்டில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது

சிவகங்கை மாவட்டம்: காரைக்குடி என்.ஜி.ஓ காலனியில் வசிப்பவர் ஸ்டீபன்தனபால் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றதை அறிந்த மர்ம கும்பல் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க...

திருநெல்வேலியில் பெண்ணை கத்தியால் மிரட்டியவரை காவல்துறையினர் கைது

திருநெல்வேலி மாநகரம்: மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு தனியார் ஜவுளி கடையில், நெல்லையை சேர்ந்த பெண் ஊழியரை, 22-09-2019 -ம் தேதியன்று, கங்கைகொண்டானை சேர்ந்த செல்வகுமார்...

மதுரையில் நடைப்பெற்ற வர்த்தகம் மற்றும் வேலாண்மை குறித்து IGP அவர்கள் சிறப்புரையாற்றினார்

மதுரை மாநகர்: மேற்கு மேஸ்திரி வீதியில் அமைந்துள்ள ரத்னா உணவக அரங்கத்தில் நடைபெற்ற தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) நடப்பு சுற்றில் அமைப்பு சாரா தொழில் நிறுவனங்களின்...

மதுரையில் கொலை வழக்குகளில் ஈடுப்பட்டவர்களுக்கு ‘குண்டர்’ தடுப்பு சட்டம்

மதுரை மாநகர்: இந்திரா நகர், B.B.குளம், முல்லைநகரைச் சேர்ந்த சதுரகிரி என்பவருடைய மகன் லவ் பெயிலியர் என்ற விக்னேஷ்குமார் 23/2019 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில்...

சென்னை காவல் ஆணையர் காவல் ஆளிநரை நேரில் அழைத்து பாராட்டு

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகரைச் சேர்ந்த நவரோஜினி, பெ/வ.75 என்ற மூதாட்டி கடந்த 22.7.2019 அன்று காலை பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது, அவ்வழியே ஷேர் ஆட்டோவில் வந்த...

சென்னை காவல் ஆணையர் காவல் ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டு

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு (Crime Against Women...

இராமநாதபுரத்தில் காவல்துறையினர் மாணவ மாணவிகளுக்கு தலைகவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு

இராமநாதபுரம்: மாவட்டம் முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் திரு.கலையரசன் அவர்கள் 22.09.2019-ம் தேதி கடலாடி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தையும், சாலை பாதுகாப்பு...

இராமநாதபுரத்தில் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது

இராமநாதபுரம்: பரமக்குடி நகர் மற்றும் தொண்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக 01 டாடா பிக்கப், 01 JCB மற்றும் ஒரு...

கொலைக் குற்றவாளிகள் 5 பேர்- குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

திருச்சியில் செயின் பறிப்பில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது

திருச்சி: கடந்த 26.05.19-ம் தேதி திண்டுக்கல் ரோட்டில் கருமண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாள தெரியாத இரு நபர்களில் பின்னால் உட்கார்ந்திருந்த நபர் ராஜேஸ்வரி என்பரவது...

மதுரையில் காவல்துறையினர் கஞ்சா விற்ற பெண்ணை கைது

மதுரை: கடந்த 20.09.2019 ம் தேதி C5-கரிமேடு (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சோலைராஜ் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின்...

மதுரையில் கொலை கொள்ளையில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் ‘குண்டர்’ தடுப்பு சட்டம்

மதுரை: மாநகர் ஜெயஹிந்துபுரத்தை சேர்ந்த சங்கையா என்பவருடைய மகன் தட்சிணாமூர்த்தி 24/2019 என்பவர் கொள்ளை, கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகளிலும் மற்றும் வெங்கடாச்சலபுரத்தைச் சேர்ந்த வைரவசுந்தரம்...

மதுரையில் காவல்துறையினர் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டன

மதுரை: மாநகர போக்குவரத்து காவல்துறையினர்  (22.09.2019) போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் வக்ஃப் போர்டு கல்லூரி சாலை பகுதிகளில்...

மதுரையில் சிக்கிய போலி மருத்துவ மாணவர் காவல்துறையினர் ஒப்படைப்பு

மதுரை: மாணவர் ரியாஸ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என தகவல் போலி சான்றிதழ் வழங்க ரூ. 60 லட்சம் வரை கைமாறியதாக பரபரப்பு தகவல் டெல்லி கும்பல்...

மதுரையில் சட்டத்துக்கு புறம்பாக காஞ்சா கடத்தி வந்த குற்றவாளிகளை காவல்துறையினர் கைது

மதுரை மாவட்டம்: 21.9.19 உசிலம்பட்டி பகுதிகளில் கஞ்சா தடுப்பு ரோந்து பணியில் எஸ்.பி., தனிப்படை காவல்துறை ஈடுபட்டிருந்த பொழுது, வத்தலக்குண்டு ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த...

Page 3 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist