Charles

Charles

மதுரையில் துண்டு பிரசுரங்கள் மூலம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

மதுரை: மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளக்குத்தூண் பகுதிகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு...

மதுரையில் குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம்

மதுரை மாவட்டம்:  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி,  நேற்று (02.10.2019) குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் திரு.முனைவர்.செந்தில்குமார் அவர்கள் மதுரை...

விருதுநகர் மாவட்டத்தில் கவனக்குறைவாக லாரியை இயக்கி விபத்து செய்தவரை காவல்துறையினர் கைது

விருதுநகர் மாவட்டம்: 01.10.2019* ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட T.P. மில் ரோட்டில் உள்ள கனரா பேங்க் ATM அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த...

சிவகங்கையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்தண்டனை

சிவகங்கை மாவட்டம்: தேவகோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடுங் குளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன்(32) என்பவர் 30.05.2015 அன்று அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை...

திருநெல்வேலியில் மதுபாட்டில்கள் விற்பனைச் செய்தவரை காவல்துறையினர் மாருவேகடத்தில் சென்று கைது

திருநெல்வேலி மாவட்டம்: பழவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொத்தங்குளம் அருகே உள்ள குளத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பதாக வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் திரு ஹரிகிரன் பிரசாத் IPS...

நாமக்கல் மாவட்ட பெண் போக்குவரத்து காவலரின் செயல்: பொது மக்கள் பாராட்டு

நாமக்கல்: சேலம் ரோடு சந்திப்பில் நேற்று மாலை ஆட்டோவும் பேருந்தும் மோதிக்கொண்டதில் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்து சாலையில் சிதறிக் கிடந்தது, இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள்...

மதுரையில் ஆயுதப்படை காவலர்கள் மரக்கன்றுகள் நடவப்பட்டது

மதுரை: இன்று (02.10.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல்...

மாநில அளவிளான திறனாய்வு போட்டியில் பதக்கம் வென்ற தேனி காவல்துறையினர்

தேனி மாவட்டம்:  தமிழ்நாடு காவல்துறை சார்பாக மாநில அளவில் நடந்த 2019-ம் ஆண்டு 63வது காவல்துறை திறனாய்வு போட்டிகளில் கலந்து கொண்ட தேனி மாவட்ட பெரியகுளம் காவல்...

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு உணவு வழங்கிய காவல்துறையினர்

மதுரை மாவட்டம்: சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் சார்பில் உணவு வழங்கப்பட்டது. முதியோர்களை மதிப்போம் முதியோர் நலன் காப்போம் முதியோர்களுடன் நமது வாழ்வை மகிழ்ந்து களிப்போம்....

கன்னியாகுமரியில் கொலை மற்றும் அடிதடியில் ஈடுப்பட்டவர் மீது ‘குண்டர்’ தடுப்பு சட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்: 28.09.2019 தோவாளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் விஜய்(32). இவர் மீது பூதபாண்டி காவல் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன....

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது

திண்டுக்கல்: சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வள்ளகுண்டபுரம் அருகே ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த *ரவிச்சந்திரன்(43)* என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, பின்புறம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள்...

மதுரையில் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது ‘குண்டர்’ தடுப்பு சட்டம்

மதுரை: தெற்கு காட்டூர், வாலந்தரா போஸ்ட், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவருடைய மகன் சரவணன் 37/19, என்பவர் மதுரை மாநகரில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு...

திண்டுக்கல் மாவட்ட காவலரின் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு காவல்துறையினர் மரக்கன்றுகள் நடப்பட்டது

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் *Gr.I. 1924 திரு.கங்காதரன் அவர்கள் 24.09.19 அன்று தனது மகன் சித்தார்த் அபிமன்யு வின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை...

சென்னையில் மாணவர்களிடையே தவறான வழிகளின் விளைவுகள் குறித்து அறிவுரை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

சென்னை: இரயில்களில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் தகாத வழிகளில் செல்வதைத் தடுக்கும் பொருட்டு கல்லூரி மாணவர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் 14.09.2019-ம் தேதியன்று சென்னை சென்ட்ரல் இரயில்...

சென்னையில் பள்ளமாக இருந்த சாலைகளை சீர்மைத்த உதவி ஆய்வாளருக்கு காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: V-5 திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் திரு.ஆர்.அருணன் (22.09.2019) அன்று திருமங்கலம், எஸ்டேட் ரோடு பகுதியில் பணியிலிருந்த போது, அங்கு சாலையிலிருந்த...

திருநெல்வேலியில் அடிதடி மற்றும் வழிபறியில் ஈடுப்பட்டவர் மீது ‘குண்டர்’ தடுப்பு சட்டம்

திருநெல்வேலி: மாவட்டம்  திருவேங்கட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள காளிராஜ் என்பவர் அடிதடி வழக்கு மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு வருவதால் இவரால் பொதுமக்களுக்கு இடையூறு...

திண்டுக்கலில் காவல்துறையினர் பொதுமக்கள் நலனுக்காக காவல் உதவி மையம் திறப்பு

திண்டுக்கல்: மாவட்ட SP திரு.இரா.சக்திவேல்* அவர்களின் உத்தரவின்படி பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட PVP கல்லூரி அருகில் மற்றும் சித்தரேவு பிரிவு அருகிலும் ,புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.இன்று...

மதுரையில் தலைமைக் காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதுரை: டவுன், மீனாம்பாள்புரம், குலமங்கலம் மெயின் ரோட்டில் செல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலைய தலைமை காவலர் திரு. முகமது ஹுசைன் ரோந்து பணியில் இருந்த போது கவியரசு...

மதுரையில் தொடர்ந்து நடந்துவரும் குற்றங்களை குறித்து பொதுமக்களுக்கு காவல் ஆணையர் வேண்டுகோள்

மதுரை: இளைஞர்களில் ஒரு சிலர் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும், வேலைக்கு செல்லாமலேயே சுகபோக ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவும் குற்ற சம்பவங்களில் (வழிப்பறி, திருட்டு, கொலை,...

Page 2 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist