Admin5

Admin5

கால்டாக்ஸி உரிமையாளரை கடத்தி கழுத்தறுத்து கொலை

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு பகுதியில், கடந்த வாரம் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டியன் என்ற கால்டாக்ஸி டிரைவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை...

வெல்டிங் பணிகளின் போது இரும்பு தகடுகளை மிதித்ததில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு. போலீசார் விசாரணை.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு...

பட்டப்பகலில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்த அண்ணன் தம்பி இருவர் கைது

பட்டப்பகலில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்த அண்ணன் தம்பி இருவர் கைது

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர், லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி 32.  என்பவர் கடந்த 3ம் தேதி அவரது சொந்த ஊருக்கு சென்று உள்ளார். ஊருக்குச் சென்ற...

கொலை வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கோவை: கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடிபாளையம் பகுதியில் கடந்த (29.08.2021) அன்று ரமேஷ் என்பவரை கொலை செய்த கொலை வழக்கு குற்றவாளியான போடிபாளையம்...

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் நடத்திய அதிரடி சோதனை

கோவை: பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் திருமதி. பர்வீன்பானு அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டத்திற்கு விரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை...

வருடாந்திர ஆய்வினை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

வருடாந்திர ஆய்வினை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அரசு சொத்துக்கள் மற்றும் வழக்கு கோப்புகளை பார்வையிட்டு அறிவுரை...

ஆயுதப்படை காவலர்களுக்கு மன அழுத்தம் (Wellbeing Class) தொடர்பான வகுப்புகள் நடத்தப்பட்டது.

ஆயுதப்படை காவலர்களுக்கு மன அழுத்தம் (Wellbeing Class) தொடர்பான வகுப்புகள் நடத்தப்பட்டது.

கரூர்: கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. சுந்தரவடிவேல் அவர்களின் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கண்ணன் தலைமையில் மாவட்ட ஆயுதப்படையில் துணை காவல்...

ஆயுதப்படை காவலர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

ஆயுதப்படை காவலர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

கரூர்: திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.V .பாலகிருஷ்ணன் I.P.S., அவர்கள் உத்தரவின்படி, திருச்சி சரக காவல் துறை துணை தலைவர் திரு.A. சரவணசுந்தர் I....

குழந்தைகள் மாணவிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

குழந்தைகள் மாணவிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

தருமபுரி: தருமபுரி சைபர் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.புஷ்பராஜ் , அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.பெனசிர் பாத்திமா , சைபர் க்ரைம் காவல்...

வழிப்பறி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி நகர் பகுதியில் கடந்த 01.12.2021- ம் தேதி பொதுமக்களிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கில் ஒட்டன்சத்திரம் வீர சின்னம்மன் கோவில்...

மறைந்த இந்திய முப்படை தலைமை தளபதி பி.பி.என். ராவத்தின் படத்துக்குக்கு அஞ்சலி:

மறைந்த இந்திய முப்படை தலைமை தளபதி பி.பி.என். ராவத்தின் படத்துக்குக்கு அஞ்சலி:

மதுரை: இந்தியாவின் முப்படைத்தலைமை தளபதியான திரு.பி.பி.என். ராவத், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் கோர விபத்தில், அவரது மனைவி உள்பட 13 வீரர்கள் வீர...

பள்ளி மாணவிகள், மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

பள்ளி மாணவிகள், மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவிகள், மாணவர்களுக்கு 08.12.2021 ஆம் தேதி போதைப் பொருட்கள் பற்றியும் அதன்...

அனுமதி இல்லாமல் நாட்டுதுப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியில் கொலதாசபுரம் கிராமத்தில் பாகலூர் போலீஸார் சட்ட & ஒழுங்கு சம்பந்தமாக ரோந்து அலுவலில் இருந்த போது அப்பகுதியில்...

அனுமதியின்றி கற்களை  கடத்திய டிராக்டர் வாகனம் பறிமுதல்

அனுமதியின்றி கற்களை கடத்திய டிராக்டர் வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத்துறை அலுவலர்கள் ரோந்து பணியின்போது தொரப்பள்ளி அக்ரஹாரம் வழியாக வந்த டிராக்டர்...

வழிப்பறி செய்த இரண்டு நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் உட்கோட்ட கந்திகுப்பம் காவல் நிலைய பகுதியில் வழிப்பறி வழக்கில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கு,அவர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர் திரு.ராஜ்,...

தாய்-மகள் உயிரிழந்த வழக்கில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் ரயில்வே காலனி பகுதியில் நேற்று (07.12.2021) வீட்டிற்குள் தாய்-மகள் எரிந்து கருகிய நிலையில் கிடந்தது தொடர்பாக மண்டபம் காவல்துறையினர்...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் வங்கி மோசடி...

பள்ளி மாணவர்கள் நலனில் தனி கவனம் செலுத்தி வரும் தமிழ்நாடு காவல்துறை

சென்னை: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒழிக்க 06.12.2021 முதல் 06.01.2022 வரை ஒருமாத காலம்...

லாட்டரி சீட்டு விற்பனை செய்த 10 நபர்கள் கைது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி,இ.கா.ப., அவர்களின்...

Page 75 of 243 1 74 75 76 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.