Admin5

Admin5

விடிய, விடிய போலீசார் கண்காணிப்பு

  நாகர்கோவில்:குமரியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் விடிய, விடிய போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.   தமிழகத்தில் முழுவதும்...

வேப்பூர் அருகே ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கொளவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் நல்லதம்பி (வயது 45). இவர் தனது ஊரில் மாவு மில் கட்டி...

சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பு 22 வாகனங்கள் பறிமுதல்

சென்னை:கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. தலைநகர் சென்னையில் இரவு நேர ஊரடங்கு தீவிரமாக...

கோவை DSP-க்கள் தலைமையில் விடிய விடிய தீவிர வாகன சோதனை

பொள்ளாச்சி:கொரோனாவை கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து போலீசார் விடிய, விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த வாகன சோதனையை போலீஸ் துணை...

வாலிபரை அடித்து கொன்று உடலை மணலில் புதைத்த நண்பர்கள்

சென்னை: சென்னை எண்ணூர் தாழங்குப்பம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அப்புனு என்ற செல்வராஜ் (வயது 24). இவர், தன்னுடைய நண்பர்களான ராயபுரம் ஜி.எம். பேட்டையைச் சேர்ந்த தினேஷ்...

சென்னை விமான நிலையத்தில் ரூ.44½ லட்சம் தங்கம் பறிமுதல்

 சென்னை மீனம்பாக்கம்: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான...

தேனி மாவட்டம்மாவட்ட காவல்துறையினர் தீவிர விழிப்புணர்வு

  தேனி மாவட்டம்: தேனி மாவட்டம் குரங்கனி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முந்தல் வாகன சோதனை சாவடியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு கொரோனா தடுப்பு...

முககவசம் அணிந்து வந்த நபர்களுக்கு இனிப்பு ? வள்ளியூர் காவல்துறையினர்

திருநெல்வேலி:வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் கொரானா பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வள்ளியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்...

கடத்தப்பட்ட சென்னை ரியல் எஸ்டேட் அதிபரின் கதி என்ன?

  திருப்பூர்: திருப்பூர்மாவட்டம் தாராபுரம் பஸ்நிலையம் அருகே போலீசார் நேற்று வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட...

சென்னை விமான நிலையத்தில் ரூ.33½ லட்சம் தங்கம் பறிமுதல்

  ஆலந்தூர்,  சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய...

காதல் விவகாரத்தில் டி.வி. நடிகையுடன் தகராறு; உதவி இயக்குனர் உள்பட 3 பேர் கைது

 திருவொற்றியூர், சென்னை மணலி, பல்ஜிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24) டெலிவிஷன் நடிகை. பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார். இவருக்கு 2019-ம் ஆண்டு...

கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்..

மதுரை: மதுரை மாநகர காவல்துறை சார்பாக பொது மக்கள்¸ வணிக சங்க உறுப்பினர்கள்¸ ஹோட்டல் ஊழியர்கள்¸ பஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள்¸ குடியிருப்பு நல சங்க உறுப்பினர்கள்...

நோய்த் தொற்றைத் தடுக்கும் விழிப்புணர்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக காவல்துறையினரால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து காவல்துறையினர் இன்று கீழக்கரை மற்றும்...

ஸ்ரீபெரும்புத்தூர் அருகே இரவு நேரத்தில் விபத்தில் சிக்கியவரை மீட்ட இன்ஸபெக்டர்

ஸ்ரீபெரும்புத்தூர்:ஸ்ரீபெரும்புத்தூர் அருகே இரவு நேரத்தில் விபத்தில் சிக்கியவரை மீட்ட இன்ஸபெக்டர்வேலூர். ஏப்.17: வேலூர் நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் லக்குவன் இவர் சென்னையில் உள்ள அவரது...

கோவை அருகில் பைக்கில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கோவை: கோவை சூலூர் சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று இரவு அங்குள்ள பாப்பம்பட்டி பிரிவில் வாகனசோதனை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பைக்கை தடுத்து...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

  திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS. அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் நலனில் அக்கறை கொண்டு உடலின்...

பெரியகுளம் உட்கோட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் மத்தியில் குவியும் பாராட்டு

தேனி மாவட்டம் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.M.முத்துக்குமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் பெரியகுளம்...

கொரனோ வைரஸ் இரண்டாவது அலை நோய்தொற்று வேகமாக பரவுவதை முற்றிலும் தடுக்க வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.

 திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

தேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்

தேனியில் :  தமிழகத்தில் கொரானா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு சார்பாக முக கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு...

சிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

சிவகிரி : சிவகிரி வனச்சரகம் தேவியாறு பகுதியில் மஞ்சக் கேணி அருவி உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் யாரும் செல்லக்கூடாது என்று வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்தநிலையில் சிவகிரி...

Page 224 of 225 1 223 224 225
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist