கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி
பெரம்பலூர்: முன்னாள் பாரதப்பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவு தினமான மே. 21ஆம் நாள் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதனை முன்னிட்டு...
பெரம்பலூர்: முன்னாள் பாரதப்பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவு தினமான மே. 21ஆம் நாள் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதனை முன்னிட்டு...
குமரி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி யின் 30- வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக இன்று குமரி...
காஞ்சிபுரம்: திரு.ஆறுமுகம், (வயது - 70) கீழ்த்தெரு, ஐயன்பேட்டை, காஞ்சிபுரம்,என்ற முதியவர் ஆதரவற்ற நிலையில் உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததை அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திருவண்ணாமலை: தமிழக அரசாங்கம் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் மே 24-ம் தேதி வரை ஊரடங்கை அறிவித்துள்ளது..காலை 6 மணி முதல் 10 மணி வரை...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முழு ஊரடங்கை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். முன்பு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு செய்த போலீசார் இப்போது வாகனங்களை பறிமுதல்...
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் மதுபிரியர்கள் கள்ளச்சாராயத்தை நாடியுள்ளனர், இதையறிந்த மர்ம நபரகள் கல்வராயன்மலை வனப்பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து லாரி டியூப்கள் மூலமாக...
தேனி: தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரனா வார்டில், சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக, நோயாளர்கள் உதவியாளர்கள் தங்கி உள்ளதாக, தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன்...
தேனி: ஆண்டிபட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஆண்டிபட்டி மேல தெரு சாவடியில் பணம் வைத்து...
திருநெல்வேலி: கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு விதிமுறைகளை அறிவித்து அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம் பொதுமக்கள்...
மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜுத்குமார்.IPS. அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கொரானா தொற்று பரவாமல் இருக்க, கிருமி...
விருதுநகர்: கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் அருப்புக்கோட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சகாயஜோஸ் அவர்கள் தலைமையில் காரியாபட்டி காவல் நிலைய போலீசார் முன்னிலையில் திருநங்கைகளுக்கு...
திருநெல்வேலி: மார்க்கெட் பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு பணிகள் குறித்து பார்வையிட்ட வள்ளியூர் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு சமய் சிங்...
தேனி: தேனி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் சமூக...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த காந்தி மார்க்கெட், பழனி ரோடு கேடி மருத்துவமனை அருகே மாற்றப்பட்டது. இந்நிலையில் இங்கு வியாபாரிகளும் பொதுமக்களும் விவசாயிகளும் கூடுவதற்கு சிரமம்...
மதுரை: மதுரையில் கொரோனா பரவலை தடுக்க ஆய்வு மேற்கொள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கலந்தகொள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வருகையையொட்டி ஆட்சியர் அலுவலக...
திருச்சி: திருச்சி NIT வளாகத்தில் தமிழக அரசு சார்பில் கோவில் கேர் வார்ட் பயண்பாட்டிற்காக தனிமைபடுத்துதல் மற்றும் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனை நாளை மாலை...
நாகபட்டினம்: நாகபட்டினம் மாவட்டம் வாய்மேடு காவல் சரக எல்லை தானிக்கோட்டகம் வாகன சோதனை சாவடியில் காவல் ஆய்வாளர் திரு.v. ஜெகதீசன் அவர்கள், உதவி ஆய்வாளர் திரு s....
விருதுநகர்: இராஜபாளையத்தில் தமிழக அரசு உத்தரவை மீறி 10 மணிக்கு மேல் திறந்த பலசரக்கு கடைக்கு சீல் வைப்பு. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா ...
நாகபட்டினம்: நாகபட்டினம் மாவட்டம் தானிகோட்டகம் வாகன சோதனை சாவடி எல்லையில் சோதனை செய்யும் காவலர்களுக்கு இயற்கை விஞ்ஞானி நெல் ஜெயராமன் மகளிர் சுய உதவிக் குழு சார்பாக...
தேனி: பரவி வரும் கொரானா நோய்தொற்றில் இருந்து காக்கும் வகையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, உத்தரவுப்படியும், போடிநாயக்கனூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.