வாலிபருக்கு கத்திக்குத்து
ஈரோடு: பெருந்துறை அருகே கூத்தம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35).இவர் பெருந்துறை அண்ணா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்திருமணம் செய்து கொள்ளாமல் இவர் காலம் தாழ்த்தி வந்ததாக...
ஈரோடு: பெருந்துறை அருகே கூத்தம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35).இவர் பெருந்துறை அண்ணா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்திருமணம் செய்து கொள்ளாமல் இவர் காலம் தாழ்த்தி வந்ததாக...
மதுரை: போக்குவரத்து காவல் துறையினர் மதுரை மாநகர முழுவதும் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி...
திண்டுக்கல்: வத்தலகுண்டில் கஞ்சா விற்பனை செய்தவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 20). இவர், தனது வீட்டில்...
வந்தவாசி:தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு கோயில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்துள்ளது. வந்தவாசி அருகே...
கம்பம்: கொரானா இரண்டாம் அலை பரவலை தடுக்க மாஸ்க கட்டாயம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பொதுமக்களிடம் போதிய விழிப்புண்ர்வு இல்லாமல்உலா வருகின்றனர் கம்பம் கோம்பை ரோடு, வேப்பமரத்தெரு,பகுதியில்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உட்கோட்டம் குன்றக்குடி காவல் நிலைய மாவட்டம், காரைக்குடி உட்கோட்டம் குன்றக்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோவிலூர் நெசவாளர் காலனியில் கடந்த 19.04.2021...
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதிகளில் அடிக்கடி திருட்டு, வழிப்பறி, போன்ற சம்பவம் நடந்து வந்தது கோவை மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ் உத்தரவின்பேரில் டி ஐ ஜி நரேந்திரன்நாயர்...
திருநெல்வேலி :கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று...
இராமநாதபுரம்: மண்டபம் போலீஸ் எஸ்ஐ கோட்டைச்சாமி நேற்று முன் தினம் மதியம் வேதாளை, இடையர்வலசை, குஞ்சார் வலசை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றார். அப்போது குஞ்சார் வலசை...
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அவர்களின் உத்தரவுப்படி,சாராயம் காய்ப்பதை கண்டறிய காவல் ஆய்வாளர் மகாலெட்சுமி தலைமையில் துணை காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார்...
குமரி: குமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவர் அந்த பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு இவரது நகைக்கடையில் மர்மநபர் பூட்டை...
தேனி: ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், காவல்துறை வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி துறை, இணைந்து டீக்கடைகள், உணவகங்களில், கொரோனா விதிகளை மீறி செயல்படும் கடைகளுக்கு அபராதம் விதித்து, தீவிர...
திண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன...
திருவண்ணாமலை: பாஜக மாவட்ட துணைத்தலைவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை செங்கம் சாலை 3வது தெருவை சேர்ந்தவர்...
கோவை: கோவை குனியமுத்தூரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கோகுல கண்ணன் .இவரது மனைவி ஈஸ்வரி ( வயது 22 ) நேற்று இவர்...
கோவை: கோவை இருகூர் காமாட்சி புரத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் பிரகதீஸ் (வயது 21 ) இவர் ராமநாதபுரத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ஊழியராக...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகள் லோகப்பிரியா (வயது 20).இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எம்.காம். முதலாம்...
கடலுார்:கடலுார் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது, தடையை மீறிச் சென்ற 168 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நேற்று முன்தினம் ஊரடங்கு...
தேனி: தேனி மாவட்டத்தில்கொரானா இரண்டாம் அலை பரவி வருகிறது. இதை அடுத்து மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பிரச்சாத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ஆண்டிபட்டி காவல் நிலையத்தின் சார்பில்...
திருப்பத்தூர்: கேரள மாநிலம் ஆலப்புழா, வடக்கல் பகுதியை சேர்ந்தவர் ரவி ராஜேந்திரா என்பவரின் மகன் சாரெட் சன்னி(35). இவர் கடந்த 24 ஆம் தேதி சென்னையில் இருந்து...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.