சிறுமியை சீண்டல்:வாலிபர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மேலக்கொடுமலூரைச் சேர்ந்தவர் குமரையா மகன் நவநீதகிருஷ்ணன், 25. இவருக்கும் ராமநாதபுரம் அருகே 17 வயது சிறுமிக்கும், பரமக்குடி பகுதியில் படிக்க சென்ற...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மேலக்கொடுமலூரைச் சேர்ந்தவர் குமரையா மகன் நவநீதகிருஷ்ணன், 25. இவருக்கும் ராமநாதபுரம் அருகே 17 வயது சிறுமிக்கும், பரமக்குடி பகுதியில் படிக்க சென்ற...
நாகபட்டினம்: நாகபட்டினம் மாவட்டம் வேதரண்யம் காவல் சரக பகுதிகளில் காவல் ஆய்வாளர் திருமதி. S. சுப்ரியா அவர்கள் உதவி ஆய்வாளர் திரு.G. பத்மசேகர் அவர்கள் முன்னிலயில் வாகன...
விருதுநகர்: சாத்தூர் டவுண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்ததுடன், பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டதுடன்,...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலைப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைவாழ் மக்களுக்கு தேன், கடுக்காய் ,கல்பாசி ஆகியவற்றை எடுத்து விற்பனை செய்வார்கள்....
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் முன்பு தகடூர் என்று அழைக்கப்பட்டு வந்தது இந்த மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியின் போது மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய போர் கருவிகள் போர் வாள்கள்...
வேலூர்: காவல் ஆய்வாளர் சீனிவாசன் மக்கள் பணியில் சாலையில் நண்பகலில் உணவு சாப்பிடும் காட்சி மக்களே உங்களுக்காக உழைக்கும் போலீஸாரின் பணி இறைப் பணிக்கு நிகர் வாழ்த்துக்கள்...
ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நரசாபுரம் என்ற இடத்தில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் வந்தவரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி...
திண்டுக்கல்: முகக் கவசம் அணியாதவர்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியும் சுறுசுறுப்பு அடைந்துள்ளது.இதில் போலீசார் மற்றும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்...
தேனி: தேனி மாவட்டம் கூடலூர் காவல்நிலைய எல்லைகளில் பல்வேறு இடங்களிலும் மதுபானங்கள் விற்பதாக கிடைத்த தகவலை அடுத்து, இன்ஸ்பெக்டர் தலைமையில் முனியாண்டி கோவில் தெரு பகுதியில் சோதனை...
இராமநாதபுரம் : கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளினை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற "கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்" உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திருவண்ணாமலை: உலகம் முழுவதும் கொரானா 2-ம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், பெறுந்தொற்றை தடுக்கும் பொருட்டு, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு,S, அரவிந்த் அவர்களின்...
திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முழு ஊரடங்கு குறித்த கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்...
திருவாரூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு 144-தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஊடங்கு உத்தரவானது திருவாரூர்...
திண்டுக்கல்: காவல்துறையினர்,ஊடக துறையினர்,தூய்மை பணி காவலர்கள் தங்களுடைய இன்னுயிரை துச்சமென மதித்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு திண்டுக்கல் மனித...
திண்டுக்கல்: வடமதுரை அருகே உள்ள பிலாத்து பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒத்தப்பட்டியிலிருந்து கொம்பேறிபட்டி செல்லும் சாலையில் உள்ள...
கோவை: உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றி திரிபவர்களை பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி பெரியநாயக்கன்பாளையம். பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுபாளையம், ஆகிய...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கில் தேவையில்லாமல் வெளியே செல்பவர்களை கட்டுப்படுத்தும் பணியில் மாவட்டம் முழுவதுவம் 2000 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் - இன்று தூத்துக்குடியில் முக்கிய...
இராமநாதபுரம்: கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு மே 17ம் தேதி முதல் E-பதிவு முறையை கட்டாயமாக்கி உள்ளது இந்நிலையில்...
அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் இ.கா.ப அவர்களின் முன்னிலையில் மாவட்ட காவல் அலுவலத்தில் பணிபுரிகின்ற காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள்...
சென்னை: நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த சுந்தரி, வ/24 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், சென்னை, பாடியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது அங்கு பணிபுரிந்து வந்த அரவிந்தகுமார் என்பவரை காதலித்து...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.