Admin5

Admin5

திருவண்ணாமலையில் கத்திக்குத்து; ஆட்டோ ஓட்டுநர் கைது

திருவண்ணாமலை :  கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயராஜ் மகன் அஸ்வீ ன் குமார்(19) பி எஸ் சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்....

178 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம்: கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மத்திய, மாநில அரசுகளால் அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களை நீதிமன்றம் தடை...

தேனியில் 4 பேர் கைது

தேனி: தேனி பொம்மையை கவுண்டன் பட்டி நக்கீரர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் மகன் ராம் பிரசாத் (30).இதே தெருவில் உள்ள காளியம்மன் கோயில் அருகே சிலர் சூதாட்டம்...

சென்னிமலையில் 2 நர்சுகளிடம் விசாரணை

ஈரோடு:  ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் பானுப்பிரியா ( வயது 27) இவர் பிரசவத்துக்காக கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்...

கைகளை சுத்தப்படுத்த காவல்துறை அறிவுறுத்தல்

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜுத்குமார்.IPS., அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள்...

அஞ்சலி செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

 திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பணியின்போது உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்த காவலர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். 03.05.2021 உவரி காவல் நிலையத்தில் பணியாற்றி...

ரூ.58 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை:  மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்திவரப்படுவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க...

சென்னை டீக்கடை ஊழியர் கைது

சென்னை: கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், ‘திருமணமாகி கணவனை இழந்த 35 வயதுடைய தனது சகோதரியை காணவில்லை' என்று போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு...

ஒரே நாளில் 29 பேர் மீது வழக்கு

  தூத்துக்குடி : முழு ஊரடங்கு தினத்தை முன்னிட்டு  நேற்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சட்டவிரோத மதுபான விற்பனைகளை தடுக்கும்படி அனைத்து காவல் துணைக் கண்காணிப்பாளர்கள்...

மது விற்பனை; 13 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவிட்டார் அவரது உத்தரவின் பேரில் நெல்லை...

சட்டப்படி நடவடிக்கை.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் சூழலில் அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிமுறைகள் அறிவித்து செயல்பாட்டில் இருந்து வருகிறது.மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு...

முழு ஊரடங்கு, போலீசார் ரோந்து

 விருதுநகர் : இன்று சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இருப்பதால், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் விருதுநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது அரசியல் கட்சியினரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்...

வைரஸ் நோய் தொற்று குறித்து

திருநெல்வேலி:பணகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கன்குளம் பஜார் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வில் பணகுடி காவல் நிலைய ஆய்வாளர் திரு அலெக்ஸ் ராஜ்...

வைரஸ் நோய் தொற்று குறித்து

திருநெல்வேலி: பணகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கன்குளம் பஜார் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வில் பணகுடி காவல் நிலைய ஆய்வாளர் திரு அலெக்ஸ்...

வழிமறித்து தாக்குதல்

மதுரை: முன்விரோதத்தில் நடந்து சென்றவரை வழிமறித்து தாக்குதல் ஒருவர் கைது  முன்விரோதம் காரணமாக நடந்து சென்றவரை வழிமறித்து தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மதுரை திருப்பாலை மேல...

விற்பனை கடைக்காரர் கைது

மதுரை: உத்தங்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். மதுரை உத்தங்குடி மெயின் ரோடு அம்மச்சியாபுரத்தில்தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை...

5 பேர் கைது

சோழவந்தான்:  சோழவந்தான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்த 5 பேர் கைது 103 மதுபாட்டில்கள் போலீசார்...

கரோனா நலத்திட்ட உதவி

மதுரை: தமிழகத்தில் தற்போது கரோனா கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. குறிப்பாக சலூன் கடைகள்...

கல்லூரி மாணவர் கைது

 திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (38). இவருக்கு சொந்தமான டிராக்டரை நேற்று முன்தினம் மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். பிரம்மதேசம் காவல் நிலையத்தில்...

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு

மதுரை:  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜுத்குமார்.IPS., அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள்...

Page 223 of 228 1 222 223 224 228
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist