மகனை கொலை செய்த தந்தை கைது
நெல்லை: நெல்லை மாவட்டம், தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகன்கள் வினோத் 26,கார்த்திக் 23. இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது...
நெல்லை: நெல்லை மாவட்டம், தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகன்கள் வினோத் 26,கார்த்திக் 23. இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது...
இராமநாதபுரம்: இராமநாதபுரத்தை சேர்ந்தவர் மோகித் அஜித். 23.இவர், தனது திருமண நிச்சியாதார்த்திற்காக, மதுரை அண்ணாநகரில், உள்ள நகைக் கடையில் வைர மோதிரத்தை வாங்கினார்.. அதன் பின் ,...
நெல்லை: நெல்லை மாவட்டம் புகளேந்தி தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார்.இவர் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் பெற்று, அதனை அந்தந்த ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்பவதும், ஏ.டி.எம்....
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி, காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி மற்றும் மஞ்சனூத்து கிராமத்தில் 13 ஆதிவாசி பளியர் குடும்பங்கள் உள்ளன. இதில் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட நக்சல்...
கோவை: கோவை சூலூர் பக்கம் உள்ள கண்ணம்பாளையம்- கலங்கல் ரோட்டில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சூலூர் காவல் நிலையத்திற்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர்...
கோவை: கோவை நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைபறிப்பு சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இதை கண்டுபிடிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் திரு.தீபக் தாமோர் உத்தரவின்பேரில்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M. சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு மற்றும் போக்கரி பதிவேடு குற்றவாளிகள்...
பெரம்பலூர்: கடந்த 01.08.2021-ம் தேதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரூர் பிரிவு ரோட்டில் இரு வாகனங்கள் மோதி கொண்டதில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி அன்னவாசல் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி ஆகிய பகுதிகளில் இலுப்பூர் உட்கோட்டம் துணைக்காவல் கண்காணிப்பாளர்...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிகுளம் கிராம பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின்படி பாடாலூர் காவல்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒலிமுகமதுபேட்டை வேலூர் மெயின்ரோடு தெருவைச் சேர்ந்த கனகராஜ் த/பெ.லிங்கநாடார் என்பவர் கோணி வியாபாரம் செய்துவந்ததாகவும். இவருக்கு...
புதுக்கோட்டை: முகநூல் பக்கத்தில் நடுத்தர வயதுடையோர், தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்களை குறிவைத்து இணையவழி குற்றவாளிகள் செயல்படுகிறார்கள். உங்களது முகநூல் பக்கத்தில் வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்...
நெல்லை: நெல்லை அருகே உடையார் குளம் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஊர் பெயர் பலகையை அப்பகுதியைச் சேர்ந்த வசந்த் கண்ணன்m 23, இசக்கி பாண்டி...
நெல்லை: நெல்லை டவுனில் ஒரு வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலையை போலீசார் மீட்டனர். நெல்லை டவுன் சாலியர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன்...
மதுரை: கொரோனா 3-வது அலை விழிப்புணர்வு முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான கூட்டம், சோழவந்தான் காவல் நிலையத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.சிவபாலன் தலைமை...
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டத்தில் கொலைக் குற்றவாளி குறித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தால் பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் இருக்கும் நபர் கொலை வழக்குகளில்...
கோவை: கோவை இருகூர் ரோட்டில் உள்ள குளத்தூரைச் சேர்ந்தவர் மாணிக்கவேல் 26 இவரது கடைமுன் நிறுத்தி இருந்த அவரது காரின் கண்ணாடியை யாரோ உடைத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து...
கோவை: கோவைநகரிலுள்ள கணபதி, வீதியை சேர்ந்தவர் ஜெயபால் 44. டிரைவராக பணியாற்றினார்.கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி கணபதி, , தண்ணீர் லாரியை...
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டுவிழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள ஜனாதிபதி திரு.ராம்நாத் கோவிந்த் நேற்று மதியம் சென்னை...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.