ரூ.10 லட்சம் நில மோசடி
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கேதையெரும்பை சேர்ந்த லட்சுமணன் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கேதையெரும்பை சேர்ந்த லட்சுமணன் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தில் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தி கூடத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில்,சாணார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆனந்தராஜ்(62) என்பவர் நெல் மூட்டைகளை...
தென்காசி: புளியங்குடி காவல் ஆய்வாளார் திரு.ராஜாராம், சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு.மாரிமுத்து ஆகியோர் தலைமையிலான போலீசார் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்....
தர்மபுரி: ஒவ்வோர் ஆண்டும் நல்லிணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்கண்காணிப்பாள் திரு.கலைசெல்வன் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி...
சேலம்: சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை தடுக்கும் வகையில் எடப்பாடி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனை...
சேலம்: சேலம் மாவட்டம் மாவட்டம் காவிரிபட்டி வாய்க்காலில் இன்று அதிகாலை வாய்க்காலில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு...
கோவை: கோவைஆர்.எஸ். புரம் தெப்பக்குளம் மைதானம் லிங்கப்ப செட்டி வீதியிலுள்ள அருகே தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் (குட் கா) மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் 24. அதே பகுதியை சேர்ந்த தாமஸ் ஸ்டீபன் 31 இருவரும் நாட்டுப் படகில்...
விருதுநகர்: விருதுநகர் முத்துராமன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் பத்மினி 62. இவர் கோவிலுக்கு நடந்துசென்று கொண்டிருந்த போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம ஆசாமிகள், அவர்...
சென்னை: பொன்னேரி மீஞ்சூர் அடுத்த மேலூர் ஜோசப் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் 24 கூலித்தொழிலாளி இவர் நேற்று எண்ணூர் அடுத்த கத்திவாக்கம் பகுதிக்கு சென்ட்ரிங் வேலைக்கு செல்வதற்காக ...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 23. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 2 மாதங்களுக்கு முன்பு, வீட்டில் இருந்து...
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி அரசு கல்லூரி எதிரே நேரு நகரில்,இன்று டி.எஸ்.பி திரு.அண்ணாதுரை அவர்களும் மற்றும் இன்ஸ்பெக்டர் திரு.ரங்கசாமி அவர்களும் மற்றும் அனைத்து காவல் துறை...
சென்னை: பொன்னேரி அடுத்த ஜனப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிலம்பரசன் 26. அ.தி.மு.க. பிரமுகரான இவர் சோழவரம் ஒன்றிய பேரவை துணைத்தலைவராகவும், எம்.ஜி.ஆர். நகர் கிளை செயலாளராகவும்...
சென்னை : அண்ணாநகரில் நேற்றிரவு திமுக நிர்வாகி சம்பத்குமார் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேர் சரணடைந்துள்ளனர். டி.பி.சத்திரத்தை சேர்ந்த ஹரிகுமார், ஸ்ரீதர், மோகனவேல், நவீன்குமார் ஆகியோர்...
பெரம்பலூர்: கலந்தாய்வு கூட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என கூறினார். மேலும் காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களை அன்புடன்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே முயல் வேட்டையாட முயன்றவர்களுக்கு வனத் துறையினரால் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா
புதுக்கோட்டை : 2021-ம் ஆண்டிற்கான தமிழக முதலமைச்சர் அவர்களின் மெச்சத் தகுந்த பணிக்கான (புலன் விசாரணை) காவல் விருது ( Tamil Nadu Chief Minister’s Police...
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து வந்த முதல் நிலைக் காவலர் திரு. மோகனகண்ணன் என்பவர் கடந்த வாரம் மேலூர் காவல்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள...
தென்காசி : சங்கரன்கோவில் சாலையில் மாரிராஜ் என்பவரது வீடுஇன்று காலை இவர் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.