Admin3

Admin3

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

வெளி மாநில மதுபானம் கடத்தி வந்த வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்  அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரண்டப்பள்ளி Forest வனசரக அலுவலகம் அருகில் போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை போலீசார் நிறுத்திய...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி காவல் நிலைய பகுதியில் நேரலகிரி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது குண்டாஸ்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தெரசம்மாள் காலனி பகுதியை சேர்ந்த தோமையார்(எ) சின்னத்தம்பி என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் சூர்யாஆப்ரஹாம்(20). சிவா (எ) ஆரோக்கிய...

காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேர் கைது

காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனசரகம், சத்திரப்பட்டி பிரிவு கிழக்கு ஆயக்குடி கிராமம் கோம்பைபட்டி பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில்...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்த தச்சநல்லூர், சங்கரன்கோவில் ரோடு...

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (17.12.2025) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட காவல்...

பொதுமக்களுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

பொதுமக்களுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொது மக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (17.12.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி வருடாந்திர ஆய்வு

முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி வருடாந்திர ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS, அவர்கள் (16.12.2025)-ம் தேதி முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின்போது காவல்...

சமூக வலைதளங்களுக்கு மாற்றாக நூலகம் தேவை – எஸ்பி அறிவுரை

சமூக வலைதளங்களுக்கு மாற்றாக நூலகம் தேவை – எஸ்பி அறிவுரை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், தங்களது பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் நூலகங்களை முழுமையாக பயன்படுத்தி அறிவுத்திறன் மற்றும் பொதுத் தெளிவை...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

வேலை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், பழநியை சேர்ந்த போஸ்ராஜன் இவருடைய 2 மகன்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி தாண்டிக்குடியை சேர்ந்த...

மாவட்ட குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

மாவட்ட குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி: குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காக ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சார்பு ஆய்வாளர்கள்/சிறப்பு சார்பு ஆய்வளார்கள் ஒருவர் நியமிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில்...

காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெறுவதை முன்னிட்டு நாளை (17.12.2025) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

புகையிலை பொருட்களை வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தவர் கைது - 1½ கிலோ கஞ்சா மற்றும்...

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் குட்கா பறிமுதல்

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு காலை வந்த புருலியாவிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் திருநெல்வேலி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் இரயிலில் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

சிறுமியை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி. போலீசார் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலக்குண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (17). வயது சிறுமியை வீலிநாயக்கன்பட்டியை சேர்ந்த அருண்பாண்டி(25). என்பவர் ஒருதலையாக காதலித்தார். வீட்டில் தனியாக...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (16.12.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு கிருஷ்ணகிரி To ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில்...

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள கொள்ளமேடு பகுதியில் வாசிக்கும் இருளர் சமுதாய மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பெண்களுக்கு எதிரான குடும்ப...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள சங்கிலி கரடு மலைப்பகுதியில் சூதாடுவதாக வேடசந்தூர் DSP. பவித்ரா அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

பண மோசடி செய்த ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம், அமிர்தம் நகரை சேர்ந்தவர் ஜெய செந்தில் குமார் (52). அவரது இன்ஸ்டாகிராம் id -ல் Libraa off shore pvt ltd...

Page 90 of 459 1 89 90 91 459

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.