Admin3

Admin3

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு கிருஷ்ணகிரி To ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில்...

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள கொள்ளமேடு பகுதியில் வாசிக்கும் இருளர் சமுதாய மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பெண்களுக்கு எதிரான குடும்ப...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள சங்கிலி கரடு மலைப்பகுதியில் சூதாடுவதாக வேடசந்தூர் DSP. பவித்ரா அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

பண மோசடி செய்த ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம், அமிர்தம் நகரை சேர்ந்தவர் ஜெய செந்தில் குமார் (52). அவரது இன்ஸ்டாகிராம் id -ல் Libraa off shore pvt ltd...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனையில் பீகார் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சா வழக்கில் குற்றவாளி கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. A.சுந்தரா அவர்களின் உத்தரவின்படி தீவிர போலீஸ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....

தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டு

தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டு

கன்னியாகுமரி: குமாரபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வங்கியில் அடகு வைப்பதற்காக தங்க சங்கிலி-கம்மல் என ஒன்றரை பவுன் நகையை கொண்டு சென்ற போது தவறவிட்டார். இந்நிலையில் தாழாக்குடி...

காணாமல் போன செல்போன்களை மீட்ட போலீசார்

காணாமல் போன செல்போன்களை மீட்ட போலீசார்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட...

ஆண் சடலம்

கொடைக்கானலில் ஏரியில் குதித்து ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூரை சேர்ந்த நவராஜ்(55). என்பவர் மது போதையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குதித்து உயிரிழந்தார். கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர்...

மாணவ மாணவிகளுக்கு போதை பொருள் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வு

மாணவ மாணவிகளுக்கு போதை பொருள் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. பரமேஸ்வர பத்மநாபன் அவர்கள் பண்ருட்டி அரசு கலை...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது கெலமங்கலம் கூட்ரோடு அருகே மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்...

கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு  விழிப்புணர்வு

கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் தூக்கணாம்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் தூக்கணாம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம்ரோடு, S.P.தோட்டம் பகுதியில், தோட்டனூத்து, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சேவியர் மகன் அலோசியஸ் என்பவர் ஓட்டி சென்ற டிராக்டரை திடீரென நிறுத்தியதால் பின்னால்...

காணாமல் போன குழந்தைகளை மீட்ட காவல்துறையினர்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், பள்ளிக்கு சென்று விட்டு டியுஷன் செல்வதாக கூறி சென்ற 2 குழந்தைகள் காணவில்லை என பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில்,...

4.06 இலட்சம் மருத்துவ உதவித் தொகையை வழங்கிய எஸ் பி

4.06 இலட்சம் மருத்துவ உதவித் தொகையை வழங்கிய எஸ் பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்ற காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் சிகிச்சைக்கான மருத்துவ உதவித்தொகை ரூபாய் 4.06 இலட்சத்தை...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

M. SAND மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில், காவல் உதவி ஆய்வாளர், மகேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது, அம்பலவானபுரத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் (27). என்பவர்...

இணைய வழியில் மோசடி. மாவட்ட காவல்துறை விசாரணை

இணைய வழியில் மோசடி. மாவட்ட காவல்துறை விசாரணை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என வாட்ஸ்அப்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு. ஐந்து பேர் கைது

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நாராயணசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவர் பாலமுருகன் (30). இவர் வீட்டின் மேல் கடந்த (12.012.2025) அன்று இரவு மர்ம நபா்கள் 2...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வாகன சோதனையில் பைக் மோதி தலைமை காவலர் காயம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . அதன்படி, (15.12.2025) காலை சமாதானபுரம் அருகே பாளையங்கோட்டை...

பணியாளர்களுக்கான தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

பணியாளர்களுக்கான தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் திருக்கோயில் பணியாளர்கள், அன்னதானப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளரகளுக்கு, இன்று தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...

Page 91 of 460 1 90 91 92 460

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.