Admin3

Admin3

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வாகன சோதனையில் பைக் மோதி தலைமை காவலர் காயம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . அதன்படி, (15.12.2025) காலை சமாதானபுரம் அருகே பாளையங்கோட்டை...

பணியாளர்களுக்கான தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

பணியாளர்களுக்கான தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் திருக்கோயில் பணியாளர்கள், அன்னதானப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளரகளுக்கு, இன்று தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...

ஆயக்குடி காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

ஆயக்குடி காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

திண்டுக்கல் : ஆயக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமூக விரோத செயல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்த ஆயக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு....

திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் நகல் எரிப்பு போராட்டம்

திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் நகல் எரிப்பு போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் வழக்கறிஞர்கள் நகல்...

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கீத ஆராதனை நிகழ்ச்சி

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கீத ஆராதனை நிகழ்ச்சி

மதுரை : உலகமெங்கும் வருகிற டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் திருநாள் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட உள்ளது இந்நிலையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளின்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

திருட்டு வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுங்காவல் தண்டனை

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா கடத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது

வேலூர் : வேலூர் மாவட்டம், பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு நேர வாகன சோதனையின் போது, வெளிமாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வைத்திருந்த வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: கடந்த (15.11.2025) அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன்...

தூக்கணாம்பாக்கத்தில் சிசிடிவி அமைக்க காவல் ஆய்வாளர் வலியுறுத்தல்

தூக்கணாம்பாக்கத்தில் சிசிடிவி அமைக்க காவல் ஆய்வாளர் வலியுறுத்தல்

கடலூர்: தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடைவீதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என காவல் ஆய்வாளர் வணிகர்களிடம்...

சோழவந்தான் பிரிவு சாலை தடுப்பை அடைக்க  பொதுமக்கள் எதிர்ப்பு

சோழவந்தான் பிரிவு சாலை தடுப்பை அடைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில்தாலுகா அலுவலகம் பின்புறம் துவங்கி கச்சை கட்டி பிரிவுக்கு முன்பாக தேசிய நான்கு வழி சாலையில் புதிதாக...

தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு

தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் உத்தரவின்படி, போக்குவரத்து துணை ஆணையர் வனிதா அவர்களது மேற்பார்வையில், மதுரை மாநகரம் முழுவதும் சாலை விபத்துகள்...

காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

தூத்துக்குடி : ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து (13.12.2025) காலை நடைபெற்றது. மேற்படி கவாத்து பயிற்சியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் ஆய்வு

திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் ஆய்வு

தூத்துக்குடி : திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (பொறுப்பு) திரு. சந்தோஷ் ஹடிமணி இ.கா.ப, அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான்...

காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, மற்றும் சூரியா மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய காவலர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் (13.012.2025)...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இணையவழி மோசடி. சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை

திருநெல்வேலி : திருநெல்வேலி தாழையூத்து வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் டிராவல்ஸ் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 1 ஆம் தேதி...

ATM மிஷினில் கிடைத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு,  பாராட்டு

ATM மிஷினில் கிடைத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு, பாராட்டு

கடலூர்: காட்டுமன்னார்கோவில் சிதம்பரம் மெயின் ரோட்டில் உள்ள SBI ATM -ல் பணம் எடுக்க காட்டுமன்னார்கோவில் குருங்குடி புளியடி தெரு குமார் மகன் சிற்றரசு என்பவர், ரூபாய்...

குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி,...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள்...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்ட விரோதமாக கற்கள் மற்றும் மண்ணை கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அஞ்செட்டி மேற்கு VAO அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு ரோந்து அலுவலில் இருந்தபோது கடுகநத்தம்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஓசூர் பேருந்து நிலையத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக...

Page 92 of 460 1 91 92 93 460

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.