Admin3

Admin3

பெருநாழி காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

பெருநாழி காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று பெருநாழி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

கொலை முயற்சி செய்த நபர்களுக்கு சிறை தண்டனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் (27.10.2011) ஆம் தேதி நடந்த கொலை முயற்சி வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி...

அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி

அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அன்று (19.12.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் அவரது தலைமையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியில் (09.10.2021) ஆம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேற்கண்ட வழக்கினை...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கம்பிளார், தேவாண்டிவிளை பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை மார்த்தாண்டம் PPK மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம்...

வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றத்திறனாளி கள் மறுவாழ்வு இல்லத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மதுரை திரிவேணி பள்ளி சார்பாக...

எஸ்.பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரதிருமதி.V.சியாமளா தேவி., அவர்கள் தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் காவல்...

கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் (18.12.2025) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்களின் தலைமையில் திருப்பத்தூர் பத்மம்...

தேமுதிக மாநாடு நடக்கும் இடத்தினை பார்வையிட்ட எஸ்.பி

தேமுதிக மாநாடு நடக்கும் இடத்தினை பார்வையிட்ட எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே தேமுதிக மாநாடு நடக்கும் இடத்தினை பார்வையிட்டு, பாதுகாப்பு பணி...

சிறுபாக்கம் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

சிறுபாக்கம் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிறுபாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள்...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

கமுதி அருகே கஞ்சா விற்பனையில் இருவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள்...

மோட்டார் வாகனப் பிரிவிற்கு கனரக லாரி வழங்கல்

மோட்டார் வாகனப் பிரிவிற்கு கனரக லாரி வழங்கல்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் மாவட்ட காவல் துறையில் செயல்பட்டு வரும் மோட்டார் வாகனப் பிரிவிற்கு புதிய...

சிப்காட் காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

சிப்காட் காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (18.12.2025) சிப்காட் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின்...

மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (18.12.2025) தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்படும்...

மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு

அனுமதியின்றி கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது மேழுமலை கிராமத்தில்...

ஆவடி காவல் ஆணையரகத்தில் கஞ்சா அழிப்பு

ஆவடி காவல் ஆணையரகத்தில் கஞ்சா அழிப்பு

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில் 90 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 510 கிலோ கஞ்சாவினை நீதிமன்ற...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

கேரளாவில் பதுங்கியிருந்த சைபர் குற்றவாளிகள் கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில்...

எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது....

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி (17.12.2025) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

மெச்சதகுந்த பணிபுரிந்த காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

மெச்சதகுந்த பணிபுரிந்த காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (17.12.2025) தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS...

Page 89 of 459 1 88 89 90 459

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.