Admin3

Admin3

திண்டுக்கல்–தேனி காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

திண்டுக்கல்–தேனி காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களின் காவல்துறை துணைத் தலைவராக திரு. சுவாமிநாதன் அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், மாவட்டங்களில் சட்டம்...

இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு

இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் சரக காவல்துறையின் புதிய காவல்துறை துணைத் தலைவராக திரு. தேஷீமுகி சேகர் சஞ்சய், ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டதனைத்...

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட டி.எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட டி.எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் புறநகர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட தாலுகா, தாடிக்கொம்பு, சின்னாளப்பட்டி, அம்பாத்துரை, சாணார்பட்டி, நத்தம் ஆகிய காவல் நிலையங்களில்...

திண்டுக்கல் சரக DIG பொறுப்பேற்பு

திண்டுக்கல் சரக DIG பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைமை கண்காணிப்பாளர் (DIG) திரு. P. சாமிநாதன், ஐ.பி.எஸ்., அவர்கள் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட அவரை, திண்டுக்கல்...

தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த காவல் ஆணையர்

தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த காவல் ஆணையர்

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. ஆ. அருண், இ.கா.ப., அவர்கள்...

மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு சிறப்பு கோப்பை வழங்கல்

மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு சிறப்பு கோப்பை வழங்கல்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வடமேற்கு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

ரூ.2 கோடி மோசடி வழக்கில் மேலாளர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாழையூத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் முத்துநாராயணன்.இவர் அதே பகுதியில் நிலக்கடலை பொடி, மரத்தூளை பதப்படுத்தி பாய்லர் எரிபொருள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி...

பணி ஓய்வு பெறும் சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு

பணி ஓய்வு பெறும் சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.12.2025) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.A.அம்சராஜன்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பண மோசடி செய்த பெண் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், சரவணமுத்து, முத்துக்குமார், ரமனேஷ் ஆகிய 4 பேருக்கு கல்வித்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (31.12.2025) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்களின் தலைமையில் நடைபெற்றது....

புதிய காவலர் உடற்பயிற்சி கூடம் திறப்பு

புதிய காவலர் உடற்பயிற்சி கூடம் திறப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவல் அதிகாரிகள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் வசித்து வருகின்றனர். மேற்படி அவர்களுக்கு...

எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி...

போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு  போலீசார்  சோதனை

போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு த்துறை டிஎஸ்பி சரவணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் எஸ்.பி. தனிபடையினர் GTN-சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த...

ஐபிஎஸ் அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களோடு...

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு ஊழியர்களாக அறிவித்து பணி நிரந்தரம்,...

பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு போக்சோ

போக்சோ வழக்கில் 3 நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு (17). வயது சிறுமியை காதலித்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்....

ஆசிரியர்கள்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்த வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைத்து...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

பெண்கள் விடுதி கேமரா வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமரா வைத்த குற்ற வழக்கில்...

Page 85 of 459 1 84 85 86 459

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.