Admin3

Admin3

கொடிமரம் நிறுவல் நிகழ்ச்சியில் எஸ்.பி. பங்கேற்பு

கொடிமரம் நிறுவல் நிகழ்ச்சியில் எஸ்.பி. பங்கேற்பு

கடலூர் : கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சத்ய ஞான சபையில் புதிய கொடிமரம் நிறுவப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

காவல், தீயணைப்புத் துறையில் 750 பேருக்கு பணி நியமன ஆணை

காவல், தீயணைப்புத் துறையில் 750 பேருக்கு பணி நியமன ஆணை

சென்னை: சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 750...

காட்டு முயலை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது

காட்டு முயலை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனசரகம் ஓடைப்பட்டி பகுதியில் காட்டு முயல் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் வன பாதுகாப்பு படை மற்றும்...

மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் சட்டம் & ஒழுங்கு கூட்டம்

மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் சட்டம் & ஒழுங்கு கூட்டம்

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் தமிழக காவல்துறையின் சட்டம் & ஒழுங்கு கூடுதல் இயக்குநர் முனைவர்...

தூத்துக்குடி எஸ்.பியாக திரு.சிலம்பரசன் பொறுப்பேற்பு

தூத்துக்குடி எஸ்.பியாக திரு.சிலம்பரசன் பொறுப்பேற்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக திரு. நை. சிலம்பரசன் அவர்கள் (01.01.2026) அன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறையின்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த முத்து என்பவர் திண்டுக்கல், EVR-சாலையில் சமுதாயக்கூடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த திண்டுக்கல், கிருஷ்ணராவ் தெருவை சேர்ந்த குமரேசன் மகன்...

தைப்பொங்கல் ஜல்லிக்கட்டு முன்னிட்டு ஏடிஜிபி ஆய்வு

தைப்பொங்கல் ஜல்லிக்கட்டு முன்னிட்டு ஏடிஜிபி ஆய்வு

மதுரை: தமிழர் திருநாள் முன்னிட்டு (15.01.2026)- வருகின்ற தேதியன்று மதுரை மாநகர் அவனியாபுரம் மற்றும் மதுரை மாவட்டத்தில் (16.01.2026) அன்று பாலமேட்டிலும், (17.01.2026) அன்று அலாங்காநல்லுாரிலும் நடைபெற...

கோவை காவல் ஆணையராக திரு. கண்ணன் பொறுப்பேற்பு

கோவை காவல் ஆணையராக திரு. கண்ணன் பொறுப்பேற்பு

கோவை : கோவை மாநகர காவல் ஆணையராக திரு. கண்ணன், ஐ.பி.எஸ்., அவர்கள் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்பு நிகழ்வின் போது கோவை மாநகர காவல் துறை...

காவலர்களுக்கான கவாத்து பயிற்சி பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களுக்கான கவாத்து பயிற்சி பார்வையிட்ட எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கான கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி இன்று (03.01.2026) அன்று நடைபெற்றது. இந்த பயிற்சிகளை திண்டுக்கல் மாவட்ட...

அரியலூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள்

அரியலூர் :  அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்டம் முழுவதும் (30.12.2025) மற்றும் (31.12.2025) ஆகிய...

அரியலூர் நகரில் சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு

அரியலூர் நகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி, அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு....

காவல் ஆணையர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

காவல் ஆணையர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு...

கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக S. அரவிந்த் பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக S. அரவிந்த் பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு. S. அரவிந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்பு நிகழ்வின்...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

குட்கா பொருட்கள் கடத்தி வந்த வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி to...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கொலை வழக்கில் வாலிபர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம். சேர்ந்தமரம், அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் முருகசெல்வி (42). பீடிசுற்றும் வேலை செய்து வந்துள்ளார். இவரது கணவர் கடந்த ஆறு ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை...

பதிவெண் பொருத்தப்படாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பதிவெண் பொருத்தப்படாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்கள் "ZERO ACCIDENT KUMARI" என்ற குறிக்கோளுடன் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்....

அரசு பேருந்து – லாரி மோதி விபத்து

அரசு பேருந்து – லாரி மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த காமலாபுரம் பிரிவு அருகே மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து லாரி மோதி விபத்து இந்த விபத்தில் சாலையின்...

ஓய்வு பெறும் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

ஓய்வு பெறும் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவில் சிறப்பாக பணிபுரிந்து, பணிமூப்பு அடைந்து ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர் திரு. தனசிங் சாலமோன் அவர்களை திருநெல்வேலி மாவட்ட காவல்...

திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவு காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவு காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் வெகுவாக பாராட்டி, நற்சான்றிதழ்களை...

Page 84 of 459 1 83 84 85 459

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.