கொடைக்கானலில் வாக்குவாதம் முற்றி கொலை – இளைஞர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (45). என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த பரமேஷ்வரிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக...
































