Admin3

Admin3

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட நாங்குநேரி, வன்னியன் குடியிருப்பு, மேல தெருவை சேர்ந்த அண்ணபாண்டி என்பவரின்...

புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக ஆங்கில புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடம் பொது இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதிகள் மற்றும்...

நான்கு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட  கஞ்சா அழிப்பு

நான்கு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிப்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை சிறப்பு பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நான்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

சரக்கு வாகனத்தில் பீடி இலைகளை கடத்தி வந்த 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி புதியம்புத்தூர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. மாரியப்பன் மற்றும் போலீசார்...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கொலைக் குற்றவாளி கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் நிலைய பகுதியில் கார்த்திகேயன் என்பவரை கொலை செய்த வினோத்குமார் என்ற நபர் மீது பரமக்குடி நகர் காவல் நிலையத்தில்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

சட்டவிரோதமாக மண் கடத்திய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊத்தங்கரை வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்கள் மற்றும் கல்லாவி உள்வட்ட வருவாய் ஆய்வாளர் ஆகியோர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சாராயம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் உள்ள தாசரப்பள்ளி கிராமத்தில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய பகுதியில் ராமன்தொட்டி கிராமத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் எதிரியின் வீட்டின்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து...

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்

மதுரை: மதுரை மாநகராட்சி தமுக்கம் மதுரை மாநாட்டு மையத்தில் மதுரை மாநகராட்சி மற்றும் ஸ்டார் குரு டிரஸ்ட், சக்ரா கிராண்ட், கனரா வங்கி மற்றும் அஜீபா ஈவெண்ட்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வாலிபர் வெட்டி படுகொலை – 4 வாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜா(27) இவரை நேற்று இரவு ராமையன்பட்டி, கணேசபுரத்தில் சவரியம்மாள் என்பவர் வீட்டில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கஞ்சா கடத்தல் மற்றும் ரௌடிசத்தில் ஈடுபட்ட இருவருக்கு குண்டாஸ்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1.2 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த - 1.மகேஷ் (43). த/பெ.ராஜேந்திரன், மணல்மேடு,...

நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்திக்கு காவல்துறை விளக்கம்

நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்திக்கு காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்தில், (27.12.2025) அன்று காக்கநல்லூர் ஊரைச் சேர்ந்த மாரியப்பன் (46). என்பவர் கொலையுண்டு கிடப்பதாக தகவல் கிடைக்க பெற்று,...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் காவல் சரகம் கல்யாணி புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (39). சரித்திர பதிவேடு குற்றவாளி.இவர் மீது தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர்...

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் நேரில் பார்வையிட்டு...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுண்டேகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில்...

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனிப்பிரிவு அலுவலகம், முகாம் அலுவலகம் , மாவட்ட குற்ற ஆவன காப்பகம், மாவட்ட குற்றப்பிரிவு , SJ&HR,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மாணவியிடம் நகையை அபேஸ் செய்த மாணவன் கைது

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டியில் மாணவன் ஒருவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அதே பள்ளியில் படித்த மற்றொரு மாணவியுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் காரணமாக மாணவி...

நூதன மோசடி. பொதுமக்களுக்கு எஸ்.பி எச்சரிக்கை

போக்சோ வழக்குகளில் 29 பேருக்கு தண்டனை. எஸ்.பி தகவல்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் இதுவரை போக்சோ வழக்குகளில் ஒரு தூக்கு தண்டனை உள்பட 29 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சாவுடன் இருவர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர்...

Page 86 of 459 1 85 86 87 459

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.