Admin3

Admin3

தேசிய வாக்காளர் தினம்: மாவட்டத்தில் விழிப்புணர்வு மாறத்தான்

தேசிய வாக்காளர் தினம்: மாவட்டத்தில் விழிப்புணர்வு மாறத்தான்

நாமக்கல்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி சு. விமலா, இ.கா.ப.,...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

தருமத்துப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருமத்துப்பட்டி பகுதியில் நேற்று (24.01.2025) காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக...

77-வது குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை

77-வது குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை

விருதுநகர்: 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று (25.01.2026) நடைபெற்றது....

அரசு கலைக் கல்லூரியில் சைபர் விழிப்புணர்வு

அரசு கலைக் கல்லூரியில் சைபர் விழிப்புணர்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, திருவண்ணாமலை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

கன்னியாகுமரி: சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக மதுபானங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள்...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

பெண் கடத்தல் வழக்கில் குற்றவாளிக்கு 25 ஆண்டு சிறை

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதையும் அவ்வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை கண்காணித்தல்,...

இருசக்கர வாகன ரோந்து தொடங்கி வைத்த எஸ்.பி

இருசக்கர வாகன ரோந்து தொடங்கி வைத்த எஸ்.பி

சேலம் : மாவட்டம் காவல்துறை சார்பில், காவல் நிலையங்களில் அவசர தேவைகள் மற்றும் பொதுமக்கள் உதவிக்காக 24 மணி நேர இருசக்கர வாகன ரோந்து சேவை இன்று...

சிறப்பான பணியினை பாராட்டி நற்பணிச் சான்றிதழ்

சிறப்பான பணியினை பாராட்டி நற்பணிச் சான்றிதழ்

திருச்சி : திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்த சிறப்பான பணியினை...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் பத்தலப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது கிருஷ்ணகிரி To குப்பம் நெடுஞ்சாலையில் பசவண்ன கோயில் கிராமத்தில் அருகே உள்ள ஆதித்யா...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் 6 பேர் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய மேலப்பாளையத்தைச் சேர்ந்த அமீர் சுகைல்(24). முஸ்ஸமில் முர்சித்(21). பெருமாள்புரம் ரத்தினபாலன்(38). திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

5 கிலோ கஞ்சாவுடன் சிறுவன் உட்பட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ஜனகன் தலைமையிலான காவல்துறையினர் (24.01.2026) அன்று ரோந்து பணியில் இருந்த போது, சத்யா...

உசிலம்பட்டியில் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு

உசிலம்பட்டியில் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உழவர் சந்தை வளாகத்தில் தேனி வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் இயற்கை விவசாயம் குறித்தும், எளிய முறை விவசாயம் குறித்தும்...

விபத்து தடுப்பு. இரும்பு பாதுகாப்பு அரண்கள் வழங்கல்

விபத்து தடுப்பு. இரும்பு பாதுகாப்பு அரண்கள் வழங்கல்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் ராம்கோ சிமெண்ட் ஆலை நிறுவனம் சார்பில், மாவட்ட காவல் துறைக்கு இரும்பு தடுப்பு அரண்கள் வழங்கப்பட்டன. இந்த...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தடைப்பட்ட புகையிலை கடத்தல். 3 பேர் கைது

தூத்துக்குடி: புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்தில் கடத்திய வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (42). வடிவேல்முருகன் (44)....

சாதாரண கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

போக்சோ வழக்கு. குற்றவாளிக்கு 11 ஆண்டு சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த பழனி ராசாபுரம்...

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரி: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதி மொழி எடுக்கப்பட்டது....

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கொள்ளை முயற்சி வழக்கு. இருவர் மீது குண்டர் சட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆனந்தூர் ஏரியில் மண் கடத்துவதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது....

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமி பாலியல் வழக்கு. குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

விருதுநகர்: சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை...

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பகுதியில் (23.01.2026) அன்று, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் சந்திரா மற்றும் காவல்துறையினர்...

Page 77 of 459 1 76 77 78 459

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.