Admin3

Admin3

இரண்டாம் நிலை காவலர் உடல் திறனாய்வு தேர்வு

இரண்டாம் நிலை காவலர் உடல் திறனாய்வு தேர்வு

திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு (22.01.2026) முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி, (22.01.2026) அன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச்...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பெருமாள்புரம் எழில்நகர் பகுதியில் நடராஜன் என்பவரது வீட்டில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பேட்டரி மற்றும் இன்வெர்டரையும் ஆனையா்குளம் சுதர்சன் ஐசக் என்பவரது வீட்டில்...

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (23.01.2026) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர்.நெ. மணிவண்ணன், இ.கா.ப., அறிவுறுத்தலின் படி காவல் துணை...

ஊர்க்காவல் படையினருக்கு துணை ஆணையர் அறிவுரை

ஊர்க்காவல் படையினருக்கு துணை ஆணையர் அறிவுரை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர்.நெ. மணிவண்ணன், இ.கா.ப., உத்தரவின் படி, திருநெல்வேலி மாநகர காவல் துறையில் ஆண்கள் (60), பெண்கள் (05) என மொத்தம்...

காவல்துறைக்கு 9 நவீன இருசக்கர ரோந்து வாகனங்கள் அறிமுகம்

காவல்துறைக்கு 9 நவீன இருசக்கர ரோந்து வாகனங்கள் அறிமுகம்

தருமபுரி : கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சரவணசுந்தர்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரிலும், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் ஹதிமணி,இ.கா.ப., அவர்கள்...

திருட்டு செல்போன்கள் மீட்பு.  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

திருட்டு செல்போன்கள் மீட்பு. உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பகுதியில் (23.01.2026) அன்று நடைபெற்ற சிறப்பு நடவடிக்கையில், மருதவக்கலூரி காவல் நிலைய எல்லையில் திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 111 செல்போன்கள்...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

மாணவர் பாலியல் வழக்கு. குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கன்னியாகுமரி: கடந்த 2017 ஆம் ஆண்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதியில் சமையல் வேலை செய்து வந்த தென்காசியைச் சேர்ந்த வேலு...

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சி

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சி

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் இன்று (23.01.2025) திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி...

தீ விபத்தில் மூதாட்டி பலி

சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், இன்னும் 5 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி...

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி: இன்று (23.01.2026)-ந் தேதி காலை 11.00 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.அரவிந்த் அவர்கள் உத்தரவின் பேரில்...

எஸ்.பி தலைமையில் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சி

எஸ்.பி தலைமையில் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. M. சுதாகர், இ.கா.ப., அவர்களின் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த...

2025-ஆம் ஆண்டு காவலர் பணியிட தேர்வு

2025-ஆம் ஆண்டு காவலர் பணியிட தேர்வு

திண்டுக்கல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை காவலர்...

மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டையில் முதன்மை மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் மற்றும் உரிமைகள் நீதிமன்றம், மகளிர் சிறப்பு நீதிமன்றம், போக்சோ சிறப்பு நீதிமன்றம் என திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

திருநெல்வேலியில் தொடர் குற்றச்சம்பவங்கள் ஈடுபட்ட 3 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகேயுள்ள குன்னத்தூரைச் சேர்ந்தவர் சக்திபாலன் (37). இவரது சகோதரி பழனியம்மாள் உடல் நலக் குறைவால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

போதைப் பொருள் மற்றும் குட்கா விற்பனையில் 2 பேர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட V.G. மஹால் பகுதியில் சார்பு ஆய்வாளர் திரு. அழகர்சாமி அவர்கள் ரோந்து சென்ற போது சந்தேகத்துடன்...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

குற்றவாளிகள் மூவருக்கு குண்டாஸ்

தென்காசி : தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் கஞ்சா மற்றும் ஆயுத சட்டம் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான வீராணம் சசிகுமார்(46). கடையம் கல்யாணிபுரம் பாலமுருகன்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் வீரமாணிக்கபுரம் பகுதியில் (22.01.2026) அன்று காவல் உதவி ஆய்வாளர் கோமதி சங்கர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் கடத்திய குற்றவாளிகள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டம், T.கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாமியப்பன் மருத்துவமனை அருகே புகையிலை, கூலிப் போன்ற போதை பொருட்கள் சட்ட விரோதமாக...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்வதாக பழனி DSP.தனஞ்ஜெயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அடிவாரம் காவல்...

உசிலம்பட்டி வட்டாட்சியர் அதிரடி பணியிடை மாற்றம்

உசிலம்பட்டி வட்டாட்சியர் அதிரடி பணியிடை மாற்றம்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதியில்,தொகுதி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கோண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார். முதலாவதாக சென்ற இடமான...

Page 78 of 459 1 77 78 79 459

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.