Admin3

Admin3

தீயணைப்பு காவல் நிலையத்தில் 77வது குடியரசு தின விழா

தீயணைப்பு காவல் நிலையத்தில் 77வது குடியரசு தின விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் தீயணைப்பு காவல் நிலையத்தில், மாவட்ட அலுவலரின் உத்தரவின்படி, 77வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு, நிலைய அலுவலர்...

குடியரசு தின விழாவில் சிறந்த காவல் பணிக்கான விருது வழங்கல்

குடியரசு தின விழாவில் சிறந்த காவல் பணிக்கான விருது வழங்கல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், சிறந்த காவல் பணிக்கான விருது திண்டுக்கல் டவுன் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கார்த்திக் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, பெரியார் பஸ் நிலையம் உதவிப் பொறியாளர் (இயக்கம்) அசோக்...

குடியரசு தினவிழாவில் காவல் அதிகாரிகள் பாராட்டுத் பெற்றனர்

குடியரசு தினவிழாவில் காவல் அதிகாரிகள் பாராட்டுத் பெற்றனர்

திருப்பத்தூர்: குடியரசு தினவிழாவை முன்னிட்டு, திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. V.சியாமளா தேவி., அவர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திருமதி .க.சி...

பணம் திருடிய நபர் கைது

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் கைது

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில், (23.01.2026) அன்று அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் துறை நடத்திய நடவடிக்கையில், கஞ்சா கடத்தல்...

பொதுமக்கள் கூட்டம் அதிகமான இடங்களில் பலத்த பாதுகாப்பு பணி

பொதுமக்கள் கூட்டம் அதிகமான இடங்களில் பலத்த பாதுகாப்பு பணி

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், சோதனைச் சாவடிகள், லாட்ஜ்கள் மற்றும் முக்கிய பொது இடங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மாவட்ட...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கஞ்சா கடத்தியவர்களை அதிரடியாக கைது செய்த காவல்துறை

தேனி: தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் ரோந்து பணியின் போது கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர்களை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து...

குடியரசு தினவிழாவில் சிறப்புப் பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு விருது

குடியரசு தினவிழாவில் சிறப்புப் பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு விருது

தருமபுரி: குடியரசு தினவிழா gelegenheidல் தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் அவர்களது துல்லியமான பணியாற்றலுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், IAS...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

பேரையூரில் 5 கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் காவல் நிலைய உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பேரையூர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி.அஸ்வினி...

தவறவிட்ட மூன்று செல்போன்கள் காவல்துறையால் மீட்பு

தவறவிட்ட மூன்று செல்போன்கள் காவல்துறையால் மீட்பு

தூத்துக்குடி : கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா இன்று (25.01.2026) வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மேற்படி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜானகி தலைமையில் போலீசார் நேற்று (24.01.2026)...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குரும்பூரில் கொலை முயற்சி வழக்கு . குற்றவாளி கைது

தூத்துக்குடி: குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட ஏரல் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (26). என்பவர் மீது தமிழ்நாடு தடுப்பு...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர், முத்துப்பாண்டி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது...

குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர். நெ. மணிவண்ணன், இ.கா.ப., உத்தரவுப்படி நாட்டின் 77வது குடியரசு தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்...

பத்திரிகையாளர்களை சந்தித்த எஸ்.பி

பத்திரிகையாளர்களை சந்தித்த எஸ்.பி

கடலூர் : நெய்வேலி நகர் காவல் நிலைய சரகத்தில் 21 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

நீலகிரி மாவட்ட காவல் துறையில் Dedicated Beat சேவை தொடக்கம்

நீலகிரி மாவட்ட காவல் துறையில் Dedicated Beat சேவை தொடக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி என். எஸ். நிஷா, அவர்கள் இன்று BETA என்ற பெயரில் புதிய “Dedicated Beat” சேவையை தொடங்கி வைத்தார்....

பேரையூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பேரையூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரை: பேரையூர் உட்கோட்டம் காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று பேரையூரில் நடைபெற்றது. இந்த பேரணிக்கு பேரையூர் உட்கோட்டம் காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி...

போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து காவல் துறை ஆலோசனை

போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து காவல் துறை ஆலோசனை

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் வடலூரில் நடைபெற உள்ள வள்ளலார் தைப்பூசம் திருவிழா பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு,...

விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்த தாசில்தார்

விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்த தாசில்தார்

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி மற்றும் கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தாய் கோப்பை கபாடி வாலிபால் விளையாட்டுப்...

தேசிய வாக்காளர் தினம்: மாவட்டத்தில் விழிப்புணர்வு மாறத்தான்

தேசிய வாக்காளர் தினம்: மாவட்டத்தில் விழிப்புணர்வு மாறத்தான்

நாமக்கல்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி சு. விமலா, இ.கா.ப.,...

Page 76 of 459 1 75 76 77 459

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.