Admin3

Admin3

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

மண் திருட்டில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள குளத்தில்...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் உத்தரவின் பேரில் பழனி DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் பழனி அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி(பொ) சார்பு ஆய்வாளர் பிரதாப் சிறப்பு சார்பாளர்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சூதாடிய 5 நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சித்திக்,அங்கமுத்து மற்றும் காவலர்கள் ரோந்து பணியில்...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

நகை கொள்ளை அடித்த வழக்கில் வாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் முருகபவனம், OC-பிள்ளை நகரை சேர்ந்த கமலசரஸ்வதி(58). என்பவரின் வீட்டின் பூட்டை கடந்த 22-ம் தேதி மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை...

பழனியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது

பழனியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் துணை கண்காணிப்பாளர். தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர். மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர்.விஜய்...

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ். பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ். பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை பார்வையிட்ட இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி...

தென்காசி மாவட்ட எஸ். பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்ட எஸ். பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்தன் தலைமையில் கனிமவள லாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் காவல் துணை...

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி திடீர் ஆய்வு

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி திடீர் ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல்...

தெற்கு இரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

தெற்கு இரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையம் மற்றும் பழனி இரயில் நிலையங்களில் மதுரை தெற்கு இரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா அமிர்த் பாரத் திட்டத்தின்...

சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு

சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் சைபர்...

பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் தேவ மனோகரி தலைமை...

தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி கைது

தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி கைது

அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட குழுமூர் கிராமத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பின்பக்க...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

காப்பர் காயில்களை திருடிய ஐந்து நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேன்மொழி என்பவர் தேன்கனிக்கோட்டை அரசு மின்சாரத் துறையில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருவதாகவும் (14.09.2025) ஆம்...

இரு கள்ள காவலர்களை களை எடுத்த டி.ஜி.பி

இரு கள்ள காவலர்களை களை எடுத்த டி.ஜி.பி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை  மாவட்ட அருகே ஆந்திராவைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைதான இரு காவலர்களும், காவல்துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர். நீதிமன்றக்...

கட்டிட தொழிலாளி மர்ம முறையில் மரணம்

கட்டிட தொழிலாளி மர்ம முறையில் மரணம்

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி கட்டிட தொழிலாளியான இவர் கிராமத்தில் உள்ள தோட்டத்து பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. தினசரி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரையில் இருந்து திண்டுக்கல் ரோடு தனிச்சியம் ஜங்ஷன் அருகே காவல் சார்பு ஆய்வாளர் திரு. உத்தர்...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

மது விற்பனையில் ஈடுபட்ட 43 நபர்கள் அதிரடி கைது

திருவாருர்: (02.10.2025)ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி திருவாருர் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

அனுமதியின்றி மண் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது திருப்பத்தூர் மெயின் ரோடு உப்பாரப்பட்டி பிரிவு ரோடு...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மதுபானம் விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில்...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

சாதி ரீதியான மோதல்களை தடுக்க தீவிர நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சமீப காலமாக சமூக ஊடகங்கள் வாயிலாக சில இளைஞர்கள் தங்களது சமுதாயத்தை உயர்த்தியும் பிற சமுதாயங்களை தாழ்த்தியும் வாசகங்களை பகிர்ந்து வருகின்றனர். இது...

Page 123 of 460 1 122 123 124 460

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.