ராஜபாளையம் ஓடையில் கிடந்த ஆண் பிணம்!
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஓடைப்பகுதியில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஓடைப்பகுதியில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார்...
சென்னை : சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (49), கட்டிட ஒப்பந்ததாரர். இவருக்கு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச்...
திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல்; சரித்திரபதிவேடு குற்றவாளிகள், பொது அமைதிக்கு குந்தகம்...
திருச்சி : திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம் (Ambassador Car - LMV) பொது ஏலம் மூலம் விற்பனை...
கோவை : கோவை R.S புரம் பகுதியை சேர்ந்த Hepzipa என்பவர் வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல வேண்டி போன் மூலம் அறிமுகமான நபரை நம்பி ரூபாய் 1,35,000/-...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், (11.11.2022), அட்கோ காவல் நிலைய பகுதியில் ஓசூர் To கிருஷ்ணகிரி NH ரோட்டில் பேரண்டப்பள்ளி ஓசூர் அரசு பண்ணாட்டு மலர் ஏல...
திண்டுக்கல் : திண்டுக்கலுக்கு வருகை தந்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடியை அவர்களை ,மேதகு ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்களும் ,மாண்புமிகு தமிழ்நாட்டின்...
மதுரை : மதுரை கோரிப்பாளையம் கான்சாபுரத்தில் வசித்து வருபவர் அந்தோணிசாமி வயது (82), இவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடந்து குழந்தைகள் இல்லை நான்காவது மனைவியாக சுசிலா...
சிறுமிக்கு கட்டாய திருமணம், பெற்றோர்களிடம் போலீஸ் விசாரணை! மதுரை : விளாச்சேரி முனியாண்டி புறம் முதல் தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன் 34 .இவருக்கும் கருமாத்தூர் கோவிலாங்குளத்தை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், பி.நெற்புகப்பட்டி கிராமத்தில், நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், பல்வேறு துறைகளின் சார்பில் 144 பயனாளிகளுக்கு ரூ.73.86 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட...
தேனி : தேனி கூடலூர் வடக்கு காவல் ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியன், மற்றும் போலீசார் கீழக் கூடலூர் 4-வது வார்டு மூனுசாமி கோவில்தெரு பகுதியில் ரோந்து சென்றனர்....
திருச்சி : திருச்சி மாவட்டம், துறையூரில் முசிறி திருச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பஜாரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் பணம் எடுக்க குடிபோதையில் வந்த நபர் ஒருவரின்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கவுத்திமலை காப்பு காட்டில் எலி மருந்து வைத்து 5 பெண் மயில்கள் கொல்லப்பட்டு உள்ளதாக திருவண்ணாமலை வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் நேற்று காலை காவல்துறையினர் திரு. பாண்டியன், திரு. சிவப்பிரகாசம், ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை போன்ற செயல்களில்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.மு.தயாளன் அவர்கள் மேற்பார்வையில், தனிப...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜுஜுவாடி காவல் சோதனை சாவடி அருகில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கை...
மதுரை : மதுரை மாவட்டம், (11.11.2022), -ம் தேதி மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி, அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்திகிராமம், பல்கலைக்கழத்தில் நடைபெறும் பட்டமளிப்பு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதை முன்னிட்டு D.G.P திரு.செ.சைலேந்திரபாபு நேரில் ஆய்வு. திண்டுக்கல்லில்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.