சிவகாசி பகுதிகளில், அதிகாலை பலத்த மழை!
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை துவங்கியவுடன் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை துவங்கியவுடன் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக...
மதுரை : ஆரம்பப் பள்ளி மாணவ மாணவிகள் வாழ்க்கையில் விளையாடுகிறது மாநகராட்சி. சுற்றுச்சுவர் இடிந்து ஓராண்டு கடந்தும் சரி செய்யாத அவல நிலை உயிர்பலி ஆகும் நடவடிக்கை...
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு...
விழுப்புரம் : விழுப்புரம் மேல்மலையனூர் மேல்மலையனூர் அருகே நீலாம்பூண்டியில் வளத்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செஞ்சி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த வேனை நிறுத்தி...
விருதுநகர் : விருதுநகர் அருகே கன்னிசேரி -முதலிப்பட்டி ரோட்டில் லச்சக்காரப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பழக்கடை வைத்திருக்கும் வாடியூரைச் சேர்ந்த சிவசக்தி (32), என்பவர்...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (19). இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டில் (17), வயதுடைய பிளஸ்-2...
திருச்சி : திருச்சி மாநகரத்தில் கடந்த (25.10.22), -ம்தேதி தென்னூர் அருகே நின்றுக்கொண்டிருந்த நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகர் தாலுகா காவல் நிலையம் கடந்த ஆண்டு தென் மண்டல அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இதனைத்...
வேலூர் : வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்கள் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர் மற்றும் விற்பனை போன்ற செயல்களில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கடம்போடுவாழ்வு பகுதியை சேர்ந்த மகாராஜன்(20), என்பவர் கடந்த (22.11.2022) அன்று திருநெல்வேலி பேட்டையில் நடைபெற்ற கொலை...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் நகரில், காந்தி சாலையில் தனியாக ஒரு குழந்தை அழுது கொண்டிருப்பதாக காவல் நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.பல்பீர் சிங், அவர்கள், மேற்பார்வையில் அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் திரு.சந்திரமோகன் அவர்கள் தலைமையிலான போலீசார்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில், ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி (28.11.2022)...
இராமநாதபுரம் : தென்னிந்திய அளவில் கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் மூன்றாம் இடமும், Men Physic-ல் ஐந்தாம் இடமும் பிடித்த காவலர் திரு.கோட்டைசாமி...
சென்னை : சென்னை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி உள்ளது. இந்த அகாடமியில் பயிற்சி பெற்று வரும் 4 பெண்கள்...
சிவகங்கை : காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் "THE NATIONAL YOUTH PARLIAMENT 2022" நிகழ்ச்சியில் நமது அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் மரியாதைக்குரிய G.ரவி அவர்கள் நாடாளுமன்ற...
மதுரை : சோழவந்தான் அருகே சாலைப் பணியினை, தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி , நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை...
மதுரை : வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி. மூர்த்தி, ஒத்தக்கடையில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் 12 கூடுதல் வகுப்பறை...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா, கஞ்சா விற்பனையை தடுக்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருமதி. வந்திதா பாண்டே, உத்தரவின்...
தூத்துக்குடி : தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருடைய மகன் ஜெபராஜ் (28), லோடு மேன். இவர் ஜார்ஜ் ரோடு பகுதியில் கஞ்சா...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.