Admin2

Admin2

தயார் நிலையில் 1,500 காவல்துறையினர்

தயார் நிலையில் 1,500 காவல்துறையினர்

விழுப்புரம் :  விழுப்புரம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகே உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அது புயலாக மாறும் என்று...

தொடர் கொள்ளையில் குற்றவாளி கைது தனிப்படையினர்!

கடத்த முயன்ற 24 மூட்டை கள் பறிமுதல்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு விருதுநகர் அருகே சூலக்கரை மேட்டில் ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் மக்களிடமிருந்து ஒரு நபர்...

அதிரடி விசாரணையில் ரவுடி கைது!

நாய்களை கொன்ற 4 பேர் கைது!

விருதுநகர் :  விருதுநகர் அருகே ஓ.சங்கரலிங்கபுரம் கிராமத்தில் நாய்களை கொன்றதாக பிராணிகள் நல ஆர்வலர் விருதுநகர் குமராபுரத்தை சேர்ந்த சுனிதா ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில்...

தென்காசியில்  D.G.P ஆய்வு!

தென்காசியில் D.G.P ஆய்வு!

தென்காசி :  தென்காசி மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடம் போன்றவை குறித்து (07.12.2022) தமிழக...

மேற்கு காவல் நிலையத்தில் S.P ஆய்வு!

மேற்கு காவல் நிலையத்தில் S.P ஆய்வு!

தஞ்சாவூர் :  (07.12.2022) தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப.,,  அவர்கள் தஞ்சாவூர் நகர உட்கோட்ட காவல் அலுவலகம் மற்றும் மேற்கு காவல் நிலையத்தில்...

ஒரு மணி நேரத்தில் காவல்துறையினரின் துரிதம்!

ஒரு மணி நேரத்தில் காவல்துறையினரின் துரிதம்!

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக காவல்துறையினர் ரோந்து அலுவலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் (07.12.2022)-ம்...

பணிநியமன ஆணை வழங்கிய S.P

பணிநியமன ஆணை வழங்கிய S.P

தஞ்சாவூர் :  கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஊர்க்காவல் படைக்கான தகுதித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 நபர்களுக்கு (07.12.2022) தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப.,,...

சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்!

சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்!

திண்டுக்கல் :   திண்டுக்கல் ஐயங்கார் பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்த 8 வயது சிறுமியை ரோந்து போலீசார் விசாரித்த போது சிறுமி வீட்டில் இருந்து வழி...

போதை கடத்தல் குற்றவாளி கைது!

போதை கடத்தல் குற்றவாளி கைது!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், டவுன் காவல் நிலைய பகுதியில் போலீசார் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து அலுவலில் இருந்தபோது சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்த...

உழவர் சந்தையில் லாட்டரி பறிமுதல்!

உழவர் சந்தையில் லாட்டரி பறிமுதல்!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் கெலமங்கலம் உழவர் சந்தையில் உள்ள புளியமரத்தின் அடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு...

போதை விற்பனையில்,141 பேர் கைது!

பதுக்கிய 1 டன் மூட்கைள் பறிமுதல்!

விழுப்புரம் :  விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன், மற்றும் போலீசார் நேற்று மாலை விழுப்புரம் அருகே வேலியம்பாக்கம் கிராமத்தில்...

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 22 வருட சிறை!

சென்னை ரயில் நிலையத்தில் 5 கிலோ குட்கா பறிமுதல்!

சென்னை : சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் ரெயில்வே போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காத்திருப்பு அறையில் சந்தேகப்படும் படியாக ஒருவர்...

வீட்டில் போதைப்பொருள் வாலிபர் கைது!

பெரும்பாக்கத்தில் 3 பேர் கைது!

சென்னை :  சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிறப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற...

நடுநிலைப்பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு!

நடுநிலைப்பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தளக்காவூர் ஊராட்சியில் செயல் பட்டு வரும் நடுநிலைப்பள்ளி தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறந்த...

அடிதடி மற்றும் கொலை வழக்கில், குற்றவாளி கைது!

இரவில் கஞ்சா விற்பனை 2 பேர் கைது

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்ரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி காவல் நிலைய ஆய்வாளர்...

பெண் காவலரை நேரில் அழைத்து பாராட்டிய D.G.P

பெண் காவலரை நேரில் அழைத்து பாராட்டிய D.G.P

சென்னை :  (04.12.2022) அன்று தாம்பரம் காவல் நிலைய குற்றப் பிரிவு பெண் காவலர் காளீஸ்வரி, தாம்பரம் பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, அங்கு...

சிவகாசியில் பாஜக நிர்வாகி பேட்டி

சிவகாசியில் பாஜக நிர்வாகி பேட்டி

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில், கடந்த வாரம் மாநகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தி.மு.க கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் இந்திராதேவி என்பவர்,...

சட்டவிரோதமான செயலில்,சேலம் வாலிபர்கள் கைது!

வெளிமாநில லாட்டரி வாலிபர் கைது!

நாகப்பட்டினம் :  நாகப்பட்டினம் வேதாரண்யம், வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள், மற்றும் போலீசார் வேதாரண்யம் அருகே பெரியகுத்தகை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகுத்தகை மாரியம்மன்கோவில்...

ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்!

ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்!

 சிவகங்கை :  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ‌ உயர்திரு. ரா.கவிதா ராமு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் சிவகங்கை செய்தி மக்கள் தொடர்பு...

திருவில்லிபுத்தூர் சுவாமிகளுக்கு 108 பட்டு வஸ்திரம்!

திருவில்லிபுத்தூர் சுவாமிகளுக்கு 108 பட்டு வஸ்திரம்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம்,  திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், குளிர் காலத்தை அறிவிக்கும் வகையில், கார்த்திகை மாத கவுசிக ஏகாதசியை முன்னிட்டு பட்டு வஸ்திரம்...

Page 108 of 200 1 107 108 109 200

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.