இளைஞர்களுக்கு போட்டி நடத்திய காவல்துறையினர்
சேலம் : சேலம் மாவட்டம், கெங்கவல்லி காவல் நிலையத்தின் சார்பாக கெங்கவல்லியில் உள்ள இளைஞர்களுக்கு இடையே கைப்பந்து விளையாட்டு போட்டி காவல்துறையினர் நடத்தினர். இந்தப் போட்டியில் வெற்றி...
சேலம் : சேலம் மாவட்டம், கெங்கவல்லி காவல் நிலையத்தின் சார்பாக கெங்கவல்லியில் உள்ள இளைஞர்களுக்கு இடையே கைப்பந்து விளையாட்டு போட்டி காவல்துறையினர் நடத்தினர். இந்தப் போட்டியில் வெற்றி...
விழுப்புரம் : விழுப்புரம் தமிழகம் முழுவதும் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
விருதுநகர் : விருதுநகர் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் உத்தரவின்படி விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் மேற்கு, கிழக்கு பஜார், சிவகாசி கிழக்கு, சிவகாசி நகர், அருப்புக்கோட்டை நகர், ராஜபாளையம்...
சென்னை : சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சசிகலா, மற்றும் ரெயில்வே போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்டிரல் ரெயில்...
சென்னை : சென்னை கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலைய வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகில் சீனிவாச நகர் உள்ளது. இந்த பகுதியில் இருந்து மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களின் அலுவலகத்தை (19.12.2022) திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப அவர்கள்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய பகுதியில் சின்ன எலசகிரி To சாந்தபுரம் செல்லும் வழியில் உள்ள ஏரிக்கரை அருகே போலீசார் வாகன தணிக்கை...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவுப்படி லத்தேரி காவல் ஆய்வாளர் திரு.விஸ்வநாதன், அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் பண மடங்கி காவல்...
தருமபுரி : தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அடுத்த கூத்தப்பாடி மடம் பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் விஸ்வநாதன் (37), மும்பையில் சிப்ஸ் கடை வைத்திருந்த இவர் கடந்த...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி அஸ்வினி அவர்களின்...
தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ், அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் செல்போன்கள் காணாமல் போனதாக தென்காசி மாவட்ட சைபர் பாளையம் காவல்...
வேலூர் : காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஜி ராவ் நகர் பகுதியில் 918.12.2022), இரவு இரண்டு சக்கர வாகனத்தில் தனது கணவருடன் சென்று கொண்டிருந்த பெண்ணின்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருநல்லூரை சேர்ந்த குருமூர்த்தி மகன் ரமேஷ்பாபு வயது (43) என்பவரை ரூ.30 ஆயிரம் பணத்திற்காக கடத்தப் பட்டதாக வந்த...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நீதித்துறையில் வேலை வாங்கித் தருவதாக, ரூ.85 லட்சம் வரை மோசடி செய்த வழக்கில் போலீசார் ஒருவரை கைது செய்தனர். கோட்டையூர்...
சிவகங்கை : காரைக்குடியில் உள்ள முதல் AG திருச்சபையில் எல்லோருக்கும் கிறிஸ்மஸ் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக காரைக்குடியின் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் எஸ்....
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தாசம்பட்டி கிராமத்தில் சுந்தர்ராஜன் என்பவரும் அவரது நண்பரும் பழைய வாகனங்களை வாங்கி அதன் உதிரி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சின்ன எலசகிரி சாந்தபுரம் பகுதியில் சிப்காட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்டும் வகையில் இருசக்கர...
மாரடைப்பு - ஹார்ட் அட்டாக் (heart attack) என்பது தற்போது சர்வசாதாரணமாக பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. அதிலும், சர்க்கரை நோய் மற்றும் இரத்தக் கொதிப்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு...
அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இப்படி தோன்றும் கருவளையத்துக்கு...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.