admin1

admin1

ஆயுள் சிறை தண்டனை

பாலியல் குற்றத்தில், குண்டர் சட்டத்தில் கைது

அரியலூர் :  அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த (15),  வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உடையார்பாளையம், தெற்கு தெருவை சேர்ந்த, சாந்தா...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

குழந்தையை விற்ற தாய், காவல் துறையின் விசாரணை

 சென்னை :  திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர்,  ஒன்றியம் சத்தரை கொள்ளுமேடு, பகுதியை சேர்ந்த சந்திரா. இவருக்கு கடந்த 5-ந் தேதி பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில், அழகான ஆண்...

ஓடும் மின்சார ரெயிலில் சிக்க முயன்ற, பயணியை மீட்ட காவல் துறையினர்

ஓடும் மின்சார ரெயிலில் சிக்க முயன்ற, பயணியை மீட்ட காவல் துறையினர்

சென்னை : சென்னையை அடுத்த ஆதம்பாக்கம், இ.பி. காலனி பகுதியை சேர்ந்த பாஷா (54),  இவர் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி செல்வதற்காக,  பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்தார்....

சென்னை விமான நிலையத்தில், ரூ.47½ லட்சம் தங்க ஸ்பேனர்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில், ரூ.47½ லட்சம் தங்க ஸ்பேனர்கள் பறிமுதல்

சென்னை :  சென்னை மீனம்பாக்கம்,  பன்னாட்டு விமான நிலையத்திற்கு,  வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக,  விமான நிலைய சுங்க இலாகா திரு ஆணையர்...

சேலத்திலிருந்து கன்னியாகுமரி வரை, மிதிவண்டி பேரணி

சேலத்திலிருந்து கன்னியாகுமரி வரை, மிதிவண்டி பேரணி

திண்டுக்கல் :  சேலத்திலிருந்து, கன்னியாகுமரி வரை போதைப்பொருள் ஒழிப்பு,  விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்பாக தன்னார்வலர்கள்,  செல்லும் மிதிவண்டி பேரணியை,  திண்டுக்கல்லில் மாவட்ட கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீனிவாசன்,  அவர்கள்...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

தமிழக அரசின், வாகன நடவடிக்கை

திண்டுக்கல் :  அரசு வாகனம் அல்லாத வாகனங்களில், தற்பொழுது தமிழகமெங்கும் பதிவெண் பலகையில்,  G அல்லது அ என்ற எழுத்துக்கள் எழுதப்பட்டு அல்லது,  ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு ,...

மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு

நன்னடத்தை பிணையை மீறிய, நபருக்கு சிறை தண்டனை

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம்,  தாடிக்கொம்பு காவல் சரகம், பாப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  சக்திவேல்,  என்பவர் தொடர்ந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால்,   தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் வழக்கு...

முதியவரை தாக்கிய, 2 வாலிபர்கள் மீது வழக்கு

முதியவரை கத்தியால், குத்திய வாலிபர் கைது

கன்னியாகுமரி :  குமரி மாவட்டம் நாகர்கோவில், ராமவர்மபுரம் பகுதியைச் சேர்ந்த, கிருஷ்ணன் செட்டியார் (71), ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அலுவலர். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (25), இவர்,...

இண்டூரில் கல்லூரி மாணவர் கைது

வருமான வரி ஏய்ப்பு செய்த, பெண்ணுக்கு சிறை தண்டணை

கோவை:  கோவை அருகே உள்ளதெலுங்கு, பாளையத்தைச் சேர்ந்தவர் கவிதா (37),  இவர் சிறுவாணி மெயின் ரோட்டில் பெட்ரோல் பங்க், நடத்தி வருகிறார். கடந்த 2008 - 2009...

திருநெல்வேலியில் அரிவாளால், தாக்கிய நபர் கைது

திருநெல்வேலியில் அரிவாளால், தாக்கிய நபர் கைது

திருநெல்வேலி :  நாங்குநேரி காவல் நிலைய, சரக எல்லைக்குட்பட்ட மஞ்சன்குளத்தைச் சேர்ந்த, முத்துராமலிங்கம் (60), என்பவர் (10.05.2022), -ம்‌ தேதி என்பவர் நாங்குநேரி 8-ம் மண்டகப்படி, அருகே...

மணமக்கள் மீட்பு காவல்துறையினருக்கு, பாராட்டு மற்றும் வெகுமதி

மணமக்கள் மீட்பு காவல்துறையினருக்கு, பாராட்டு மற்றும் வெகுமதி

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டம்,  ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த பெண்ணும்,  நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை சேர்ந்த, நபரும் காதலித்து வந்துள்ளனர்.  இவர்கள் கடந்த (04.05.2022) -ம் தேதி வீட்டை விட்டு...

தூத்துக்குடியில் விழாவை முன்னிட்டு,  காவல்துறையினரின் ஆய்வு

தூத்துக்குடியில் விழாவை முன்னிட்டு, காவல்துறையினரின் ஆய்வு

தூத்துக்குடி :   தூத்துக்குடி மாவட்டம்,  பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின்,  66வது உற்சவ திருவிழா, வருகிற (13.05.2022), மற்றும் (14.05.2022) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. மேற்படி...

தேசிய மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கம் பெற்ற காவல்துறையினர்

தேசிய மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கம் பெற்ற காவல்துறையினர்

 மதுரை :   42 வது தேசிய மாஸ்டர், சாம்பியன்ஷிப் போட்டிகள்,  சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து,  பல வீரர் வீராங்கனைகள் கலந்து...

திண்டுக்கல் கிரைம்ஸ் 11/05/2022

திண்டுக்கல் :   நத்தம் அருகே பரளி பேருந்துநிறுத்தம், அருகே வெளிமாநில லாட்டரிகள், விற்பனை செய்த சின்னகருப்பு (55),  என்பவரை மாவட்ட கண்காணிப்பாளர், தனிப்படை காவல்துறையினர், கைது செய்தனர்....

திண்டுக்கல்லில் நாடக, வடிவில் விழிப்புணர்வு

திண்டுக்கல்லில் நாடக, வடிவில் விழிப்புணர்வு

திண்டுக்கல் :  இந்நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு, மற்றும் தலைகவசம் அணிவதன், அவசியம் குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், காவல் உதவி செயலி குறித்தும், சைபர் குற்றங்கள் மற்றும்...

பத்து மில்லி எண்ணெயில், பறந்து போகும் நோய்கள்!

பத்து மில்லி எண்ணெயில், பறந்து போகும் நோய்கள்!

ஆயில் புல்லிங் :  காலையில் எழுந்ததும்,  வெறும் வயிற்றில்,  சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி (அ), வேர்க்கடலை (அ), ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய், என...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

மதுரை கிரைம்ஸ் 11/05/2022

மதுரை :    கர்நாடக மாநிலம்,  பெங்களூர் ராமமூர்த்தி,  நகரை சேர்ந்தவர் ராஜேஷ்அயர்சங்கி(34), இவர் குடும்பத்துடன் அழகர் கோவிலுக்கு,   சாமி கும்பிட காரில் வந்தார். தனது காரை...

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், குறித்து விழிப்புணர்வு

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர் :  பொன்னேரி L.N.G  கல்லூரியில்,  விஜய கீதம் அறக்கட்டளை சார்பில்,  ''எழுந்து வா பெண்ணே'' என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு,  நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் கல்லூரி...

குற்றவாளிகள் குறுகிய நேரத்தில் கைது, காவல் துறையினருக்கு முதலமைச்சரின் பாராட்டு

குற்றவாளிகள் குறுகிய நேரத்தில் கைது, காவல் துறையினருக்கு முதலமைச்சரின் பாராட்டு

சென்னை :  சென்னை, மயிலாப்பூரில் வசித்து வந்த,  ஆடிட்டர் ஸ்ரீகாந்த்,  மற்றும் அவரது மனைவி அனுராதா,  ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை மாநகர காவல்துறை, துரிதமாக...

மாணவி தற்கொலை, ஆசிரியர் பணி நீக்கம்

திருநெல்வேலி :   திருநெல்வேலி மாவட்டம்,  திசையன்விளை லட்சுமிநகர்,  ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில்  ரம்யா (14), 9ம் வகுப்பு பயின்று வந்தார். பள்ளியில் தேர்வின்போது ஆசிரியை, ஒருவர் அவரை...

Page 43 of 97 1 42 43 44 97

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.