சென்னை : சென்னை, மயிலாப்பூரில் வசித்து வந்த, ஆடிட்டர் ஸ்ரீகாந்த், மற்றும் அவரது மனைவி அனுராதா, ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை மாநகர காவல்துறை, துரிதமாக செயல்பட்டு 6 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளிகளை, கைது செய்ததற்காக அவர்களது பணியினை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பாராட்டி, வாழ்த்தினார்.